தினசரி செய்திகள்

ரஷ்யாவிலிருந்து மத்தளைக்கு மற்றொரு விமான சேவை!

Tuesday, December 27th, 2022
ரஷ்யாவில் இருந்து மத்தளைக்கு மற்றுமொரு விமான சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக ரஷ்யாவிலுள்ள இலங்கை தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விமான சேவை... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அச்சிடும் செலவுகள் வாக்குச் சீட்டின் அளவைப் பொறுத்தே தீர்மானிக்கப்படும் – அச்சகத் திணைக்களம் அறிவிப்பு!

Tuesday, December 27th, 2022
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அச்சிடும் செலவுகள் வாக்குச் சீட்டின் அளவைப் பொறுத்தே தீர்மானிக்கப்படும் என அச்சகத் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி தேர்தல் மற்றும்... [ மேலும் படிக்க ]

சாரதி செய்யும் தவறுகளுக்காக “சாரதி மெரிட் புள்ளி முறைமை” – நடைமுறைக்கு வரவுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் அறிவிப்பு!

Tuesday, December 27th, 2022
வாகனத்தை செலுத்தும்போது சாரதி செய்யும் தவறுகளுக்காக “சாரதி மெரிட் புள்ளி முறைமையை” நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க... [ மேலும் படிக்க ]

இரட்டை குடியுரிமைக்கான கோரிக்கை அதிகரிப்பு – குடியகல்வு திணைக்களம் தெரிவிப்பு!

Tuesday, December 27th, 2022
2021 ஆம் ஆண்டில் இரட்டைக் குடியுரிமையைப் பெறுவதற்காக 5,401 பேர் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்திடம் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். அவர்களில்... [ மேலும் படிக்க ]

உரப்பற்றாக்குறைக்கு அரச அதிகாரிகளின் தவறே காரணம் – விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர குற்றச்சாட்டு!

Tuesday, December 27th, 2022
அரச அதிகாரிகள் விவசாயிகளிடம் உரம் பற்றாக்குறையாக இருப்பதாக கூறுவதனால் அரசாங்கத்திற்கே அபகீர்த்தி ஏற்படுவதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். உரங்களின்... [ மேலும் படிக்க ]

பிரச்சினைகளுக்கு உள்ளக ரீதியில் தீர்வு காண்பதற்கான சூழ்நிலைகள் தற்போது உருவாகியுள்ளது – மூன்றாம் தரப்பின் மத்தியஸ்தம் தேவையில்லை என எரிக் சொல்ஹெய்ம் தெரிவிப்பு!

Monday, December 26th, 2022
இனப்பிரச்சினை தொடர்பிலான பேச்சுவார்த்தைக்கு தாம் மத்தியஸ்தம் வகிக்கப் போவதில்லை என ஜனாதிபதியின் சர்தேச காலநிலை ஆலோசகரும் நோர்வையின் முன்னாள் விசேட சமாதான தூதுவருமான எரிக்... [ மேலும் படிக்க ]

அரச சேவையை முறையான முறையில் நடத்துவது தொடர்பான தீர்மானங்களை எடுப்பதற்காக பிரதமரின் செயலாளர் தலைமையிலான குழு!

Monday, December 26th, 2022
அரச சேவையை முறையான முறையில் நடத்துவது தொடர்பான தீர்மானங்களை எடுப்பதற்காக பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. அரச உத்தியோகத்தர்கள் 60... [ மேலும் படிக்க ]

ஜனவரி 10 ஆம் திகதிக்கு முன்னர் உள்ளூராட்சி மன்றங்கள் கலைக்கப்படும் – 14 நாட்களுக்குள் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் கோரப்படும் எனவும் தகவல்!

Monday, December 26th, 2022
எதிர்வரும் ஜனவரி மாதம் 10 ஆம் திகதிக்கு முன்னர் நாட்டில் உள்ள அனைத்து உள்ளூராட்சி மன்றங்களும் கலைக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். தேசிய... [ மேலும் படிக்க ]

பொருத்தமான பயனாளிகளை தெரிவு செய்வதற்கு பொறிமுறை – சமூக நலன்புரி சபை துரித நடவடிக்கை!

Monday, December 26th, 2022
சமுர்த்தி உதவிகளை வழங்குவதற்கு பொருத்தமான பயனாளிகளை தெரிவு செய்வதற்கான தெளிவான மற்றும் வெளிப்படையான வழிமுறை இல்லாததால் பல பிரச்சினைகள் எழுந்துள்ளன. மானியம் தேவைப்படாத பலர்... [ மேலும் படிக்க ]

எரிபொருளின் விலையை குறைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபன பேச்சாளர் தெரிவிப்பு!

Monday, December 26th, 2022
இலங்கையில் ஒரு லீட்டர் எரிபொருளின் விலையை 50 முதல் 100 ரூபா வரை குறைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தற்போது இலாபம்... [ மேலும் படிக்க ]