தினசரி செய்திகள்

தேர்தல் ஒத்திவைப்பால் சுமார் 3000 அரச பணியாளர்களுக்கு வேதனம் இல்லை – தேர்தல் ஆணைக்குழு தெரிவிப்பு!

Sunday, March 5th, 2023
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் 3000 க்கும் மேற்பட்ட அரச பணியாளருக்கு தம்மால் நிவாரணம் வழங்க முடியாது தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தல் சட்டத்திற்கு... [ மேலும் படிக்க ]

உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானம் இலங்கையில் தரையிறக்கம்!

Sunday, March 5th, 2023
உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானமான Airbus A380-800 இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது. விமானத்திற்குத் தேவையான எரிபொருளைப் பெற்றுக்கொள்ளும்... [ மேலும் படிக்க ]

நாட்டில் எந்தத் தேர்தல் முதலில் நடக்கும் என ஊகிக்க முடியவில்லை – முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவிப்பு!

Sunday, March 5th, 2023
நாட்டில் எந்தத் தேர்தல் முதலில் நடக்கும் என்பதனை தங்களால் ஊகிக்க முடியவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான பஷில் ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]

விவசாய இரசாயனங்களின் தடை- 24,000 கோடி ரூபா நட்டம் என பேராதனை பல்கலைக்கழகத்தின் ஆய்வில் தகவல்!

Sunday, March 5th, 2023
உரம் உள்ளிட்ட விவசாய இரசாயனங்களின் தடை காரணமாக கடந்த வருடம் 24 ஆயிரம் கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளியல் விஞ்ஞான பிரிவு முன்னெடுத்த ஆய்வில்... [ மேலும் படிக்க ]

சமுர்த்தி வங்கியில் பாரிய நிதி மோசடி – நால்வர் கைது!

Sunday, March 5th, 2023
சமுர்த்தி வங்கியொன்றின் வைப்பாளர்களின் ஒன்பது கோடியே 25 இலட்சம் ரூபாய் பணத்தை மோசடி செய்த சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் உட்பட நால்வர் நேற்றுமுன்தினம் (03) கைது... [ மேலும் படிக்க ]

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பதவியிலிருந்து ஜி.எல் பீரிஸ் நீக்கம்!

Sunday, March 5th, 2023
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பதவியில் இருந்து பேராசிரியர் ஜி.எல் பீரிஸை நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அண்மையில் இடம்பெற்ற கட்சியின் நிறைவேற்றுக்குழு... [ மேலும் படிக்க ]

இலங்கையில் அர்த்தமுள்ள நல்லிணக்கத்தை முன்னெடுப்பது தொடர்பில் தென்னாபிரிக்க அமைச்சரோடு அமைச்சர் அலி சப்ரி கலந்துரையாடல்!

Sunday, March 5th, 2023
இலங்கையில் அர்த்தமுள்ள நல்லிணக்கத்தினை முன்னெடுப்பது குறித்து தென்னாபிரிக்காவின் அனுபவங்களை பகிர்ந்துகொள்வது தொடர்பில் பேச்சுவார்த்தையொன்று ... [ மேலும் படிக்க ]

அடுத்த இரு ஆண்டுகளுக்காக ஒன்றரை பில்லியனை இலங்கைக்கு வழங்க உலக வங்கி இணக்கம்!

Sunday, March 5th, 2023
இலங்கைக்கு அடுத்த இரண்டு ஆண்டுகளுக்காக  ஒன்றரை பில்லியன் டொலர்களை வழங்குவதற்கு உலக வங்கியின் பிரதிநிதிகள் இணக்கம் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி சாகல... [ மேலும் படிக்க ]

வரலாற்று பிரசித்திபெற்ற கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா இனிதே நிறைவுபெற்றது!

Saturday, March 4th, 2023
யாழ்ப்பாணம் - நெடுந்தீவு பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட கச்சதீவு புனித அந்தோணியார் தேவாலய திருவிழா நேற்று பிற்பகல் 4 மணிக்கு கொடியேற்றத்தோடு ஆரம்பமானது. அதனைத் தொடர்ந்து நேற்று... [ மேலும் படிக்க ]

பொருளாதார நெருக்கடியால் இலங்கை பின்தள்ளப்பட்ட தருணத்தில் வலிமையான அண்டை நாடாக இந்தியா வலுவூட்டியது – இந்தியாவுக்கு மீண்டும் மீண்டும் நன்றி கூறினார் அமைச்சர் அலி சப்ரி!

Saturday, March 4th, 2023
இலங்கை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு, இந்தியா உதவுகின்றமைக்கு இலங்கை வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி மீண்டும் நன்றி தெரிவித்துள்ளார். புதுடில்லியில் இடம்பெறும்... [ மேலும் படிக்க ]