தினசரி செய்திகள்

இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறலை கண்டித்து யாழில் இருந்து இந்தியாவிற்கு படகில் சென்று பேச தீர்மானம் – யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத்தினர் அறிவிப்பு!

Monday, September 4th, 2023
இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறலை கண்டித்து இந்தியாவுக்கு படகு மூலம் சென்று  பேச்சுவார்த்தையில் ஈடுபடப்போவதாக யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின்... [ மேலும் படிக்க ]

அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் அதிகரிப்பு!

Monday, September 4th, 2023
அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் இன்று (04) சற்று அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி,  அமெரிக்க... [ மேலும் படிக்க ]

இன்று நள்ளிரவுமுதல் அமுலுக்கு வரும் வகையில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை அதிகரிப்பு!

Monday, September 4th, 2023
லிட்ரோ கேஸ் நிறுவனம் இன்று (04) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையினை அதிகரித்துள்ளது. இதன்படி, 12.5 கிலோ கிராம் லிட்ரோ சமையல் எரியாவுன் விலை 145... [ மேலும் படிக்க ]

ரணில் விக்ரமசிங்கவை விட பொருத்தமான ஜனாதிபதி வேட்பாளர் எம்மிடம் இல்லை – அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவிப்பு!

Monday, September 4th, 2023
ரணில் விக்ரமசிங்கவை விட பொருத்தமான ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் எம்மிடம்  இல்லை என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போது... [ மேலும் படிக்க ]

வாக்காளர்களின் உரிமையைப் பாதுகாக்கும் நோக்கில் யாழ் மாவட்டத்தில் தேர்தல் அலுவலகம் – தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஹீ ரத்நாயக தெரிவிப்பு!

Monday, September 4th, 2023
யாழ் மாவட்டத்திலுள்ள வாக்காளர்களின் உரிமையைப் பாதுகாக்கும் நோக்கிலே தேர்தல் அலுவலகம் அமைப்பு செயற்பட வேண்டும்  என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஹீ ரத்நாயக தெரிவித்துள்ளார்.... [ மேலும் படிக்க ]

எரிபொருள் விலை அதிகரிப்பு, – பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் அரசாங்கத்தின் கொள்கைக்கு எதிரானது – பொருளியல் மற்றும் புள்ளிவிபரவியல் கற்கைகள் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல எச்சரிக்கை!

Monday, September 4th, 2023
எரிபொருள் விலை அதிகரிப்பு, நாட்டின் பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் அரசாங்கத்தின் கொள்கைக்கு எதிரானது என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளியல் மற்றும் புள்ளிவிபரவியல் கற்கைகள்... [ மேலும் படிக்க ]

இலங்கை எதிர்கொண்ட கடினமான காலங்களில், இலங்கையின் தேவைகளை இந்தியா மிகவும் உணர்ந்து செயற்பட்டது – இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவிப்பு!

Monday, September 4th, 2023
இலங்கை எதிர்கொண்ட கடினமான காலங்களில், இலங்கையின் தேவைகளை இந்தியா மிகவும் உணர்ந்து செயற்பட்டதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய... [ மேலும் படிக்க ]

சமயக் கல்வியை மேம்படுத்தும் பல்வேறு வேலைத்திட்டங்கள் – அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக துறைசார் மேற்பார்வைக் குழுத் தலைவர் உபுல் மஹேந்திர ராஜபக்ஷ தெரிவிப்பு!

Monday, September 4th, 2023
ஆன்மீக ரீதியிலான சிறுவர் தலைமுறையை உருவாக்கும் வகையில் சமயக் கல்வியை மேம்படுத்தும் பல்வேறு வேலைத்திட்டங்களை அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும், அனைத்து மதங்களையும் அடிப்படையாகக்... [ மேலும் படிக்க ]

எதிர்கால சந்ததியினரின் நவீன தொழில்நுட்பம் மற்றும் நிதி அறிவாற்றலை மேம்படுத்துவதே நோக்கம் – அடுத்த ஆண்ட முதல் மத்திய வங்கியின் அறிக்கை பற்றி பாடசாலைகளில் ஆராயப்படும் – ஜனாதிபதி தெரிவிப்பு!

Monday, September 4th, 2023
எதிர்கால சந்ததியினர் நவீன தொழிநுட்பம் மற்றும் நிதி அறிவாற்றலினால் வலுவூட்டப்படுவார்கள் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். புதிய பொருளாதார முறைகளுடன் 2048 ஆம்... [ மேலும் படிக்க ]

தென்மேற்கு பருவபெயர்ச்சி – காற்று அதிகரித்த வேகத்தில் வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!

Sunday, September 3rd, 2023
தென்மேற்கு பருவபெயர்ச்சி மழை காரணமாக கடல் பிராந்தியங்களில் காற்று அதிகரித்த வேகத்தில் வீசக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது சில சந்தர்ப்பங்களில்... [ மேலும் படிக்க ]