தினசரி செய்திகள்

சர்வதேச ரீதியாக தேயிலை ஏற்றுமதி மூலம் அதிக அந்நிய செலாவணியினை பெறும் நாடுகளில் இலங்கை முன்னிலை!

Saturday, September 9th, 2023
சர்வதேச ரீதியாக தேயிலை ஏற்றுமதி மூலம் அதிக அந்நிய செலாவணியினை பெறும் நாடுகளில், சீனாவிற்கு அடுத்ததாக இலங்கை தரப்படுத்தப்பட்டுள்ளதாக தேயிலை ஏற்றுமதியாளர் சங்கம்... [ மேலும் படிக்க ]

சேனல் 4 காணொளி ஊடாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுள் பொய்யானவை – இலங்கை பாதுகாப்பு அமைச்சு மறுப்பு!

Saturday, September 9th, 2023
கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியான  உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான சனல்4 வெளியிட்ட காணொளி கொழும்பு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பிரித்தானியாவின்... [ மேலும் படிக்க ]

“உயிர்த்த ஞாயிறு தினக் குண்டுத் தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணைகளை முன்னெடுக்கத் தயார் – அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ அறிவிப்பு!

Saturday, September 9th, 2023
"உயிர்த்த ஞாயிறு தினக் குண்டுத் தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணைகளை முன்னெடுக்கத் தயார் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ள போதும் ஒரு தரப்பினர் அதற்குச் சாதகமான... [ மேலும் படிக்க ]

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவம் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பில் நாடாளுமன்றத்தில் இரண்டு நாள் விவாதம்!

Saturday, September 9th, 2023
இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவம் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பில் நாடாளுமன்றத்தில் இரண்டு நாட்கள் விவாதம் நடைபெறவுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா... [ மேலும் படிக்க ]

கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தின் 80% நிர்மாணப் பணிகள் பூர்த்தி – அடுத்த வருடம் ஜூன் முதலாம் திகத முதல் செயற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் தெரிவிப்பு!

Saturday, September 9th, 2023
கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தின் 80% நிர்மாணப் பணிகள் பூர்த்தியடைந்துள்ளதாக துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. அதன் செயற்பாடுகளை அடுத்த வருடம் ஜூன்... [ மேலும் படிக்க ]

பிரயோக ரீதியான பயிற்சியுடன் கூடிய பாடநெறி – வெளிநாடு செல்லவுள்ள பணியாளர்கள் குறித்து வெளிநாட்டுத் தொழில்கள் மற்றும் உழைப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் தீர்மானம்!

Saturday, September 9th, 2023
வெளிநாடு செல்லும் பணியாளர்கள் பிரயோக ரீதியான பயிற்சியுடன் கூடிய பாடநெறியை தொடர்வதன் மூலம் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் தொடர்பில் பெற்றுக்கொள்ளக் கூடிய அதிகூடிய வெளிநாட்டுச்... [ மேலும் படிக்க ]

ஏப்ரல் 21 தாக்குதல் – மேலதிக தகவல்கள் இருப்பின் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் சமர்ப்பியுங்கள் – நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனிடம் வலியுறுத்து!

Friday, September 8th, 2023
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் மேலதிக தகவல்கள் இருப்பின் அதனை குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் சமர்ப்பிக்குமாறு நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற... [ மேலும் படிக்க ]

அமைச்சரவைக்கு வந்தது ஜனாதிபதியின் பாதுகாப்பு நிலவர மீளாய்வு தொடர்பிலான யோசனை!

Friday, September 8th, 2023
தேசிய பாதுகாப்புக் கொள்கை தயாரிப்பின் முதற்கட்டமான "பாதுகாப்பு நிலவர மீளாய்வு - 2030" என்ற யோசனையை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளார். இலங்கையின் பாதுகாப்பை... [ மேலும் படிக்க ]

டொலர் பேராசையால் சர்வதேச மட்டத்தில் இருந்து கொண்டு நாட்டை காட்டிக் கொடுக்கிறார்கள் – நாடாளுமன்ற உறுப்பினர் டி.வீரசிங்க குற்றச்சாட்டு!

Friday, September 8th, 2023
இறுதிக்கட்ட யுத்தத்தில் நந்திக்கடலில் அகப்பட்ட புலிகளின் தலைவர் பிரபாகரனை ராஜபக்சர்கள் விடுவித்திருந்தால் சனல் 4 இன்று ராஜபக்சர்களுக்கு எதிராக செயற்பட்டிருக்காது என பொதுஜன... [ மேலும் படிக்க ]

சட்டவிரோதமான முறையில் ஆஸ்திரேலியா செல்ல முற்பட்ட16 பேர் தலா ஒரு இலட்சம் ரூபா தண்டம் – பருத்தித்துறை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

Friday, September 8th, 2023
பருத்தித்துறை நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் 16 பேர் ஒரு லட்சம் ரூபா ஒரு லட்சம் தண்டப்பணம் செலுத்தியுள்ளனர். சட்டவிரோதமான முறையில் ஆஸ்திரேலியா செல்ல முற்பட்ட நிலையில்... [ மேலும் படிக்க ]