தினசரி செய்திகள்

கடற்தொழிலாளர்களுக்கு தொடர்ச்சியாக மண்ணெண்ணெய் வழங்குவது உறுதி செய்யப்படும் – அரசாங்கம் அறிவிப்பு!

Wednesday, November 23rd, 2022
கடற்தொழிலாளர்களுக்கு மண்ணெண்ணெய் முறையாகவும், தொடர்ச்சியாகவும் விநியோகிப்பதை உறுதி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. ஜனாதிபதி பணிப்பாளர் நாயகம் (சமூக அலுவல்கள்) கீர்த்தி... [ மேலும் படிக்க ]

ஆசிரியர்களும் அரச சேவையாளர்களே – இலகு ஆடை தொடர்பில் கல்வி அமைச்சர் கருத்து!

Wednesday, November 23rd, 2022
ஆசிரியைகள் பலர் நேற்று இலகுவான ஆடைகளை அணிந்து பாடசாலைகளுக்கு வருகைத்தந்தமை தொடர்பில் கல்வியமைச்சர் இன்று நாடாளுமன்றில் தமது கருத்தை வெளியிட்டுள்ளார். கொரோனா காலத்தில் அரச... [ மேலும் படிக்க ]

போதைப் பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகர்களை கைதுசெய்ய பாடசாலைகளை சுற்றி பொலிஸார் கடமையில்!

Wednesday, November 23rd, 2022
பாடசாலை மாணவர்களுக்கு போதை மாத்திரைகள் உள்ளிட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார்... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்ற உறுப்பினர் நிமால் லான்சாவை தாக்க முயற்சி – ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறியை சபையில் இருந்து வெளியேற்றினார் சபாநாயகர்!

Wednesday, November 23rd, 2022
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறியை சபையில் இருந்து வெளியேறுமாறு சபாநாயகர் உத்தரவிட்டார். நாடாளுமன்ற நிலையியற் கட்டளையின் கீழ் அவரை சபையில் இருந்து... [ மேலும் படிக்க ]

இலங்கை தொழிலாளர் காங்கிரசின் முன்னாள் தலைவரும் முன்னாள் பிரதி அமைச்சருமான முத்துசிவலிங்கம் காலமானார்!

Wednesday, November 23rd, 2022
மலையகத்தின் மூத்த தொழிற்சங்கவாதிகளில் ஒருவரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் முன்னாள் தலைவரும் முன்னாள் பிரதி அமைச்சருமான முத்துசிவலிங்கம் தனது 79 வது வயதில் நேற்று (22) காலை... [ மேலும் படிக்க ]

சிறு விற்பனையாளர்களுக்கு கடன் அடிப்படையில் எரிவாயுவை விநியோகம் – லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு!

Wednesday, November 23rd, 2022
நாடு முழுவதும் உள்ள சிறு விறபனையாளர்களுக்கு கடன் அடிப்படையில் எரிவாயுவை விநியோகம் செய்யுமாறு லிட்ரோ நிறுவனம் அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது அத்தோடு சிறு... [ மேலும் படிக்க ]

வல்லையில் நண்பர்களுடன் மீன் பிடித்துக் கொண்டிருந்த இளைஞர் கடற்படையினரால் சடலமாக மீட்பு!

Wednesday, November 23rd, 2022
யாழ்ப்பாணம் வல்லைப் பாலத்தில் நண்பர்களுடன் மீன் பிடித்துக் கொண்டிருந்த இளைஞர் தவறி விழுந்து நீரில் மூழ்கி காணாமல்போன நிலையில் புதன்கிழமை(23) காலை கடற்படையினரால் சடலமாக... [ மேலும் படிக்க ]

அரச ஊழியர்களுக்கான எந்த விதமான சலுகைகளும் வழங்கப்பட மாட்டாது – ஜனாதிபதி தெரிவிப்பு!

Tuesday, November 22nd, 2022
அடுத்த வருடம் முதல் அரச ஊழியர்களுக்கான எந்த விதமான சலுகைகளும் வழங்கப்பட மாட்டாது என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இதனை யாழ் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி அகிலன்... [ மேலும் படிக்க ]

மின்சாரம் மற்றும் எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வு – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு!

Tuesday, November 22nd, 2022
இலங்கை தீவுகள் அபிவிருத்தி அதிகார சபை என்ற புதிய நிறுவனத்தை ஸ்தாபிப்பது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளது. நேற்று (21) நடைபெறவுள்ள... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய நடைமுறை – சபாநாயகர் அறிவிப்பு!

Tuesday, November 22nd, 2022
நாடாளுமன்றத்தில் புதிய நடைமுறை ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனை சபாநாயகர் நேற்று(21.11.2022) சபையில் அறிவித்தார். இதற்கமைய நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படவுள்ள வருடாந்த... [ மேலும் படிக்க ]