மீண்டும் யாழ் மாநகரின் பாதீடு தோற்கடிப்பு!
Tuesday, February 28th, 2023
யாழ்ப்பாணமாநகர சபையின் 2023ம் ஆண்டுக்கான பாதீடு இன்றைய தினம் இரண்டாவது தடவைசமர்ப்பிக்கப்பட்டு வாக்கெடுப்பு விடப்பட்ட நிலையில்
6 வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது.
குறித்த பாதீட்டுக்கு 16 உறுப்பினர்கள் ஆதரவாகவும் 22 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களிப்பத்து ஒருவர் நடுநிலை வகித்த்துள்ளமை குறிபிடத்தக்கது.
Related posts:
கோர விபத்து : யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் பலி!
epdpnews.com இணையத்தள வாசகர்களுக்கு இனிய தீபத் திருநாள் வாழ்த்திக்கள்.
எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு முன்னதாக பொதுமக்களின் ஆலோசனைகளை வழங்கலாம் - ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிப...
|
|
|


