தினசரி செய்திகள்

பயிரிடப்படாத நிலங்களை அரசுடமையாக்குவதற்கான சட்டவரைவில் திருத்தம் – விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர அறிவிப்பு!

Saturday, December 17th, 2022
பயிரிடப்படாத நிலங்களை அரசுடமையாக்குவதற்கான சட்டவரைவுகள் மற்றும் கட்டளைச் சட்டம் என்பவற்றில் திருத்தம் மேற்கொள்ள எதிர்பார்ப்பதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர... [ மேலும் படிக்க ]

உணவு பாதுகாப்பு சட்டத்தை தீவிரமாக அமுல்ப்படுத்த நடவடிக்கை!

Saturday, December 17th, 2022
மனித பாவனைக்கு உதவாத உணவுப் பொருட்களை விற்பனை செய்வதைத் தடை செய்யும் விதத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உணவு பாதுகாப்பு சட்டத்தினை தீவிரமாக அமுல்ப்படுத்த நடவடிக்கை... [ மேலும் படிக்க ]

புலமைப்பரிசில் பரீட்சைக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி – பகுதி இரண்டின் வினாப்பத்திரமே முதலில் வழங்கப்படும் எனவும் பரீட்சை ஆணையாளர் நாயகம் அறிவிப்பு!

Saturday, December 17th, 2022
நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள புலமைப்பரிசில் பரீட்சைக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி தர்மசேன... [ மேலும் படிக்க ]

ரூபாய் மூலம் சர்வதேச பரிவர்த்தனை – இலங்கைக்கான ஐந்து வோஸ்ட்ரோ கணக்குகளை அங்கீகரித்து இந்தியா!

Saturday, December 17th, 2022
சர்வதேச பரிவர்த்தனைகளுக்கு டொலரை பயன்படுத்தாமல் ரூபாயை பயன்படுத்துவதற்கான வழிமுறையை கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தையில் இந்தியா ஈடுபட்டுள்ளது. அதன்படி தஜிகிஸ்தான்,... [ மேலும் படிக்க ]

வடக்கு ரயில் பாதையின் ஒருபகுதியை புனரமைக்க நடவடிக்கை – ரயில்வே திணைக்களம் அறிவிப்பு!

Saturday, December 17th, 2022
வடக்கு ரயில் பாதையில் மஹவ சந்தியிலிருந்து வவுனியா வரையிலான ரயில் பாதையை புனரமைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த பணியை இரண்டு... [ மேலும் படிக்க ]

சிறுவர்களை போதைக்கு அடிமையாக்க இரகசிய திட்டம் – பெற்றோருக்கு பொலிஸார் கடும் எச்சரிக்கை!

Saturday, December 17th, 2022
நாட்டின் பல பகுதிகளில் பல்வேறு விருந்துபசார வைபவங்கள் நடத்தி ஐஸ் போதைப்பொருளை பல்வேறு தரப்பினருக்கு அறிமுகப்படுத்தும் இரகசியத் திட்டமொன்று போதைப் பொருள் கடத்தல்காரர்களால்... [ மேலும் படிக்க ]

உள்ளுர் சந்தையில் தேங்காய் விலை உயர்வு – தென்னை அபிவிருத்தி அதிகார சபை தெரிவிப்பு!

Thursday, December 15th, 2022
உள்ளுர் சந்தையில் தேங்காயின் விலை 9.2 வீதத்தால் அதிகரித்துள்ளதாக தென்னை அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இம்மாதம் நடைபெற்ற இரண்டாவது தேங்காய் ஏலத்தில், ஆயிரம் தேங்காய்களின்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதியுடன் பெரமுன உள்ளூராட்சி மன்ற பிரதானிகள் சந்திப்பு – கடனை திருப்பி செலுத்தக்கூடிய நிலையான பொருளாதாரத்தை உருவாக்குவேன் – ஜனாதிபதி தெரிவிப்பு!

Thursday, December 15th, 2022
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை அங்கத்துவப்படுத்தும் உள்ளூராட்சி மன்ற பிரதானிகளுக்கு இடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில்... [ மேலும் படிக்க ]

இனப்பிரச்சினை தீர்க்கப்படும்போது, வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் முதலீடு செய்ய முன்வருவர் – நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச நம்பிக்கை!

Thursday, December 15th, 2022
இனப்பிரச்சினை தீர்க்கப்படும்போது, வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் முதலீடு செய்ய முன்வருவார்கள் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில்... [ மேலும் படிக்க ]

தற்காலிக சாரதி அனுமதி பத்திரம் பெற்ற 6 இலட்சம் பேருக்கு சாரதி அனுமதி பத்திரத்தை அச்சிட்டு தபால் மூலம் அனுப்பி வைக்க ஏற்பாடு !

Thursday, December 15th, 2022
தற்காலிக சாரதி அனுமதி பத்திரம் பெற்ற சுமார் 6 இலட்சம் பேருக்கு சாரதி அனுமதி பத்திரத்தை அச்சிட்டு தபால் மூலம் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை... [ மேலும் படிக்க ]