தினசரி செய்திகள்

வெளிநாட்டவர்களை திருமணம் செய்யும் இலங்கை பிரஜைகளுக்கு பதிவாளர் நாயகத்தின் அனுமதி கட்டாயம் – வருகின்றது புதிய நடைமுறை!

Thursday, December 15th, 2022
வெளிநாட்டவர்களை திருமணம் செய்யும் இலங்கை பிரஜைகளுக்கு பதிவாளர் நாயகத்தின் அனுமதி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி, திருமண வயது வரம்பை உயர்த்துவது குறித்தும் திணைக்களம் கவனம்... [ மேலும் படிக்க ]

எரிசக்தி துறையுடன் இணைக்கப்பட்ட வெளிநாட்டு நேரடி முதலீடுகள் திட்ட முன்மொழிவுகள் தொடர்பில் கலந்துரையாடல்!

Thursday, December 15th, 2022
முதலீட்டுச் சபையினால் பெறப்பட்டுள்ள எரிசக்தி துறையில் வெளிநாட்டு நேரடி முதலீடுகள் தொடர்பான திட்ட முன்மொழிவுகள் கலந்துரையாடலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தவதற்காக தேசியக் கொள்கையொன்று உருவாக்கப்படும் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!

Wednesday, December 14th, 2022
உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்தவதற்காக தேசிய கொள்கையொன்று உருவாக்கப்படும் என தெரிவித்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதற்காக எதிர்காலத்தில் புதிய சட்டங்களை... [ மேலும் படிக்க ]

மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகளுக்கு இன்று நள்ளிரவுமுதல் தடை – பரீட்சை திணைக்களம் அறிவிப்பு!

Wednesday, December 14th, 2022
ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான மேலதிக வகுப்புகள், விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகள் இன்று (14) நள்ளிரவுமுதல் தடை செய்யப்படவுள்ளது. ஐந்தாம் தர... [ மேலும் படிக்க ]

நோய்வாய்ப்பட்ட பிள்ளைகளை பாடசாலைகள் மற்றும் முன்பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டாம் – சுவாச நோய் நிபுணர் சன்ன டி சில்வா அறிவுறுத்து!

Wednesday, December 14th, 2022
சுவாச நோய்களால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் சுவாச நோய் நிபுணர்... [ மேலும் படிக்க ]

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு – தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு எச்சரிக்கை!

Wednesday, December 14th, 2022
இம்மாதத்தின் கடந்த சில நாட்களாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குறிப்பாக தற்போது பெய்து வரும் மழையினால் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய... [ மேலும் படிக்க ]

காற்றின் தரம் ஆரோக்கியமற்றதாக காணப்படுவதால் பாடசாலை மாணவர்கள் தொடர்ந்தும் முகக்கவசம் அணிவது சிறந்தது – சிறுவர் வைத்திய நிபுணர் தீபால் பெரேரா அறிவுறுத்து!

Wednesday, December 14th, 2022
நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்றதாக காணப்படும் நிலையில் பாடசாலை மாணவர்கள் தொடர்ந்தும் முகக்கவசம் அணிவது சிறந்த தீர்வு என சிறுவர் வைத்திய நிபுணர் தீபால் பெரேரா... [ மேலும் படிக்க ]

பாலியல் இலஞ்சம் கோருவதை குற்றமாக மாற்ற அமைச்சரவை அங்கீகாரம் – அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Wednesday, December 14th, 2022
பாலியல் இலஞ்சம் கோருவதை குற்றவியல் குற்றமாக மாற்றும் வகையில் தற்போதுள்ள சட்டங்களை திருத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன... [ மேலும் படிக்க ]

கடலட்டைப் பண்ணைகளின் மீன் வளம் அழியும் என்பது அப்பட்டமான பொய் – யாழ். கடற்றொழிலாளர்கள் தெரிவிப்பு !

Tuesday, December 13th, 2022
ஆழங் குறைந்த சூடான நீர்ப்பரப்பில் அமைக்கப்படும் கடலட்டைப் பண்ணைகளினால் மீன்களின் இனப் பெருக்கம் பாதிக்கப்படும் என்பது தீய நோக்கோடு மக்களை தவறாக வழிநடத்தும் முயற்சி என்று... [ மேலும் படிக்க ]

அம்பாறை – மன்னார் நகர சபைகளை மாநகர சபைகளாக தரமுயர்த்த அமைச்சரவை அங்கீகாரம்!

Tuesday, December 13th, 2022
அம்பாறை மற்றும் மன்னார் நகர சபைகளை மாநகர சபைகளாக தரமுயர்த்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. தற்போது காணப்படும் உட்கட்டமைப்பு வசதிகள், அலுவலக வசதிகள் மற்றும் மனித... [ மேலும் படிக்க ]