தினசரி செய்திகள்

கருத்து சுதந்திர உரிமை இல்லாதொழிக்கப்படாது – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதிபடத் தெரிவிப்பு!

Friday, June 16th, 2023
பிராந்தியத்தில் எந்தவொரு நாட்டிலும் செய்யப்படாத குற்றவியல் அவதூறு சட்டத்தை நீக்கியதன் மூலம் கருத்துக்களை வெளியிடும் உரிமையை தாம் ஒருபோதும் இல்லாதொழிக்கப் போவதில்லை என ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

ராஜபக்சக்கள் கூண்டோடு வீழ்ந்து விட்டார்கள் என்று எவரும் கனவு காணக்கூடாது – பஸில் தெரிவிப்பு!

Friday, June 16th, 2023
"ராஜபக்சக்கள் கூண்டோடு வீழ்ந்து விட்டார்கள் என்று எவரும் கனவு காணக்கூடாது. இந்த ஆட்சியை நிறுவிய ராஜபக்சக்கள் பதவிகளை மாத்திரம் துறந்து விட்டுப் பங்காளர்களாகத் தொடர்ந்தும்... [ மேலும் படிக்க ]

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம் – கடமைத்தவறிய காவல் துறை அதிகாரி பணியிலிருந்து இடைநீக்கம்!

Friday, June 16th, 2023
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்றபோது, கட்டானை காவல்துறை நிலையத்தில் கடமையாற்றிய புலனாய்வு அதிகாரி ஒருவர் தமக்கு வழங்கப்பட்ட கடமைகளை ஆற்றத் தவறியமைக்காக சேவையிலிருந்து... [ மேலும் படிக்க ]

குருந்தி விகாரைக்குரிய அரச காணி வெளித்தரப்பினருக்கு வழங்கப்படமாட்டாது ஜனாதிபதி செயலகம், தொல்பொருள் ஆய்வாளருக்கு விளக்கம்!

Friday, June 16th, 2023
முல்லைத்தீவு - குருந்தூர்மலை, குருந்தி விகாரைக்கு சொந்தமான அரச காணியை, வெளித்தரப்பினருக்கு வழங்க தீர்மானிக்கப்படவில்லை என ஜனாதிபதி செயலகம், தொல்பொருள் ஆய்வாளர் எல்லாவல மேதாநந்த... [ மேலும் படிக்க ]

மதச்சார்பற்ற கொள்கைகளை பின்பற்றுங்கள் – அரசியல் தலைவர்களுக்கு அமைச்சர் ஜீவன் விடுத்துள்ள அறிவுறுத்து!

Thursday, June 15th, 2023
மனித மாண்பை உள்ளடக்கிய மற்றும் மதச்சார்பற்ற கொள்கைகளை பின்பற்றுமாறு நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தனது அரசியல் சகாக்களிடம்... [ மேலும் படிக்க ]

மாணவர்கள் தொடர்பில், பெற்றோருக்கும் முக்கிய பொறுப்பு உண்டு – ஒழுக்கம் குறித்து அதிபர்களுடன் கலந்துரையாடுகின்றது கல்வியமைச்சு !

Thursday, June 15th, 2023
பாடசாலை மாணவர்களின் ஒழுக்கம் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து அதிபர்களுடன் கலந்துரையாடி வருவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த... [ மேலும் படிக்க ]

வடக்கின் பாதுகாப்பிற்கு பாதுகாப்பு தரப்பினரின் ஒத்துழைப்பு அவசியம் – அரசாங்க அதிபர் வலியுறுத்து!

Thursday, June 15th, 2023
யாழ்ப்பாண மாவட்டத்தில் இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகள், குழு மோதல்கள், சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல், கால்நடைகள் வெட்டுதல், மணல் கடத்தல் போன்றவற்றை தடுப்பதற்கு இராணுவத்தினரின்... [ மேலும் படிக்க ]

வாகன இறக்குமதி விவகாரம் – காரணிகளை கவனமாக பரிசீலித்த பின்னரே தீர்மானிக்க வேண்டும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவிப்பு!

Thursday, June 15th, 2023
வாகனங்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்குவது குறித்து பல காரணிகளை கவனமாக பரிசீலித்த பின்னரே தீர்மானிக்க வேண்டும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய... [ மேலும் படிக்க ]

கடவுச்சீட்டுகளை இணையவழி முறையில் வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுப்பு!

Thursday, June 15th, 2023
கடவுச்சீட்டுகளை இணையவழி முறையில் வழங்கும் வேலைத்திட்டம் இன்றுமுதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில்... [ மேலும் படிக்க ]

35 வயதினை பூர்த்தி செய்யாத 5,500 பட்டதாரி ஆசிரியர்கள் விரைவில் ஆசிரியர் சேவையில் இணைப்பு – கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவிப்பு!

Wednesday, June 14th, 2023
35 வயதினை பூர்த்தி செய்யாத 5,500 பட்டதாரி ஆசிரியர்கள் விரைவில் ஆசிரியர் சேவைக்கு இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். விஞ்ஞானம், கணிதம்,... [ மேலும் படிக்க ]