தினசரி செய்திகள்

அரச உத்தியோகத்தர்களுக்கு விசேட கொடுப்பனவு – பெப்ரவரி இறுதி வரை வாய்ப்பு – உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சு தெரிவிப்பு!

Tuesday, January 3rd, 2023
அரச உத்தியோகத்தர்களுக்கான 4,000 ரூபா விசேட கொடுப்பனவு நேற்று (2) முதல் வழங்கப்படுகிறது. இந்நிலையில் குறித்த கொடுப்பனவை அடுத்த மாதம் இறுதி வரை பெற்றுக் கொள்ள அரச ஊழியர்களுக்கு வாய்ப்பு... [ மேலும் படிக்க ]

மின் கட்டண திருத்த யோசனை – இறுதித் தீர்மானம் ஒரு வாரம் ஒத்திவைப்பு!

Tuesday, January 3rd, 2023
மின் கட்டண அதிகரிப்பு தொடர்பிலான இறுதி தீர்மானம் அடுத்த வாரம் கூடவுள்ள அமைச்சரவை கூட்டம் வரை பிற்போடப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் 2023 ஆம் ஆண்டுக்கான முதலாவது... [ மேலும் படிக்க ]

அலுவலக நேரங்களில் மக்களுக்கான சேவைகளை முன்னெடுப்பதில் முழுமையான கவனம் செலுத்த வேண்டும் – அரச ஊழியர்களுக்கு அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் எச்சரிக்கை!

Tuesday, January 3rd, 2023
அலுவலக நேரத்தில் கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்தும் போது அரச ஊழியர்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் நீல் பண்டார ஹபுஹின்ன... [ மேலும் படிக்க ]

கடத்தலுக்கு எதிராக முன்னெடுத்த நடவடிக்கைகள் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு பெரும் அடியாக அமைந்தது – பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமால் குணரத்ன சுட்டிக்காட்டு!

Tuesday, January 3rd, 2023
போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக பொலிஸாருடன் இணைந்து பாதுகாப்பு அமைச்சு எடுத்துள்ள நடவடிக்கை போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளுக்கு பெரும் அடியாக அமைந்துள்ளது என பாதுகாப்பு... [ மேலும் படிக்க ]

நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைப்பு!

Tuesday, January 3rd, 2023
கடந்த நள்ளிரவுமுதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது. இதற்கமைய, ஒரு லீற்றர் மண்ணெண்ணெய் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. புதிய... [ மேலும் படிக்க ]

வருமான வரிசட்டங்களை சாதாரண முறையில் நடைமுறைபடுத்த வேண்டும் – யாழ் மாவட்ட அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை!

Tuesday, January 3rd, 2023
அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தி இருக்கின்ற தன்னிச்சையான வருமான வரிக்கொள்கையை நீக்கி வருமான வரிசட்டங்களை சாதாரண முறையில் நடைமுறைபடுத்த வேண்டும் தவறும் பட்சத்தில் தொழிற்சங்க... [ மேலும் படிக்க ]

கடனை திருப்பிச் செலுத்துவதில் சிரமங்களை எதிர்நோக்கும் மக்களுக்கு நிவாரணம் – நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவிப்பு!

Monday, January 2nd, 2023
வணிக வங்கிகளில் பெற்ற கடனை திருப்பிச் செலுத்துவதில் சிரமங்களை எதிர்நோக்கும் மக்களுக்கு நிவாரணத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது. கடன்... [ மேலும் படிக்க ]

புதிய பரீட்சை ஆணையாளர் நாயகம் கடமைகளை பொறுப்பேற்பு!

Monday, January 2nd, 2023
பரீட்சை திணைக்களத்தின் புதிய ஆணையாளர் நாயகமாக நியமிக்கப்பட்ட எச்.ஜே.எம்.சி. அமித் ஜயசுந்தர இன்று (02) கடமைகளை பொறுப்பேற்றார். மத அனுட்டானங்களுடன் இந்த நிகழ்வுகள், பத்தரமுல்ல... [ மேலும் படிக்க ]

அரசின் அனைத்து பிரிவுகளும் ஒரே இயந்திரமாக செயல்பட வேண்டும் – ஜனாதிபதி ரணில் விக்ரம சிங்க வலியுறுத்து!

Monday, January 2nd, 2023
இந்த வருட இறுதிக்குள் நாட்டை ஸ்திரத்தன்மைக்கு இட்டுச் செல்ல அரசின் அனைத்து தரப்பினரும் ஒரே இயந்திரமாக செயற்பட வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க... [ மேலும் படிக்க ]

விவசாய துறையின் அனைத்து நிதி திட்டங்களுக்கும் அங்கீகாரம் – விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு!

Monday, January 2nd, 2023
விவசாயத் திணைக்களத்தினால் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தினூடாக 2023 ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ள முன்மொழிவுகளுக்கு தேவையான நிதியை அரசாங்கம் அங்கீகரித்துள்ளதாக... [ மேலும் படிக்க ]