தினசரி செய்திகள்

இலங்கைக்கான இத்தாலிய தூதுவர் – பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் சந்திப்பு – சட்டவிரோத குடியேற்றவாசிகளை கட்டுப்படுத்துவது குறித்து ஆராய்வு!

Friday, September 22nd, 2023
இலங்கைக்கான இத்தாலிய தூதுவர்.டாமியானோ பிரான்கோவிஹ் அவர்கள் பொது பாதுகாப்பு அமைச்சுசில் பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் அவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடியுயுள்ளார். இந்த... [ மேலும் படிக்க ]

ஐ.நா சபை பொதுச் செயலாளரினால் அறிவிக்கப்பட்டுள்ள அவசர காலநிலை நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்துவதில் இலங்கை அர்ப்பணிப்புடன் உள்ளது – ஜனாதிபதி தெரிவிப்பு!

Thursday, September 21st, 2023
ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை கூட்டத் தொடருடன் இணைந்ததாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பொதுநலவாய செயலாளர் நாயகம் பட்ரிசியா ஸ்கொட்லாண்ட் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று... [ மேலும் படிக்க ]

உலகலாவிய முன்னேற்றம் திருப்திகரமாக இல்லை – நிலைபேறான அபிவிருத்தி இலக்குகள் தொடர்பான 2023 கூட்டத்தொடரில் ஜனாதிபதி ரணில் சுட்டிக்காட்டு!

Thursday, September 21st, 2023
நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதற்கான உலகலாவிய முன்னேற்றத்தின் தற்போதைய நிலைமைகள் திருப்திகரமாக இல்லை” என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஐ.நா.... [ மேலும் படிக்க ]

நிதி நெருக்கடி காணப்படும் நடுத்தர வருமானம் ஈட்டும் நாடுகளுக்கு உதவுவதற்கான முறையான திட்டம் அவசியம் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்து!

Thursday, September 21st, 2023
நிதி நெருக்கடி காணப்படும் நடுத்தர வருமானம் ஈட்டும் நாடுகளுக்கு உதவுவதற்கான முறையான திட்டம் அவசியம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார். நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய... [ மேலும் படிக்க ]

வடபகுதி மக்களின் வாழ்க்கையை மேலும் மேம்படுத்த உலக வங்கி பூரண ஆதரவை வழங்கும் – உலக வங்கியின் பணிப்பாளர் வடக்கின் ஆளுநரிடம் உறுதியளிப்பு!

Thursday, September 21st, 2023
இலங்கையின் தற்போதைய பொருளாதார மற்றும் சமூக நிலைமை குறித்து தாம் மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும், இலங்கை மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கு ஜனாதிபதி மேற்கொண்டுள்ள சாதகமான... [ மேலும் படிக்க ]

இலங்கையிலுள்ள ஊடகங்கள் எவ்வித பொறுப்பின்றி அறிக்கை விடுகின்றன – வெகுஜன ஊடக, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன குற்றச்சாட்டு!

Thursday, September 21st, 2023
நாடாளுமன்றத்தில் உள்ளவர்கள் அனைவரும் திருடர்கள், மோசடிக்காரர்கள், ஊழல்வாதிகள் என இலங்கையிலுள்ள ஊடகங்கள் எவ்வித பொறுப்பும் இன்றியும் சாட்சியங்களும் இன்றி அறிக்கை விடுகின்றன என... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி செயலக பெயர்ப்பலகையை வாகனங்களில் காட்சிப்படுத்த வேண்டாம் – அனைத்து உத்தியோகத்தர்கள் மற்றும் சாரதிகளுக்கும் பதில் ஜனாதிபதி செயலாளர் அறிவுறுத்து!

Thursday, September 21st, 2023
ஜனாதிபதி செயலக பெயர்ப்பலகையை வாகனங்களில் காட்சிப்படுத்த வேண்டாம் என ஜனாதிபதி செயலகத்தின் அனைத்து உத்தியோகத்தர்கள் மற்றும் சாரதிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக பதில் ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

பெரும் போக உர கொள்வனவிற்காக 12 மில்லியன் ரூபா ஒதுக்கீடு – விவசாயிகளின் வங்கி கணக்குகளில் 15 ஆயிரம் ரூபா வீதம் வரவு வைப்பதற்கும் விவசாய அமைச்சு ஏற்பாடு!

Thursday, September 21st, 2023
இந்த முறை பெரும் போகத்தின் போது உர கொள்வனவிற்காக 12 மில்லியன் ரூபாவை விவசாயிகளின் வங்கி கணக்குகளில் வரவு வைப்பதற்கு விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது. இந்த நிலையில், ஒரு... [ மேலும் படிக்க ]

ஆனைக்கோட்டையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து ஒன்று தீக்கிரையானது!

Thursday, September 21st, 2023
யாழ்ப்பாணம் மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆனைக்கோட்டை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து ஒன்று தீக்கிரையாகியுள்ளது. இன்று அதிகாலை 3.40 அளவில் இந்த சம்பவம்... [ மேலும் படிக்க ]

இன்று நள்ளிரவுமுதல் அமுலுக்கு வரும் வகையில் சில அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலை சடுதியாகக் குறைப்பு!

Wednesday, September 20th, 2023
லங்கா சதொச நிறுவனம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சில அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலையை குறைத்துள்ளது. அதன்படி, வாடிக்கையாளர்கள் நாடளாவிய ரீதியில் உள்ள சதொச விற்பனை... [ மேலும் படிக்க ]