தினசரி செய்திகள்

திருத்தப்பட்ட கட்டணங்கள் ஜூலை 1 ஆம் திகதிமுதல் நடைமுறைக்கு வரும் – இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவிப்பு!

Friday, June 30th, 2023
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் திருத்தப்பட்ட கட்டணங்கள் ஜூலை 1 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 23 ஜூன் 2023 திகதியிட்ட 2337/27 என்ற அதிவிசேட... [ மேலும் படிக்க ]

அஸ்வெசும தொடர்பில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு வேண்டும் – சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கம் கோரிக்கை!

Friday, June 30th, 2023
அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு அடுத்த மாதம் முதலாம் திகதியிலிருந்து தகுதியுடைய தரப்பினருக்கு முன்னர் அறிவிக்கப்பட்ட வகையில் வழங்கப்படுமா, இல்லையா என்பது தொடர்பில்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாண பிராந்திய பொலிஸ் அத்தியட்கர் பிரிவில் கடந்த வருடத்தோடு ஒப்பிடுகையில் இவ்வருடம் சிறுவர்களுக்கெதிரான வன்முறை சம்பவங்கள் அதிகரிப்பு!

Friday, June 30th, 2023
யாழ்ப்பாண பிராந்திய பொலிஸ் அத்தியட்கர் பிவுக்குட்பட்ட பகுதியில் கடந்த வருடத்தோடு ஒப்பிடுகையில் இவ்வருடம் சிறுவர்களுக்கெதிரான வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக புள்ளிவிபர... [ மேலும் படிக்க ]

கல்லுண்டாய் வீதியில் கோர விபத்து – சம்பவ இடத்தில் ஒருவர் உயிரிழப்பு – ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி!

Thursday, June 29th, 2023
யாழ்ப்பாணம் கல்லுண்டாய் புதிய குடியிருப்பு பகுதியை அண்டிய பிரதான வீதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் - அராலி ,... [ மேலும் படிக்க ]

விசேட வைத்தியர்களின் ஓய்வு பெறும் வயது 63 ஆக நீடிப்பு – சுகாதார அமைச்சின் தீர்மானம் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவிப்பு!

Thursday, June 29th, 2023
விசேட வைத்தியர்களின் ஓய்வு பெறும் வயதை 63 ஆக நீடிக்கும் சுகாதார அமைச்சின் தீர்மானம் இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது அரச சேவையில் ஈடுபடும் விசேட... [ மேலும் படிக்க ]

அன்றாடம் வரி அறவீட்டின் போது ஏற்படக்கூடிய பிரச்சினைகளை நிவர்த்திப்பதற்கு விசேட நீதிமன்றம் – ஜனாதிபதியின் அனுமதிக்கு விரைவில் கையளிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்லாபிட்டிய தெரிவிப்பு!

Thursday, June 29th, 2023
அன்றாடம் வரி அறவீட்டின் போது ஏற்படக்கூடிய பிரச்சினைகளை நிவர்த்திப்பதற்கான விசேட நீதிமன்றம் ஒன்றை நிறுவுதல் உள்ளிட்ட பரிந்துரைகளை ஜனாதிபதியின் அனுமதிக்காக விரைவில் கையளிக்க... [ மேலும் படிக்க ]

இலங்கையில் ஓர் அலகு மின்சாரத்தைக் கூட பயன்படுத்தாத 450,000 குடும்பங்கள் – மின்சார நுகர்வோர் சங்கத்தின் தலைவர் சஞ்ஜீவ தம்மிக்க சுட்டிக்காட்டு!

Thursday, June 29th, 2023
மின் கட்டண அதிகரிப்பின் பின்னர் ஓர் அலகு மின்சாரத்தைக் கூட பயன்படுத்தாத குடும்பங்களின் எண்ணிக்கை 04 இலட்சத்து 50ஆயிரமாக அதிகரித்துள்ளது. ஓர் அலகு மின்சாரத்தைக் கூட பயன்படுத்தாத... [ மேலும் படிக்க ]

வெளிநாடுகளுக்குச் சென்ற 30 விசேட வைத்தியர்கள் கறுப்புப் பட்டியலில் – கோப் குழுக் கூட்டத்தில் தெரிவிப்பு!

Thursday, June 29th, 2023
2023ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில், 20 அவசர சிகிச்சை பிரிவு நிபுணர்களும், 30 மயக்க மருந்து நிபுணர்களும் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக விசேட வைத்தியர்கள் சங்கத்தின் பேச்சாளரும்... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு 700 மில்லியன் டொலர்களை வழங்க உலக வங்கி அனுமதி!

Thursday, June 29th, 2023
நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு 700 மில்லியன் அமெரிக்க டொலரை வழங்கும் திட்டத்துக்கு உலக வங்கி அனுமதி அளித்துள்ளது. இதன்படி இலங்கைக்கான பாதீடு மற்றும் நலன்புரி... [ மேலும் படிக்க ]

ஏற்கனவே திரட்டப்பட்ட ஊழியர் சேமலாப நிதி கடன் மறுசீரமைப்பின்போது கையாளப்பட மாட்டாது – இலங்கை மத்திய வங்கி ஆளுநர் உறுதிபடத் தெரிவிப்பு!

Thursday, June 29th, 2023
ஏற்கனவே திரட்டப்பட்ட ஊழியர் சேமலாப நிதி, உள்நாட்டு கடன் மறுசீரமைப்பின்போது, கையாளப்பட மாட்டாது என இலங்கை மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க... [ மேலும் படிக்க ]