தினசரி செய்திகள்

ஏழு மாகாணங்களில் டெங்கு அதிக ஆபத்துள்ள வலயங்கள் அடையாளம் – தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு எச்சரிப்பு!

Saturday, November 12th, 2022
நாட்டின் ஏழு மாகாணங்களில் உள்ள பல பிரதேசங்கள் டெங்கு அதிக அபாய வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு குறிப்பிட்டுள்ளது. சுகாதார அமைச்சின்... [ மேலும் படிக்க ]

பலம் வாய்ந்த ராஜ்ஜியங்களுக்கு இடையேயான முரண்பாடுகளில் தலையிடும் வாய்ப்பு எமக்கில்லை – ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு!

Saturday, November 12th, 2022
உலகின் பலம் பொருந்திய நாடுகளுக்கு இடையிலான முரண்பாடுகள் மற்றும் போட்டிகளில் தலையிடுவதற்கு இலங்கைக்கு எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க... [ மேலும் படிக்க ]

மாணவர்களுக்கான பகலுணவு திட்டத்தை இருமடங்காக அதிகரிக்க நடவடிக்கை – நாடாளுமன்றில் கல்வி அமைச்சர் தெரிவிப்பு!

Saturday, November 12th, 2022
பாடசாலை மாணவர்களுக்கு வழமை போன்று தேவையான அளவு உணவு தற்போது கிடைப்பதில்லை என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் உரையாற்றிய போதே கல்வி அமைச்சர்... [ மேலும் படிக்க ]

அரசியலமைப்பு பேரவைக்கு நிமல் சிறிபாலவை பரிந்துரை செய்தார் ஜனாதிபதி!

Saturday, November 12th, 2022
அரசியலமைப்பு பேரவையை ஸ்தாபிப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற ஊடகப் பிரிவு நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் நிமல் டி... [ மேலும் படிக்க ]

வாழைப்பழங்களின் முதலாவது தொகுதி சர்வதேச சந்தைக்கு ஏற்றுமதி – விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு!

Saturday, November 12th, 2022
நாட்டில் உற்பத்தி செய்யப்படும் வாழைப்பழங்களின் முதலாவது தொகுதி சர்வதேச சந்தைக்கு ஏற்றுமதி செய்யப்படவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இதற்கமைய புளி... [ மேலும் படிக்க ]

மதுபோதையில் சாரத்தியம் – யாழ் சென்ற இ.போ.ச பேருந்தின் சாரதி கைது!

Saturday, November 12th, 2022
மது போதையில் பயணிகள் பேருந்தை செலுத்தி சென்ற இலங்கை போக்குவரத்து சபையின் சாரதி மற்றும் நடத்துனர் புளியங்குளம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (11)... [ மேலும் படிக்க ]

இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் முனைப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன – நாடாளுமன்றில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!

Thursday, November 10th, 2022
இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் முனைப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்றையதினம் விசேட உரையை... [ மேலும் படிக்க ]

பெறுமதி சேரி வரி திருத்த சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரணல்ல – உயர் நீதிமன்றம் அறிவிப்பு!

Thursday, November 10th, 2022
பெறுமதி சேர் வரி (VAT) திருத்த சட்டமூலம் முழுவதுமாக அரசியலமைப்பிற்கு முரணானது அல்ல என்று உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானத்தை நாடாளுமன்றத்தில்... [ மேலும் படிக்க ]

புதுப்பிக்கத்தக்க சக்திக்கு இடமளிக்கும் திட்டங்களுக்கு மின்சார சபை அனுமதிக்கிறது – அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!

Thursday, November 10th, 2022
இலங்கை மின்சார சபையானது புதுப்பிக்கத்தக்க சக்தியை மின் கட்டமைப்பிற்கு இடமளிக்கும் திட்டத்தை வகுத்துள்ளது. இலங்கை மின்சார சபை மற்றும் இலங்கை நிலையான எரிசக்தி அதிகாரசபையின்... [ மேலும் படிக்க ]

டிசம்பர் மாத இறுதிக்குள் அதிபர் வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை – கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவிப்பு!

Thursday, November 10th, 2022
டிசம்பர் மாத இறுதிக்குள் நாடு முழுவதுமுள்ள பாடசாலைகளில் நிலவும் அதிபர்களுக்கான வெற்றிடங்கள் நிரப்பப்படுமென கல்வியமைச்சர் சுசில் பிரேம ஜயந்த நாடாளுமன்றத்தில்... [ மேலும் படிக்க ]