தினசரி செய்திகள்

பெற்றோல் விலை உயர்வு, கட்டண திருத்தத்தில் தாக்கம் செலுத்தாது – அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் தெரிவிப்பு!

Thursday, February 2nd, 2023
பெற்றோல் விலை அதிகரிக்கப்பட்ட போதிலும் முச்சக்கர வண்டி கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்வதில்லை என்ற தீர்மானத்தை எடுத்துள்ளதாக அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம்... [ மேலும் படிக்க ]

பயங்கரவாத தடைச் சட்டத்திற்குப் பதிலாக புதிய பாதுகாப்புச் சட்டம் – அமைச்சர் அலி சப்ரி உறுதியளிப்பு!

Thursday, February 2nd, 2023
சர்ச்சைக்குரிய பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு (PTA) பதிலாக உண்மையைக் கண்டறியும் பொறிமுறையையும் புதிய பாதுகாப்புச் சட்டத்தையும் உருவாக்குவது இறுதிக்கட்டத்தில் உள்ளதாக வெளியுறவு... [ மேலும் படிக்க ]

இலங்கையில் நாளொன்றுக்கு 46 பேர் புற்றுநோயால் இறக்கின்றனர் – வைத்தியர் இஷானி பெர்னாண்டோ எச்சரிக்கை!

Thursday, February 2nd, 2023
இலங்கையில் நாளாந்தம் கண்டறியப்படும் 105 புற்றுநோயாளிகளில் 46 பேர் புற்றுநோயால் இறக்கின்றனர் என தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு பிரிவின் (NCCU) பணிப்பாளர் வைத்தியர் இஷானி பெர்னாண்டோ... [ மேலும் படிக்க ]

அரசதுறை ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்க நடவடிக்கை – திறமையற்ற அரசத்துறை ஊழியர்களுக்கு சுய ஓய்வு – அமைச்சர் பந்துல குணவரதன அறிவிப்பு!

Wednesday, February 1st, 2023
அனைத்து அரச நிறுவனங்களிலும் உள்ள அரசதுறை ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், அதற்காக சுய ஓய்வு பொறிமுறையொன்று அறிமுகப்படுத்தப்படும் எனவும்... [ மேலும் படிக்க ]

யூரியா உரத்தை கொள்வனவு செய்வதற்கு 10 பில்லியன் ரூபா ஒதுக்குமாறு அதிகாரிகளுக்கு விவசாய அமைச்சர் பணிப்பு!

Wednesday, February 1st, 2023
நெல் மற்றும் சோளப் பயிர்ச்செய்கைக்கு தேவையான யூரியா உரத்தை கொள்வனவு செய்வதற்கு 10 பில்லியன் ரூபாவை எதிர்வரும் சிறு போகத்துக்கு ஒதுக்குமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர விவசாய... [ மேலும் படிக்க ]

கடவுச்சீட்டு தயாரித்து தருவதாக கூறி நிதி மோசடி – இரண்டு சந்தேகநபர்கள் கைது!

Wednesday, February 1st, 2023
கடவுச்சீட்டு தயாரித்து தருவதாக கூறி பணத்தை மோசடி செய்த இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரு நாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டு தயாரித்து தருவதாக கூறி தேசிய அடையாள... [ மேலும் படிக்க ]

8000 பேருக்கு சம்பளம் வழங்கினால் நாடு மீண்டும் அதலபாதாளத்திற்கு செல்லும் – நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன சுட்டிக்காட்டு!

Wednesday, February 1st, 2023
மக்களின் நம்பிக்கை மீண்டும் அதிகரிக்கும் இந்த சந்தர்ப்பத்தில் 8000 உறுப்பினர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டுமென எதிர்கட்சி எதிர்பார்ப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி குற்றம்... [ மேலும் படிக்க ]

மனித பாவனைக்கு தகுதியற்ற பால்மா – உத்தரவை மீறி கால்நடைத் தீவனத்துக்கு – விசாரணையை ஆரம்பதித்து விவசாய அமைச்சு!

Wednesday, February 1st, 2023
மில்கோ நிறுவனம், மனித நுகர்வுக்குத் தகுதியற்ற 635 மெட்ரிக் டன் பால்மாவை அனுமதியின்றி கால்நடைத் தீவனத்திற்காக நிறுவனமொன்றுக்கு விற்பனைசெய்தமை குறித்து விவசாய அமைச்சு விசாரணையைத்... [ மேலும் படிக்க ]

இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட – இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கருடன் சந்திப்பு!

Wednesday, February 1st, 2023
இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கரை நேற்று (31) புதுடில்லியில் உள்ள வெளிவிவகார அமைச்சில் சந்தித்துள்ளார். இதன்போது... [ மேலும் படிக்க ]

இலங்கையின் மீட்பு முயற்சிகளுக்கு ஆதரவு – அமெரிக்க அரசியல் விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலாளர் விக்டோரியா நூலண்ட் தெரிவிப்பு!

Wednesday, February 1st, 2023
இலங்கையின் மீட்பு முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதாக அமெரிக்க அரசியல் விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலாளர் விக்டோரியா நூலண்ட் தெரிவித்துள்ளார். இராஜாங்கத் திணைக்களத்தின்... [ மேலும் படிக்க ]