தினசரி செய்திகள்

2500 டிப்ளோமாதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்கள் இவ்வாரம் வழங்கப்படும் – கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாசலம் அரவிந்தகுமார் தெரிவிப்பு!

Saturday, June 10th, 2023
கல்வியியற் கல்லூரிகளில் டிப்ளோமா பாடநெறியை நிறைவு செய்த, மேல் மாகாண மற்றும் தேசிய பாடசாலைகளுக்கான 2,500 ஆசிரியர்களுக்கான நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர்... [ மேலும் படிக்க ]

மாதாந்தம் 420 மில்லியன் ரூபா நட்டம் – நீர்க்கட்டணத்தை அதிகரிக்க நடவடிக்கை – அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவிப்பு!

Saturday, June 10th, 2023
நீர்க்கட்டணத்தை அதிகரிப்பதற்கான செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாக நீர்வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான்... [ மேலும் படிக்க ]

நற்பிரஜையை உருவாக்கும் நோக்கத்தில் தனியார் கல்வி நிலையங்களின் வகிபாகம் குறைவாக உள்ளது – விரிவுரையாளர் சுட்டிக்காட்டு!

Saturday, June 10th, 2023
நற்பிரஜையை உருவாக்கும் நோக்குடன் பாடசாலையே பிரதானமாகக் காணப்படுகின்றது. அதனுடன் ஒப்பிடுகையில் தனியார் கல்வி நிலையங்களின் வகிபாகம் குறைவு என கோப்பாய் ஆசிரிய கலாசாலை... [ மேலும் படிக்க ]

ஜூன் மாதத்தில் 16,000 க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை – சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவிப்பு!

Saturday, June 10th, 2023
ஜூன் மாதத்தின் முதல் ஆறு நாட்களில் 16,000க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகைத் தந்துள்ளனர். இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் ( SLTDA) வெளியிடப்பட்ட சமீபத்திய... [ மேலும் படிக்க ]

நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான சட்டங்கள் தயாரிப்பதை துரிதப்படுத்துங்கள் – அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்பு!

Saturday, June 10th, 2023
நாட்டில் நல்லிணக்கத்திற்கான செயற்திட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பான சட்டங்கள் தயாரிப்பதை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க துறைநார் தரப்பினருக்கு பணிப்புரை... [ மேலும் படிக்க ]

கல்வி நிலையங்களால் மூன்று வயதிலேயே உளப் பாதிப்பு ஆரம்பிக்கின்றது – கட்டுப்பாடுகள் வேண்டும் என யாழ்ப்பாணம் மறைக்கல்வி நிலைய இயக்குநர் வலியுறுத்து!

Friday, June 9th, 2023
கல்வி நிலையங்களின் பாதிப்பால் மூன்று வயதிலேயே உளப் பாதிப்பு ஆரம்பிக்கின்றது. வெறுமனே புத்தகப் பூச்சிகளாக இருந்து வாழ்க்கை முறையின் பெரும் பகுதியை இழந்து வருகின்றோம். தற்சமயம்... [ மேலும் படிக்க ]

யாழ் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் வகுப்புக்கள் நடத்த தடை -எடுக்கப்பட்டது இறுதித் தீர்மானம்!

Friday, June 9th, 2023
எதிர்வரும் முதலாம் திகதிமுதல் யாழ்ப்பாண மாவட்டத்தில் தரம் ஒன்றுமுதல் தரம் ஒன்பது வரை  மாணவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் வகுப்புக்களை நடத்துவதை இடைநிறுத்தல் தொடர்பில்... [ மேலும் படிக்க ]

கடந்த 05 வருடங்களில் நாட்டிலுள்ள ஒவ்வொரு 05 பேரில் ஒருவர் வெளிநாட்டிலிருந்து வாகனங்களை இறக்குமதி செய்துள்ளனர் – நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவிப்பு!

Friday, June 9th, 2023
கடந்த 05 வருடங்களில் நாட்டிலுள்ள ஒவ்வொரு 05 பேரில் ஒருவர் வெளிநாட்டிலிருந்து வாகனங்களை இறக்குமதி செய்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய... [ மேலும் படிக்க ]

பாடசாலை கல்வித்தவணை எதிர்வரும் 12 ஆம் திகதி ஆரம்பம் – சாதாரண தரப் பரீட்சை மாணவர்களுக்கும் கல்வி அமைச்சு விசேட அறிவிப்பு!

Friday, June 9th, 2023
உயர்தரப் பரீட்சை வினாத்தாள் திருத்தும் பணிகள் நிறைவடைந்தவுடன் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் கணக்கெடுப்புப் பணிகள் ஆரம்பிக்கப்படும் என பரீட்சை ஆணையாளர் நாயகம்... [ மேலும் படிக்க ]

வழங்கப்படும் உரங்களுக்கு மேலும் நிவாரணங்களை வழங்குவதற்கு நடவடிக்கை – அமைச்சர் மஹிந்த அரவீர அறிவிப்பு!

Friday, June 9th, 2023
விவசாயிகளுக்கு வழங்கப்படும் உரங்களுக்கு மேலும் நிவாரணங்களை வழங்குவதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அரவீர தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் அடுத்த... [ மேலும் படிக்க ]