தினசரி செய்திகள்

பொதுமக்களுக்கான சேவைகளை எவ்வித தடையும் இன்றி வழங்குவதற்கு இராணுவத்தினர் தயாராக இருக்கின்றார்கள் – இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவிப்பு!

Thursday, March 30th, 2023
பொது மக்களுக்கு தேவையான சேவைகளை தொடர்ச்சியாக வழங்குவதற்காக அரசாங்கம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கும் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன்... [ மேலும் படிக்க ]

சவால்கள் இருந்தால் அதனை ஏற்க பயப்பட வேண்டாம் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்து!

Thursday, March 30th, 2023
எமது மாணவர்கள் 2048 ஆம் ஆண்டளவில் நாட்டைப் பொறுப்பேற்கும் வகையில் நவீன தொழில்நுட்பத்தின் அனைத்து அம்சங்களிலும் அறிவை பெற்றுக் கொண்டிருக்க வேண்டும் என்றும், தொழில்நுட்பத்தின் நவீன... [ மேலும் படிக்க ]

அனுமதி கிடைக்கும் போதெல்லாம் மின்சார கார்களை மட்டுமே இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானம் – அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவிப்பு!

Thursday, March 30th, 2023
எதிர்காலத்தில் அனுமதி கிடைக்கும் போதெல்லாம் மின்சார கார்களை மட்டுமே இலங்கைக்கு இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார... [ மேலும் படிக்க ]

அரச நிறுவனங்களிடம் வருடாந்த அறிக்கைளை கோரும் பிரதமர் – விரைவாக நாடாளுமன்றில் சமர்ப்பிக்கவும் பணிப்பு!

Thursday, March 30th, 2023
அமைச்சுக்களின் கீழ் இயங்கும் அரச நிறுவனங்கள் தமது வருடாந்த அறிக்கையை, விரைவாக நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பிக்க வேண்டுமென பிரதமர் தினேஷ் குணவர்தன சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குப்... [ மேலும் படிக்க ]

ராகுல் காந்திக்கு கிடைத்த தண்டனை ஏற்பாடுகளை உள்ளடக்கிய சட்டம் இலங்கையிலும் உருவாக்கப்பட வேண்டும் – பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் வலியுறுத்து!

Thursday, March 30th, 2023
இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்திக்கு கிடைத்த தண்டனை ஏற்பாடுகளை உள்ளடக்கியதாக ஊழல் ஒழிப்பு சட்டம் உருவாக்கப்பட வேண்டும். ராஜபக்ஷர்கள் தலைமையிலான... [ மேலும் படிக்க ]

தொழிற்சங்க நடவடிக்கையே எரிபொருள் விநியோக தாமதத்திற்கு காரணம் – மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை – போதிய எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிவிப்பு!

Wednesday, March 29th, 2023
தொழிற்சங்கத்தினர் ஊழியர்களை கடமைக்கு வரவிடாமல் தடுத்ததன் காரணமாக எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்ட தாமதம் வழமைக்கு திரும்பியுள்ளளதாக, மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன... [ மேலும் படிக்க ]

நலன்புரி கொடுப்பனவுகளுக்குத் தகுதியானவர்களை உறுதிப்படுத்தும் நடவடிக்கை – 22 இலட்சத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் சரிபார்ப்பு என தெரிவிப்பு!

Wednesday, March 29th, 2023
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் பேரில் அமுல்படுத்தப்படும் நலன்புரி கொடுப்பனவுகளுக்குத் தகுதியானவர்களை அடையாளம் காணும் வேலைத்திட்டத்தில், தற்போது நடைபெற்று வரும்... [ மேலும் படிக்க ]

போதியளவான எரிபொருள் இருப்புக்கள் உள்ளன – அனாவசியமாக வரிசையில் நிற்க வேண்டாம் எனவும் அமைச்சர் கஞ்சன விஜேசேகர வலியுறுத்து!

Wednesday, March 29th, 2023
எரிபொருள் பற்றாக்குறை ஏற்படும் என்று பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர வேண்டுகோள் விடுத்துள்ளார். பெற்றோலியக்... [ மேலும் படிக்க ]

விரைவில் காணி உரிமைப் பத்திரங்களை வழங்குவதற்காக அமைச்சரவை மட்டத்தில் குழு நியமனம்!

Wednesday, March 29th, 2023
காணி உரிமைப் பத்திரங்களை விரைவில் வழங்குவதற்காக அமைச்சரவை மட்டத்திலான குழு நியமிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தினால் மக்களுக்கு வழங்கப்பட்ட காணிகளுக்காக காணி சீர்திருத்த... [ மேலும் படிக்க ]

உணவு மற்றும் மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள் கொள்வனவுக்காக – இந்தியாவிடம் ஒரு பில்லியன் டொலரை கடனாக கோரவுள்ளது இலங்கை !

Tuesday, March 28th, 2023
உணவு மற்றும் மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக இந்தியாவிடம் இருந்து மேலும் 1 பில்லியன் டொலருக்கான தற்காலிக கடன் வசதியை இலங்கை கோரவுள்ளதாக இந்திய... [ மேலும் படிக்க ]