தினசரி செய்திகள்

தீர்வைக் காணவேண்டுமென்ற நேர்மையான நோக்கத்துடனேயே பேச்சுக்களை அரசு முன்னெடுகின்றின்றது – இந்தியாவின் ஒத்துழைப்பை எதிர்பார்க்கின்றோம் – தமிழ் கட்சிகளுடனான பேச்சு குறித்து நீதியமைச்சர் கருத்து!

Tuesday, December 13th, 2022
அரசியல் தீர்வைக் காணவேண்டுமென்ற நேர்மையான நோக்கத்துடனேயே இந்த பேச்சுவார்த்தைகளை நாங்கள் முன்னெடுப்பதாக நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சகல அரசியல்... [ மேலும் படிக்க ]

சுயநிதிப் பொறிமுறையின் கீழ் நகர மறுசீரமைப்புத் திட்டத்தைத் தொருமாறு துறைசார் அதிகாரிகளுக்கு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க பணிப்பு !

Tuesday, December 13th, 2022
அரசாங்கத்தின் நிதி வசதிகள் கிடைக்கும் வரை சுயநிதிப் பொறிமுறையின் ஊடாக நகர மறுசீரமைப்புத் திட்டத்தைத் தொடருமாறு அமைச்சின் செயலாளருக்கு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர்... [ மேலும் படிக்க ]

நாட்டின் நலனுக்காக ஐக்கிய தேசிய கட்சியுடன் கூட்டணி அமைக்க தயார் – பொதுஜன பெரமுன அறிவிப்பு!

Tuesday, December 13th, 2022
இரு தரப்பு கொள்கைகளுக்கு பாதிப்பின்றி நாட்டின் நலனுக்காக ஐக்கிய தேசிய கட்சியுடன் கூட்டணி அமைக்க தயார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம்... [ மேலும் படிக்க ]

நிதி பரிவர்த்தனைகள் அறிக்கை சட்டத்தின் விதிகளுக்கு இணங்காத இலங்கையின் ஐந்து வங்கிகளுக்கு நிதி அபராதம் !

Tuesday, December 13th, 2022
இலங்கை மத்திய வங்கி 2006 ஆம் ஆண்டின் 6 ஆம் இலக்க நிதி பரிவர்த்தனைகள் அறிக்கை சட்டத்தின் (FTRA)விதிகளுக்கு இணங்காத ஐந்து வங்கிகளுக்கு நிதி அபராதம் விதித்துள்ளது. டீஎஃப்சிசி, இலங்கை வங்கி,... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை டிசம்பர் 26 முதல் 30 ஆம் திகதி வரையில் அழைப்பதற்கு எதிர்பார்ப்பு – தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிப்பு!

Tuesday, December 13th, 2022
24 மாநகர சபைகள், 41 நகர சபைகள் மற்றும் 276 பிரதேச சபைகளுக்கு 8,327 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான வர்த்தமானி அறிவித்தலை இந்த மாத இறுதி வாரத்தில் தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிடும் என அதன்... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துமாறு கூறி எதிர்க்கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்!

Tuesday, December 13th, 2022
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை விரைவாக நடத்துவதற்கான உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்... [ மேலும் படிக்க ]

நாட்டு மக்களுக்கு மத்திய வங்கி விடுத்துள்ள விசேட அறிவிப்பு – முறைப்பாடு வழங்கவும் விசேட தொலைபேசி இலக்கங்கள்!

Tuesday, December 13th, 2022
நாட்டு மக்களுக்கு மத்திய வங்கி விடுத்துள்ள விசேட அறிவிப்பு - முறைப்பாடு வழங்கவும் விசேட தொலைபேசி இலக்கங்கள்! தொலைபேசி அழைப்புக்கள், குறுஞ்செய்திகள், மின்னஞ்சல்கள் ஊடாக மோசடியில்... [ மேலும் படிக்க ]

மீண்டும் யாழ்ப்பாணம் வந்திறங்கியது எலையன்ஸ் ஏர் விமானம் – மீண்டும் சேவையை முன்னெடுக்க ஆரம்பித்தது பலாலி சர்வதேச விமான நிலையம்!

Monday, December 12th, 2022
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் சேவைகள் இன்று காலை மீண்டும் வைபவரீதியாக ஆரம்பிக்கப்பட்டன இந்நிலையில் முதல் விமானம் முற்பகல் 10.50 அளவில் சென்னையில் இருந்து புறப்பட்டு,... [ மேலும் படிக்க ]

பிரச்சினைகளுக்கான தீர்வைத் தேடி நாட்டை மீளவும் கட்டியெழுப்புவதில் இளைஞர்களின் பங்களிப்பு மிக அவசியம் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்து!

Monday, December 12th, 2022
தற்போதைய பிரச்சினைகளுக்கான தீர்வைத் தேடி நாட்டை கட்டியெழுப்புவதில் இளைஞர்களின் பங்களிப்பு மிக முக்கியமானதாகும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பு ரோயல்... [ மேலும் படிக்க ]

விவசாய அமைச்சுக்கு சொந்தமான 8 நிறுவனங்கள் தொடர்பில் அடுத்த வருடம் முக்கிய தீர்மானம் – விவசாய அமைச்சு அறிவிப்பு!

Monday, December 12th, 2022
விவசாய அமைச்சுக்கு சொந்தமான 8 நிறுவனங்கள் தொடர்பில் அடுத்த வருடத்தில் முக்கிய தீர்மானங்களை எடுக்கவுள்ளதாக விவசாய அமைச்சர் தெரிவித்துள்ளார். அங்குணுகொலபெலஸ்ஸ பகுதியில்... [ மேலும் படிக்க ]