தினசரி செய்திகள்

அமெரிக்காவிடமிருந்து இலங்கைக்கு மேலும் ஒரு தொகுதி மருந்து மற்றும் மருத்துவ பொருட்கள் வழங்கி வைப்பு!

Thursday, December 29th, 2022
இலங்கைக்கு மேலும் ஒரு தொகுதி மருந்து மற்றும் மருத்துவ பொருட்கள் நன்கொடையாக அளிக்கப்பட்டுள்ளன. அமெரிக்கா மற்றும் மெக்சிகோவுக்கான இலங்கைத் தூதுவர் மஹிந்த சமரசிங்க இதனைக்... [ மேலும் படிக்க ]

ரெட் விங்ஸ் விமானம் மத்தளவுக்கு சேவைகளை ஆரம்பித்தது – முதல் விமானம் தரையிறங்கியது!

Thursday, December 29th, 2022
ரஷ்ய விமான சேவையான ‘ரெட் விங்ஸ்’ இன் முதலாவது விமானம், இன்று காலை 9.44 அளவில் 398 பயணிகளுடன் மத்தள சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த... [ மேலும் படிக்க ]

சம்பளம், ஓய்வூதியம் மற்றும் சமுர்த்தி கொடுப்பனவுகளை வழங்குவதற்கு அரசின் நிதி போதுமானதாக உள்ளது – தேர்தலுக்கு இது பொருத்தமான நேரமல்ல – நிதியமைச்சின் பேச்சாளர் தெரிவிப்பு!

Thursday, December 29th, 2022
அரச பணியாளர்களின் சம்பளம், ஓய்வூதியம் மற்றும் சமுர்த்தி கொடுப்பனவுகளை வழங்குவதற்கு அரசின் நிதி போதுமானதாக உள்ளபோதிலும், அதனைக் கொண்டு தேர்தலை நடத்துவது என்பது முடியாத காரியம் என... [ மேலும் படிக்க ]

ஆசிய அபிவிருத்தி வங்கி 8 பில்லியன் நிதியுதவி – இன்றுமுதல் விவசாயிகளின் வங்கி கணக்குகளுக்கு வைப்பிலிடும் பணிகள் ஆரம்பம்!

Thursday, December 29th, 2022
ஆசிய அபிவிருத்தி வங்கியினால் நாட்டின் சகல விவசாயிகளுக்காக வழங்கப்பட்ட 8 பில்லியன் ரூபா நிதியை விவசாயிகளின் வங்கி கணக்கில் வைப்பிலிடும் பணிகள் இன்றுமுதல்... [ மேலும் படிக்க ]

சீனாவில் இருந்து வருபவர்களுக்கு சுகாதார வழிகாட்டல்கள் வழங்கப்படும் – சுகாதார அமைச்சர் அறிவிப்பு!

Thursday, December 29th, 2022
கட்டாய கொவிட் தனிமைப்படுத்தலை இரத்து செய்வதாக சீன அரசாங்கம் அறிவித்ததை அடுத்து, சீனாவில் இருந்து வருபவர்கள் தொடர்பில் இலங்கை சுகாதார வழிகாட்டல்களை வெளியிட... [ மேலும் படிக்க ]

அனைத்து மாணவர்களும் தரமான கல்வியைப் பெற வேண்டும் – கல்வி அமைதச்சர் சுசில் பிரேமஜயந்த வலியுறுத்து!

Thursday, December 29th, 2022
வெற்றிகரமான மனித வளத்தை உருவாக்குவதற்கு தரமான கல்வி வாய்ப்புகளை அனைத்து பிள்ளைகளுக்கும் பாடசாலை முறை ஊடாக வழங்க வேண்டும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சி தேர்தல் – வர்த்தமானி அறிவிப்பை வெளியிடுவதில் தாமதம் ஏற்படலாம் என தகவல்!

Wednesday, December 28th, 2022
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வர்த்தமானி அறிவித்தல், ஒருவார காலத்துக்கு தாமதமாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வாரம் தமது அலுவலகம் இதற்கான நடவடிக்கையை எடுக்க... [ மேலும் படிக்க ]

வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையில் மோசடி – நிதி மோசடி தொடர்பான விசாரணைகள் குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைப்பு!

Wednesday, December 28th, 2022
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் களுத்துறை மாவட்ட அலுவலகத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பான விசாரணைகள் குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம்... [ மேலும் படிக்க ]

அச்சுவேலிப் பொலிஸ் நிலையத்தில் இலங்கைப் போக்குவரத்துச் சபை சாரதியால் முறைப்பாடு!

Wednesday, December 28th, 2022
யாழ்ப்பாணத்தில் இருந்து பருத்தித்துறை நோக்கிப் பயணித்த இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தை செலுத்தி வந்தவர்களுக்கும் யாழ்ப்பாணத்தில் இருந்து அச்சுவேலி... [ மேலும் படிக்க ]

சுமார் 30 ஆயிரம் அரச ஊழியர்கள் ஓய்வு பெறவுள்ளனர் – இராஜாங்க அமைச்சர் ஜானக்க வக்கும்புர தெரிவிப்பு!

Tuesday, December 27th, 2022
இந்த வருடத்தின் இறுதியில் சுமார் 30 ஆயிரம் அரச ஊழியர்கள் ஓய்வு பெறவுள்ளனர் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் இராஜாங்க அமைச்சர் ஜானக்க வக்கும்புர... [ மேலும் படிக்க ]