தினசரி செய்திகள்

30,000 பேர் ஓய்வு பெறுவது பொதுச் சேவைகளுக்கு இடையூறாக இருக்காது – உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர்ன அசோக் பிரியந்த சுட்டிக்காட்டு!

Sunday, January 1st, 2023
டிசம்பர் 31 ஆம் திகதிமுதல் அரச சேவையில் இருந்து 30,000 அரச உத்தியோகத்தர்கள் ஓய்வு பெற்றாலும் அரச நிறுவங்களினால் வழங்கப்படும் சேவைகளுக்கு இடையூறு ஏற்படாது என உள்நாட்டலுவல்கள் இராஜாங்க... [ மேலும் படிக்க ]

பொருளாதார நெருக்கடி மற்றும் பாரிய மக்கள் போராட்டத்திற்கு மத்தியில் அரசியலில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்திய ஆண்டாக விடைபெற்றது 2022!

Sunday, January 1st, 2023
பொருளாதார நெருக்கடி மற்றும் பாரிய மக்கள் போராட்டத்திற்கு மத்தியில் அரசியலில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்திய ஆண்டாக விடைபெறும் 2022 ஆம் ஆண்டு வரலாற்றில் பதிவாகி உள்ளது. அரசியல்... [ மேலும் படிக்க ]

வளமான இலங்கைக்கான கதவுகளைத் திறக்கும் வெற்றிகள் நிறைந்த ஆண்டாக புதிய ஆண்டு அமையட்டும் – புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!

Sunday, January 1st, 2023
புதிய சிந்தனைகள் மற்றும் தீர்மானங்களுடன் வாழ்க்கையைப் புதுப்பிப்பதற்கான சிறந்த சந்தர்ப்பம் புதிய வருடத்தில் கிட்டும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 2023 ஆம் ஆண்டிற்கான தனது... [ மேலும் படிக்க ]

கடலட்டைப் பண்ணை எமக்கு வேண்டும் – யாழ்ப்பாணத்தில் மக்கள் ஒன்றுதிரண்டு போராட்டம்!

Friday, December 30th, 2022
எமது சொந்த முயற்சியில் அரசின் சட்ட திட்டங்களுக்கு அமைவாக பெறப்பட்ட அனுமதிகளுடன் நாம் முன்னெடுத்துவரும் கடலட்டை பண்ணை தொழிலை சிலர் தமது சுயசல தேவைகளுக்காகவே தடுக்க... [ மேலும் படிக்க ]

சீனா – இலங்கை உறவுகள் இரண்டு அரசாங்கத்திற்கும் அதன் மக்களுக்கும் இடையிலானது – இலங்கைக்கான சீனத் தூதரகத்தின் பொறுப்பதிகாரி தெரிவிப்பு!

Friday, December 30th, 2022
இலங்கையுடனான நட்புறவு இரண்டு அரசாங்கங்களுக்கிடையில் மாத்திரமன்றி இரு நாட்டு மக்களுக்கும் இடையிலானது என சீனா தெரிவித்துள்ளது. இலங்கைக்கான சீனத் தூதரகத்தின் பொறுப்பதிகாரி ஹூ... [ மேலும் படிக்க ]

போதைப்பொருள் தொடர்பில் தகவல்கள் இருந்தால் மட்டுமே பாடசாலை மாணவர்களை பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் – பொலிஸ் மா அதிபர் அறிவுறுத்து!

Friday, December 30th, 2022
போதைப்பொருள் புழக்கம் தொடர்பாக பாடசாலைகளில் மேற்கொள்ளப்படும் சோதனைகள் தொடர்பில் பொலிஸ் மா அதிபரினால் புதிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. அதகடிப்படையில் போதைப்பொருள்... [ மேலும் படிக்க ]

தேர்தலை பிற்போட வேண்டிய தேவை ஆணைக்குழுவிற்கு கிடையாது – தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு!

Friday, December 30th, 2022
தேர்தலை பிற்போட வேண்டிய தேவை ஆணைக்குழுவிற்கு கிடையாது என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பி.பத்திரண தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் கருத்து... [ மேலும் படிக்க ]

மின்சார சபைக்கு புதிய ஆண்டு புதிய ஆட்சேர்ப்பு இல்லை – அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிவிப்பு!

Friday, December 30th, 2022
இலங்கை மின்சார சபையின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளுக்காக செப்டம்பர், ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் 3.5 முதல் 3.7 பில்லியன் ரூபாய் வரை செலவிடப்பட்டுள்ளதாக மின்சாரம் மற்றும்... [ மேலும் படிக்க ]

மொத்த உள்நாட்டு உற்பத்தியின் மேல் மாகாணம் அதிக பங்களிப்பு!

Friday, December 30th, 2022
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மேல் மாகாணம் அதிகளவு பங்களிப்பை வழங்கியுள்ளதாக மத்திய வங்கியின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. மொத்த உள்நாட்டு உற்பத்தியின்படி, அதன் பங்களிப்பு கடந்த... [ மேலும் படிக்க ]

நடுத்தர வருமான வீடுகள் டொலருக்கு விற்கப்படும் திட்டத்தின் கீழ் 500,000 அமெரிக்க டொலர்களுக்கு மேல் வருமானம் – நகர அபிவிருத்தி அதிகார சபை அறிவிப்பு!

Friday, December 30th, 2022
நகர அபிவிருத்தி அதிகார சபையின் நடுத்தர வருமான வீடுகள் டொலருக்கு விற்கப்படும் திட்டத்தின் கீழ் 500,000 அமெரிக்க டொலர்களுக்கு மேல் வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபை... [ மேலும் படிக்க ]