தினசரி செய்திகள்

மரக்கறி விதைகளின் விலையை கட்டுப்படுத்த ஒழுங்குமுறை அமைப்பு இல்லை – கோப் குழு அறிக்கையில் தெரிவிப்பு!

Thursday, November 10th, 2022
மரக்கறி விதைகளின் விலையைக் கட்டுப்படுத்துவதற்கு முறையான ஒழுங்குமுறை அமைப்பு இல்லை என கோப் குழு வெளிப்படுத்தியுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் தலைமையில் நேற்று... [ மேலும் படிக்க ]

சீனி வரி குறைப்பின் பிரதிபலன் மக்களுக்கு பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை – நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவிப்பு!

Thursday, November 10th, 2022
சீனி வரி குறைப்பால், கிடைக்க வேண்டிய பிரதிபலனை மக்களுக்குப் பெற்றுக் கொடுக்க அல்லது அதனை அரசாங்கம் பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். வரிக் குறைப்பால்... [ மேலும் படிக்க ]

ஒரு லீற்றர் டீசல் 12 ரூபா நட்டத்திலே விற்பனை செய்யப்படுகின்றது – நாடாளுமன்றில் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு!

Thursday, November 10th, 2022
ஒரு லீற்றர் டீசல் 12 ரூபா நட்டத்திலேயே தற்போது விற்பனை செய்யப்படுவதாக எரிசக்தி இராஜாங்க அமைச்சர் டி.வி சானக்க தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா... [ மேலும் படிக்க ]

இவ்வருடத்தில் 370 கிலோ கொக்கெய்ன் – 1,415 கிலோ ஹெரோயின் மீட்பு – , 37,819 சந்தேகநபர்கள் கைதானதாகவும் காவல்துறை போதைப்பொருள் ஒழிப்பு பணியகம் தெரிவிப்பு!

Thursday, November 10th, 2022
இந்த வருடத்தில் இதுவரை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புக்களின் போது, 1,415 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. இதன்போது, 37,819 சந்தேகநபர்கள் கைதானதாகவும் காவல்துறை... [ மேலும் படிக்க ]

கடமைக்கு சமுகமளிக்காது வெளிநாடு சென்றுள்ள முப்படையினருக்கு பொதுமனிப்பு – பாதுகாப்பு அமைச்சு தெரிவிப்பு!

Thursday, November 10th, 2022
விடுமுறை எடுக்காமல், கடமைக்கு சமுகமளிக்காமல் வெளிநாடுகளில் இருக்கும் முப்படை உறுப்பினர்களுக்கு பொது மன்னிப்புக் காலத்தை அறிவிக்க பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை... [ மேலும் படிக்க ]

கொடூரத் தாக்குதலுக்குள்ளான 4 வயது குழந்தை பண்ணை பாலத்தில் மீட்பு – சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர்களால் யாழ் மாவட்ட சிறுவர் நன்னடத்தை பிரிவில் ஒப்படைப்பு!

Thursday, November 10th, 2022
4 வயது குழந்தை மீது கொடூரத் தாக்குதல் வீடியோ ஆதாரங்கள் சமூகவலைத்தளங்களில் பரவிய நிலையில் குறித்த குழந்தை இன்று காலை யாழ்ப்பாண பண்ணை பாலத்தில் மீட்கப்பட்டுள்ளது. ஊர்காவற்துறை... [ மேலும் படிக்க ]

இந்தியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 458 கிலோ கஞ்சா – நெடுந்தீவுக் கடலில் மண்டைதீவு மற்றும் நாச்சிக்குடாவைச் சேர்ந்த இரு படகோட்டிகளும் கடற்படையினரால் கைது!

Wednesday, November 9th, 2022
இந்தியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 458 கிலோ கஞ்சா  நெடுந்தீவுக் கடலில் இன்று காலை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது. நெடுந்தீவுக் கடலில் சந்தேகத்திற்கிடமாக பயணித்த படகை வழிமறித்த... [ மேலும் படிக்க ]

வழமைக்கு திரும்பியது குடிவரவு – குடியகல்வு திணைக்களத்தின் சேவைகள்!

Wednesday, November 9th, 2022
குடிவரவு மற்றும் குடியல்வு திணைக்களத்தின் சேவைகள் அனைத்தும் வழமைக்கு திரும்பியுள்ளன. கணினி கட்டமைப்பில் ஏற்பட்ட சீரற்ற நிலை நேற்று இரவு சீர் செய்யப்பட்டுள்ளமையை தொடர்ந்து... [ மேலும் படிக்க ]

யாழ் கொழும்பு சேவையில் ஈடுபடும் அனைத்து பேருந்துகளும் நாளைமறுதினம்முதல் முகமாலையில் பரிசோதனை!

Wednesday, November 9th, 2022
யாழ் கொழம்பு சேவையில் ஈடுபடும் அனைத்து பேருந்துகளின் வழித்தட அனுமதி,சாரதி அனிமதிபத்திரம் களும் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை  முதல் முகமாலையில் பரிசோதிக்கப்பட உள்ளதாக  வடக்கு... [ மேலும் படிக்க ]

சர்வதேச பாடசாலைகளை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகள் அடுத்த வருடம் ஆரம்பிக்கப்படும் – கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவிப்பு!

Wednesday, November 9th, 2022
சர்வதேச பாடசாலைகளை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகள் அடுத்த வருடம் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித்... [ மேலும் படிக்க ]