தினசரி செய்திகள்

சனல் 4′ முன்வைத்த குற்றச்சாட்டு – ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு வாக்குமூலம் வழங்கத் தயார் – முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவிப்பு!

Saturday, September 16th, 2023
சனல் 4' ஊடகம் என் மீது முன்வைத்துள்ள போலிக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் வாக்குமூலம் வழங்கத் தயார் என முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச... [ மேலும் படிக்க ]

உத்தேச தேர்தல்கள் சட்டமூலத்தின் மூலம் அபராதங்கள் புதுப்பிக்கப்படும் என எதிர்பார்ப்பு!

Saturday, September 16th, 2023
உத்தேச தேர்தல்கள் சட்டமூலத்தின் மூலம் தற்போதைய தேர்தல் சட்டங்களால் நிர்ணயிக்கப்பட்ட அபராதத் தொகைகள் போதுமானதாக இல்லாததால், தற்போதைய நிதி நிலைமைக்கு ஏற்றவாறு அபராதங்கள்... [ மேலும் படிக்க ]

கியூபா – இலங்கை அரச தலைவர்களுக்கிடையில் சந்திப்பு – சுகாதாரம், விளையாட்டு மற்றும் விவசாயத்துறை தொடர்பில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவது குறித்து ஆராய்வு!

Friday, September 15th, 2023
"ஜி77+ சீனா" உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக கியூபாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் கியூபா ஜனாதிபதி மிகுவல் டியாஸ்-கனெல்... [ மேலும் படிக்க ]

நாட்டில் 15 ஆயிரத்து 763 சிறுவர்கள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிப்பு – சுகாதார அமைச்சின் குடும்பநல சுகாதார பணியகம் தகவல்!

Friday, September 15th, 2023
நாட்டில் 15 ஆயிரத்து 763 சிறுவர்கள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். தேசிய மட்டத்திலான போசாக்கு நிலை குறித்த தரவுகளைப் பெறுவதற்காக கடந்த ஜூன் மாத நிறைவில்... [ மேலும் படிக்க ]

கொர்டேலியா குரூஸ் கப்பல் சேவையினால் 6000 க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் யாழ்ப்பாணம் வந்துள்ளனர் – இந்திய துணைத் தூதரகம் மகிழ்ச்சி!

Friday, September 15th, 2023
கொர்டேலியா குரூஸ் கப்பல் சேவையினால் 6000 க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் யாழ்ப்பாணம் வந்துள்ளனர் என இந்திய துணைத் தூதரகம் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறது. இந்திய துணை தூதரகம்... [ மேலும் படிக்க ]

சந்தேக நபர்களை துரத்திப் பிடிக்கச் சென்ற பொலிஸ் உத்தியாகத்தர் புது ஐயங்குளத்தில் சடலமாக மீட்பு!

Friday, September 15th, 2023
கிளிநொச்சியில் சட்ட விரோதமான முறையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட சந்தேக நபர்களை துரத்திப் பிடிக்கச் சென்று காணாமல்போன பொலிஸ் உத்தியாகத்தர் புதுஐயங்குளத்திலிருந்து இன்று... [ மேலும் படிக்க ]

இன்றுமுதல் நடைமுறைக்கு வரகின்றது புதிய ஊழல் தடுப்புச் சட்டமூலத்தின் விதிகள்!

Friday, September 15th, 2023
இலங்கையில் புதிய ஊழல் தடுப்புச் சட்டமூலத்தின்  விதிகள் இன்று (15.09) முதல் அமுல்படுத்தப்பட உள்ளன. இது தொடர்பான அசாதாரண வர்த்தமானி அறிவித்தல் நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும்... [ மேலும் படிக்க ]

அடுத்த வருடம்முதல் முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலை குறையலாம் – அமைச்சர் மஹிந்த அமரவீர நம்பிக்கை!

Friday, September 15th, 2023
அடுத்த வருடம்முதல் முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலை குறையலாம் எனவும், மீண்டும் விலையில் அதிகரிப்பு ஏற்படாது எனவும் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இதன்படி,... [ மேலும் படிக்க ]

இலஞ்சம் பெற்றதாக முன்வைத்துள்ள குற்றச்சாட்டு பொய்களின் திணிப்பு – அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Friday, September 15th, 2023
“புகையிரத பாதையை புனரமைக்கும் இந்திய நிறுவனத்திடமிருந்து நான் 5 கோடி ரூபா இலஞ்சம் பெற்றதாக புகையிரத சேவை சங்கத்தின் தலைவர் என்று குறிப்பிட்டுக் கொள்ளும் இந்திக தொடங்கொட என்பவர்... [ மேலும் படிக்க ]

முன்பிள்ளை பருவ அபிவிருத்தி முறையாக மாற்றப்பட வேண்டும் – நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ் தெரிவிப்பு!.

Friday, September 15th, 2023
முன்பிள்ளை பருவ அபிவிருத்தி முறையாக மாற்றப்பட வேண்டும் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ் தெரிவித்துள்ளார். சிறந்த தலைமைத்துவத்துக்காக எதிர்கால சந்ததியினரை கொண்டு செல்லும்... [ மேலும் படிக்க ]