யாழ்ப்பாணத்திற்கும் சென்னைக்கும்
இடையில் இந்தியாவின் அலையன்ஸ் எயார் நிறுவனத்தின் நாளாந்த விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த சேவையானது... [ மேலும் படிக்க ]
தரமற்ற மருந்துகளினால் அண்மைக்காலமாக
உயிரிழந்த நோயாளிகளின் மரணங்கள் குறித்து ஆராய பேராசிரியர் சந்திம ஜீவந்தர தலைமையில்
ஐவர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது.
மேலும்... [ மேலும் படிக்க ]
அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகளை
இம்மாத இறுதிக்குள் செலுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க
அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும், நலன்புரி... [ மேலும் படிக்க ]
இலங்கையில் பொதுத்துறை ஊழியர்களுக்கு
அவர்களின் பணிமூப்பை, பாதிக்காத வகையில் நீண்ட கால விடுமுறையைப் பெறுவதற்கு அண்மையில்
வழங்கப்பட்ட சலுகை பொது நிர்வாக அமைச்சினால்... [ மேலும் படிக்க ]
முல்லைத்தீவு மாவட்டத்தில் வனவள
திணைக்களத்தினால் எல்லை நிர்ணயம் செய்யப்பட்ட 29,000 ஏக்கர் காணிகளை விடுவித்து மக்களிடம்
கையளிக்குமாறு ஜனாதிபதி செயலகம் அனைத்து தரப்பினருக்கும்... [ மேலும் படிக்க ]
வேலணை மத்திய கல்லூரியில் புதிதாக
கிறிஸ்தவ சமயத்தைச் சார்ந்த அதிபர் நியமிப்பதற்கு எதிராக இன்றையதினம் காலை 11 மணியளவில்
பாடசாலைக்கு முன் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
பழைய... [ மேலும் படிக்க ]
சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்
குழுவின் அரசியல் குழு உறுப்பினர் யுவான் ஜியாஜூன் 5 நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு
இலங்கை வரவுள்ளார்.
அவர் நாளைமறுதினம்முதல் எதிர்வரும்
23 ஆம்... [ மேலும் படிக்க ]
ஆடிப்பிறப்பு நாளில் நாவாலியூர்
சோமசுந்தரப் புலவரைப் போற்றி வழிபடும் முகமாக விசேட நிகழ்வொன்று யாழ்ப்பாணத்தில் இன்றையதினம்
முன்னெடுக்கப்பட்டது.
தங்கத் தாத்தா பேரவையின்... [ மேலும் படிக்க ]
அரச வைத்தியசாலைகளில் கடந்த சில
நாட்களுக்குள் ஏற்பட்டுள்ள மரணங்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ள ஐந்து பேர் கொண்ட
குழுவொன்றை சுகாதார அமைச்சர் அறிவிக்கவுள்ளதாக சுகாதார பணிப்பாளர்... [ மேலும் படிக்க ]
இன்றுள்ள சூழலில் வரலாற்று சின்னங்களுக்கு
உருவங்கள் மாற்றப்படுவதாக யாழ். மாவட்ட அரச அதிபர் சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார்.
நேற்று (16.07.2023) நல்லூர் இராசதானியின்
சங்கிலியன் தோரண... [ மேலும் படிக்க ]