தினசரி செய்திகள்

13 ஆவது திருத்தச்சட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை – வெளிவிகவார அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!

Sunday, January 22nd, 2023
அரசியலமைப்பில் உள்ள 13 ஆவது திருத்தச்சட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றின் கேள்விக்கு... [ மேலும் படிக்க ]

மார்ச் 09ஆம் திகதி உள்ளூராட்சிமன்ற தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானம்!

Saturday, January 21st, 2023
எதிர்வரும் மார்ச் 09ஆம் திகதி உள்ளூராட்சிமன்ற தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. இன்று மதியம் 12 மணியுடன் வேட்பு மனுத்தாக்கல் செய்வதற்கான அவகாசம்... [ மேலும் படிக்க ]

56 சதவீத புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் கல்வி நிலை சாதாரண தரம் மாத்திரமே – மனித உரிமைகள் மற்றும் சமூக அபிவிருத்திக்கான மத்திய நிலையம் தகவல்!

Saturday, January 21st, 2023
புலம்பெயர்ந்த தொழிலாளர்களில் 56 வீதமானவர்களின் கல்வி மட்டமானது சாதாரண தரம் மாத்திரமே என குருநாகல் மனித உரிமைகள் மற்றும் சமூக அபிவிருத்திக்கான மத்திய நிலையம்... [ மேலும் படிக்க ]

TSP உரம் பெப்ரவரியில் இலங்கைக்கு வரும் – விவசாய அமைச்சு அறிவிப்பு!

Saturday, January 21st, 2023
எதிர்வரும் சிறு போகத்தில் நெற்பயிர்ச் செய்கைக்கு அத்தியாவசியமான இரசாயன உரமான டிரிபிள் சுப்பர் பொஸ்பேட் (TSP) உரத்தை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

இன்னும் சில நாட்களில் இல்ங்கையின் கடன்களின் மறுசீரமைப்புக்கு சீனா உடன்படும் என்று நம்புவதாக இலங்கை தெரிவிப்பு!

Saturday, January 21st, 2023
சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 2.9 பில்லியன் டொலர் கடனைப் பெறும் திட்டத்துக்கு உதவும் வகையில், தமது கடன்களின் மறுசீரமைப்புக்கு சீனா உடன்படும் என்று நம்புவதாக இலங்கை... [ மேலும் படிக்க ]

13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவது மிகவும் முக்கியமானது – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான சந்திப்பில் இந்தியா வெளியுறுவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவிப்பு!

Friday, January 20th, 2023
13ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதும், மாகாண சபைத் தேர்தல்களை முன்கூட்டியே நடத்துவதும் அரசியல் அதிகாரப் பகிர்வு அடிப்படையிலான அரசியல் தீர்வுக்கு மிகவும் முக்கியமானது என... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சி தேர்தல் 2023 – கட்டுப்பணம் செலுத்தும் கால அவகாசம் இன்று மதியம் 12 அணியுடன் நிறைவு – நாளை நண்பகல் 12 மணியுடன் வேட்புமனு தாக்கல் செய்ய இறுதி அவகாசம்!

Friday, January 20th, 2023
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் கால அவகாசம், இன்று நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்தது. முன்பதாக கடந்த ஜனவரி 18 ஆம் திகதி கட்டுப்பணம் வைப்பு பணிகள்... [ மேலும் படிக்க ]

கட்டுப்பணம் செலுத்தும் காலம் இன்று நண்பகல் 12 மணியுடன் நிறைவு!

Friday, January 20th, 2023
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக, அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள், கட்டுப்பணம் செலுத்துவதற்கான காலம், இன்று மதியம் 12 மணியுடன் நிறைவடைய உள்ளது. இதேநேரம், நாளை மதியம் 12... [ மேலும் படிக்க ]

உயர்தர பரீட்சையின் போது இலத்திரனியல் சாதனங்களை வைத்திருக்க தடை – பரீட்சை திணைக்கள ஆணையாளர் நாயகம் அறிவிப்பு!

Friday, January 20th, 2023
2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை எதிர்வரும் 23ஆம் திகதி முதல் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 17ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இந்தநிலையில் உயர்தர பரீட்சையின் போது... [ மேலும் படிக்க ]

இன்புளுவன்சா ஏ வைரஸின் தாக்கம் அதிகரிக்க கூடும் என பொரளை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் விசேட வைத்திய நிபுணர் எச்சரிக்கை!

Friday, January 20th, 2023
இன்புளுவன்சா ஏ வைரஸ் இலங்கையில் பரவலாகப் பரவி வருவதாகவும், ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் இந்த வைரஸின் பரவல் அதிகரிக்கக் கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொரளை மருத்துவ... [ மேலும் படிக்க ]