தினசரி செய்திகள்

அரச நிர்வாகத்தை சீரமைக்க அனைவரும் உறுதியளித்துள்ளனர் – அரச ஊழியர்கள் வசதியான உடையில் வரலாம் என்ற சுற்றறிக்கையும் இரத்து செய்யப்படும் – பிரதமர் அறிவிப்பு!

Sunday, November 27th, 2022
அரங்க ஊழியர்கள் வசதியான ஆடைகளை அணிந்து கடமைக்கு சமுகமளிக்குமாறு விடுக்கப்பட்ட சுற்றறிக்கை எதிர்வரும் காலங்களில் இரத்து செய்யப்படும் என பிரதமர் தினேஷ் குணவர்தன நெற்று... [ மேலும் படிக்க ]

இரட்டை குடியுரிமைக்கான கட்டணம் 2000 டொலர்களாக அதிகரிப்பு – டிசம்பர் முதலாம் திகதிமுதல் நடைமுறையாகும் எனவும் அறிவிப்பு!

Sunday, November 27th, 2022
வரவு-செலவுத் திட்டத்தின் படி, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம், விசாக்களுக்கான கட்டணங்கள் மற்றும் ஏனைய கட்டணங்களை டிசம்பர் முதலாம் திகதி முதல் அதிகரிக்க... [ மேலும் படிக்க ]

நாட்டில் பரவி வரும் வைரஸ் காய்ச்சல் – குழந்தைகளுக்கான சுவாச நோய் விஷேட வைத்திர் எச்சரிக்கை!

Saturday, November 26th, 2022
இன்புளுவன்சா உள்ளிட்ட மேலும் சில வைரஸ் காய்ச்சல் தற்போது பரவி வருவதனால், உரிய சுகாதார பழக்கங்களை பின்பற்றுமாறு குழந்தைகளுக்கான சுவாச நோய் விஷேட வைத்தியர் சன்ன டி சில்வா... [ மேலும் படிக்க ]

சீனாவினால் நன்கொடையாக வழங்கப்பட்ட டீசல் ஏற்றிய கப்பல் இன்று இலங்கையை வந்தடையும் – சீனத் தூதரகம்!

Saturday, November 26th, 2022
சீனாவினால் நன்கொடையாக வழங்கப்பட்ட டீசல் சரக்குகளை ஏற்றிய ‘சூப்பர் ஈஸ்டன்’ என்ற கப்பல் சிங்கப்பூரில் இருந்து இன்று நாட்டிற்கு வரவுள்ளதாக சீன தூதரகம் அறிவித்துள்ளது. அந்த கப்பலில்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் நீண்ட நாட்களாக கைவரிசை காட்டிய திருடர்கள் கைது!

Saturday, November 26th, 2022
யாழ். மாவட்டத்தில் நீண்ட நாட்களாக காவல்துறையினரிடம் சிக்காமல், கைவரிசை காட்டிய திருடர்கள் மாவட்ட சிறப்பு குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக... [ மேலும் படிக்க ]

பாடசாலை பேருந்துகள் மற்றும் அலுவலக பயணிகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கும் எரிபொருள் ஒதுக்கீடு – அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!

Saturday, November 26th, 2022
இலங்கையில் பாடசாலை பேருந்துகள் மற்றும் அலுவலக பயணிகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கான எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிப்பது தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. 2023 ஆம்... [ மேலும் படிக்க ]

கடனை செலுத்துவதில் சிரமம் இருந்தால் கடன் மறுசீரமைப்பை மேற்கொள்ள முடியும் – இலங்கை மத்திய வங்கி அறிவிப்பு!

Friday, November 25th, 2022
நாட்டில் மாதாந்த சம்பளம் பெறுபவர்கள் கடனை செலுத்துவதில் சிரமம் இருந்தால் சம்பந்தப்பட்ட வங்கிகளுடன் கலந்துரையாடி கடன் மறுசீரமைப்பை மேற்கொள்ள முடியும் என இலங்கை மத்திய வங்கி... [ மேலும் படிக்க ]

நீதிமன்றின் கட்டளையை மீறி யாரும் செயற்படுவார்களானால் உடனடியாக பொலிசார் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் – குருந்தூர்மலை விவகாரம் தொடர்பில் நீதிமன்றின் கட்டளை!

Friday, November 25th, 2022
குருந்தூர்மலை விவகாரம் தொடர்பில் நீதிமன்றின் கட்டளையை மீறி யாரும் செயற்படுவார்களானால் உடனடியாக காவல்துறையினர் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிமன்றம்... [ மேலும் படிக்க ]

ஆசிரியர் ஆட்சேர்ப்பு நடைமுறையில் மாற்றம் – கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவிப்பு!

Friday, November 25th, 2022
எதிர்காலத்தில் ஆசிரியர் தொழிலுக்கு ஆட்களை இணைத்துக் கொள்வதில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்... [ மேலும் படிக்க ]

ஆட்சியை வீழ்த்த முயன்றால் இராணுவம் களமிறக்கப்படும் – அவசரகாலச் சட்டமும் நடைமுறையாகும் – ஜனாதிபதி ரணில் கடும் எச்சரிக்கை!

Thursday, November 24th, 2022
அனுமதி இல்லாத போராட்டங்களுக்கு இடமில்லை என சுட்டிக்காட்டியுள்ள ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்க போராட்டத்தினால் அரசை வீழ்த்த இடமளிக்க முடியாது என்றும் அவ்வாறு யாராவது முயன்றால்... [ மேலும் படிக்க ]