தினசரி செய்திகள்

பொது அமைதியை பேணுவதற்காக அனைத்து ஆயுதப்படைகளுக்கும் ஜனாதிபதி விசேட உத்தரவு!

Tuesday, November 8th, 2022
பொது அமைதியை பேணுவதற்காக அனைத்து ஆயுதப்படைகளையும் அழைத்து ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார். நாடாளுமன்ற அமர்வுகள் இன்று... [ மேலும் படிக்க ]

சீரற்ற காலநிலை காரணமாக 6 பேர் உயிரிழப்பு – 253 குடும்பங்கள் பாதிப்பு – அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தகவல்!

Tuesday, November 8th, 2022
நாட்டில் கடந்த சில நாட்களாக நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அறுவர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அத்தோடு, இந்த அனர்த்தங்களினால் இருவர்... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் சட்டமா அதிபரிடம் ஆலோசனை – தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிப்பு!

Tuesday, November 8th, 2022
சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய உள்ளூராட்சி மன்றங்கள் தேர்தலை அறிவிக்கும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உள்ளூராட்சி பிரதேச எல்லை நிர்ணயத்திற்காக நியமிக்கப்பட்ட... [ மேலும் படிக்க ]

இன்றுமுதல் யாழ் பேருந்து சேவையில் மாற்றம் – எ-9 வீதியூடாக மற்றும் பருத்தித்துறை வீதி ஊடாக வரும் பேருந்துகளும் வைத்தியசாலை வீதியூடாக உள் நுழையவும் தடை!

Tuesday, November 8th, 2022
யாழ் வீரசிங்கம் மண்டபத்துக்கு அண்மையில் அமைக்கப்பட்டுள்ள புதிய நெடுந்தூர பேருந்து நிலையத்திலிருந்து தனியார் பேருந்து சேவைகள் இன்றமுதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. முன்பதாக புதிதாக... [ மேலும் படிக்க ]

அரசியலமைப்பு சார் தடைகள் ஏற்படுத்தப்படாவிட்டால் மார்ச் 20 ஆம் திகதிக்கு முன்னர் தேர்தலை அறிவிக்க முடியும் – தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவிப்பு!

Tuesday, November 8th, 2022
வாக்காளர் பெயர் பட்டியலை இறுதிப்படுத்தும் பணிகள் இம்மாத இறுதிக்குள் நிறைவடையும். அதன் பின்னர் அரசியலமைப்பு சார் தடைகள் ஏற்படுத்தப்படாவிட்டால், 2023 மார்ச் 20 ஆம் திகதிக்கு முன்னர்... [ மேலும் படிக்க ]

மக்களின் பிரச்சினைககளுக்கு தீர்வுகாணும் வகையில் நிர்வாக அதிகாரம் பரவலாகப்பட வேண்டும் – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு!

Monday, November 7th, 2022
மக்களின் பிரச்சினைகளை விரைவாக தீர்க்கும் வகையில் நிர்வாக அதிகாரம் பரவலாகப்பட வேண்டுமென நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். ஒற்றையாட்சி... [ மேலும் படிக்க ]

கடன் வழங்குனர்களுடனான இரண்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிந்துள்ளது – நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவிப்பு!

Monday, November 7th, 2022
இலங்கையின் கடன் வழங்குனர்களுடனான இரண்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிவடைந்ததாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். சட்ட ஆலோசகர்கள், நிதி... [ மேலும் படிக்க ]

மழையுடனான வானிலை நீடிக்கும் – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!

Monday, November 7th, 2022
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சில... [ மேலும் படிக்க ]

காலநிலை மாற்றம் தொடர்பான அமைச்சரவை பத்திரம் ஒரு வாரத்தில் அமைச்சரவைக்கு – ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் அறிவிப்பு!

Monday, November 7th, 2022
ஒரு வாரத்தில் காலநிலை மாற்ற செயலகத்தை அமைப்பதற்கான அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்படும் என ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜயவர்தன தெரிவித்துள்ளார் இதற்கு மேலதிகமாக,... [ மேலும் படிக்க ]

முச்சக்கரவண்டிகளுக்கு இன்றுமுதல் 10 லீற்றர் எரிபொருள் – ஏனைய மாகாணங்களிலும் கூடிய விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் அறிவிப்பு!

Monday, November 7th, 2022
முச்சக்கரவண்டிகளுக்கான அதிகரிக்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீட்டை இன்று திங்கட்கிழமைமுதல் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி மேல்மாகாணத்தில் பதிவுசெய்யப்பட்ட முச்சக்கர... [ மேலும் படிக்க ]