தினசரி செய்திகள்

சுற்றுலா பயணிகளின் பாதுகாப்புக்காக விசேட அதிரடிப்படை !

Wednesday, March 1st, 2023
  இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்புக் கருதி விசேட அதிரடிப்படையை கடமையில் ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான கலந்துரையாடல் பொது பாதுகாப்பு அமைச்சர்... [ மேலும் படிக்க ]

தகவல்களை மார்ச் 31 க்கு முன்னர் வழங்க கோரிக்கை – இல்லாவிடின் கொடுப்பனவுகளை இழக்க நேரிடும் என நிதியமைச்சு அறிவிப்பு!

Wednesday, March 1st, 2023
கொடுப்பனவுகளை பெற 37 இலட்சம் பேர் விண்ணப்பித்தபோதும் இதுவரை 65,000 பேரே பதிவு செய்துள்ளதாகவும் நிதியமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது நிதியமைச்சின் கீழ் இயங்கும் நலன்புரி சபை மூலம்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் புதுப்பிக்கத்தக்க சக்தி மூலம் இயக்கக்கூடிய பேருந்துகளை அறிமுகப்படுத்த தீர்மானம்!

Wednesday, March 1st, 2023
இலங்கையில் புதுப்பிக்கத்தக்க சக்தி மூலம் இயக்கக்கூடிய பேருந்துகளை அறிமுகப்படுத்த, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு தீர்மானித்துள்ளது. வெளிநாட்டில் இருந்து... [ மேலும் படிக்க ]

அதிகபட்ச பொதுமக்கள் சேவைக்காக செயற்படும் – மக்கள் வங்கி, இலங்கை வங்கித் தலைவர்கள்!

Wednesday, March 1st, 2023
நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்காக அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டத்திற்கு ஆதரிவளிப்பதற்காக அனைத்து அரச ஊழியர்கள் மற்றும் வங்கி ஊழியர்களும் தங்கள் பொறுப்பை... [ மேலும் படிக்க ]

இலங்கையின் அபிவிருத்தி மறுசீரமைப்பு வேலைத்திட்டத்துக்கு தொடர்ச்சியாக ஆதரவு – உலக வங்கியின் பிரதிநிதிகள் அறிவிப்பு!

Wednesday, March 1st, 2023
இலங்கையின் அபிவிருத்தி மறுசீரமைப்பு வேலைத்திட்டத்திற்கு உலக வங்கி தொடர்ந்து ஆதரவளிக்கும் என உலக வங்கியின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். அபிவிருத்திக் கொள்கை... [ மேலும் படிக்க ]

லொத்தரில் பரிசு விழுந்ததாக வரும் செய்திகள் குறித்து எச்சரிக்கையாக இருக்கவும் -இலங்கை மத்திய வங்கி!

Wednesday, March 1st, 2023
உங்களுக்கு லொத்தர் சீட்டில் பரிசு விழுந்ததாக தெரியாத நபரிடமிருந்து தொலைபேசி அழைப்பு அல்லது வட்ஸ்அப் செய்தி வந்திருந்தால் அது நிச்சயமாக பொய்யும் மோசடியுமாகும் என இலங்கை மத்திய... [ மேலும் படிக்க ]

அனைத்து ஏற்பாடுகளும் நிறைவு – கச்சதீவு அந்தோனியார் ஆலய பெருவிழா தொடர்பில் யாழ்ப்பாண மாவட்ட அரச அதிபர் சிவபாலசுந்தரன் தெரிவிப்பு!

Wednesday, March 1st, 2023
கச்சதீவு அந்தோனியார் ஆலய பெருவிழா தொடர்பான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவு பெற்றுள்ளது என யாழ்ப்பாண மாவட்ட அரச அதிபர் அ.சிவபாலசுந்தரன் தெரிவித்தார். இன்று(28) யாழ்ப்பாண மாவட்ட... [ மேலும் படிக்க ]

அரச பணியாளர்களுக்கு தேசிய பங்களிப்பு ஓய்வூதிய நிதியம் – அமைச்சரவையும் அங்கீகாரம்!

Tuesday, February 28th, 2023
அரச சேவை ஊழியர்களுக்கான தேசிய பங்களிப்பு ஓய்வூதிய நிதியத்தை நிறுவுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. புதிய அரச சேவை ஊழியர்கள் மற்றும் 2016 ஆம் ஆண்டு ஜனவரிக்கு பின்னர்... [ மேலும் படிக்க ]

பயணிகள், பண்டங்களுக்கு பொதுப் போக்குவரத்தை அத்தியாவசிய சேவையாக பிரகடனம் – அதி விசேட வர்த்தமானி மூலம்‌ ஜனாதிபதி அறிவிப்பு!

Tuesday, February 28th, 2023
பயணிகளுக்கும்‌ பண்டங்களுக்குமான பொதுப் போக்குவரத்தை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தும் அதி விசேட வர்த்தமானி ஜனாதிபதி ரணில்‌ விக்ரமசிங்கவினால் வெளியிடப்பட்டுள்ளது. இதன்... [ மேலும் படிக்க ]

மீண்டும் யாழ் மாநகரின் பாதீடு தோற்கடிப்பு!

Tuesday, February 28th, 2023
யாழ்ப்பாணமாநகர சபையின் 2023ம் ஆண்டுக்கான பாதீடு இன்றைய தினம் இரண்டாவது தடவைசமர்ப்பிக்கப்பட்டு வாக்கெடுப்பு விடப்பட்ட நிலையில் 6 வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது. குறித்த... [ மேலும் படிக்க ]