ஏழு மாகாணங்களில் டெங்கு அதிக ஆபத்துள்ள வலயங்கள் அடையாளம் – தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு எச்சரிப்பு!
Saturday, November 12th, 2022
நாட்டின் ஏழு மாகாணங்களில்
உள்ள பல பிரதேசங்கள் டெங்கு அதிக அபாய வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய
டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு குறிப்பிட்டுள்ளது.
சுகாதார அமைச்சின்... [ மேலும் படிக்க ]


