தினசரி செய்திகள்

கொழும்பு செல்லும் புகையிரதத்தைக் கடப்பதில் ஏற்படும் தாமதமே யாழ் ராணி மாலையில் தாமதிக்கின்றது – அனுராதபுரம் பிராந்திய புகையிரத சேவைகள் அத்தியட்சகர் தெரிவிப்பு!

Tuesday, October 10th, 2023
யாழ்ப்பாணத்திலிருந்து பிற்பகலில் கொழும்பு செல்லும் புகையிரதத்தைக் கடப்பதில் ஏற்படும் தாமதத்தினாலேயே யாழ் ராணி மாலையில் தாமதித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது யாழ் ராணி... [ மேலும் படிக்க ]

ஐந்தாம் தரம் புலமைப்பரிசில் பரீட்சைகான மேலதிக வகுப்புகளை நடத்த நாளை நள்ளிரவுடன் தடை!

Tuesday, October 10th, 2023
ஐந்தாம் தரம் புலமைப்பரிசில் பரீட்சைகான மேலதிக வகுப்புகளை நாளை நள்ளிரவின் பின்னர் நடத்த  தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேவேளை பரீட்சை நிலையங்களாக செயற்படவுள்ள பாடசாலைகளில் டெங்கு... [ மேலும் படிக்க ]

பருத்தித்துறை பொலிஸ் அதிகாரி தொடர்பிலான விசாரணை உதவி பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் முன்னெடுக்கப்படுகின்றது – யாழ் பிரதி மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் மஞ்சுள செனரத் தெரிவிப்பு!

Tuesday, October 10th, 2023
பருத்தித்துறை பொலிஸ் அதிகாரி தொடர்பிலான விசாரணை உதவி பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் முன்னெடுக்கப்படுவதாக யாழ் பிரதி மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் மஞ்சுள செனரத்... [ மேலும் படிக்க ]

இஸ்ரேல் – பலஸ்தீன மோதல்கள் நீடித்தால் எரிபொருள்களின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எச்சரிக்கை!

Tuesday, October 10th, 2023
இஸ்ரேல் - பலஸ்தீன மோதல்கள் நீடித்தால் எரிபொருட்களின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இந்த நெருக்கடி எரிபொருள்... [ மேலும் படிக்க ]

2023 ஆம் ஆண்டில் பெரும்போகத்தில் ஏற்பட்ட பயிர் சேதங்களுக்கு இழப்படு வழங்க அமைச்சரவை அனுமதி !

Tuesday, October 10th, 2023
2023 ஆம் ஆண்டில் பெரும்போகத்தில் ஏற்பட்ட பயிர் சேதங்களுக்கு இழப்படு வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நாட்டில் நிலவிய வறட்சியால் பெரும்போகத்தில் மட்டும் சுமார் 58 ஆயிரம்... [ மேலும் படிக்க ]

வடக்கில் 1.7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் தேசிய மின்சார அமைப்பிற்கு தினசரி 6.5 வீத புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை வழங்கும் திட்டம் ஆரம்பம்!

Tuesday, October 10th, 2023
தேசிய மின்சார அமைப்பிற்கு தினசரி 6.5% புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை வழங்கும் திட்டம் 1.7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் வட மாகாணத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது. தேசிய மின்சார... [ மேலும் படிக்க ]

அனைத்து மாணவர்களும் தினமும் பாடசாலைக்கு வருவது அவசியம் – கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த வலியுறுத்து!

Monday, October 9th, 2023
அனைத்து தர மாணவர்களும் தினமும் பாடசாலைக்கு வருவது அவசியமானது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் தெரிவித்துள்ளார். இரத்தினபுரி அயகம பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற வைபவமொன்றில்... [ மேலும் படிக்க ]

உயர்தரப் பரீட்சை பிற்போடப்பட்டதன் எதிரொலி – சாதாரண தரப் பரீட்சையும் அடுத்த வருடம் மே வரை பிற்போடப்படுவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவிப்பு!

Monday, October 9th, 2023
இந்த வருடம் டிசம்பரில் நடத்தப்படவிருந்த கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை அடுத்த வருடம் (2024) மே மாதம் ஆரம்பத்தில் நடத்தப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த... [ மேலும் படிக்க ]

இலங்கை கடற்பரப்பிற்குள் மீன் பிடிப்பதற்கு இந்திய மீனவர்களுக்கு அனுமதிப்பத்திரம் வழங்குவது தொடர்பில் பரிசீலனை – பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவிப்பு!

Monday, October 9th, 2023
இலங்கை கடற்பரப்பிற்குள் மீன் பிடிப்பதற்கு இந்திய மீனவர்களுக்கு அனுமதிப்பத்திரம் வழங்குவது தொடர்பில் பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது எனவும் இந்த விடயம் தொடர்பில் இருதரப்பு... [ மேலும் படிக்க ]

மனித சங்கிலி போராட்ட தோல்வியால் தமிழ் கட்சிகள் இணைந்து ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுகிறார்கள் – மக்களைக் கேடயமாக பயன்படுத்தும் போராட்டங்கள் தமிழ் கட்சிகள் நிறுத்த வேண்டும் என சமூக செயற்பாட்டாளர் வலியுறுத்து!

Monday, October 9th, 2023
மனித சங்கிலி போராட்டம் தோல்வியுற்றதும் தமிழ் கட்சிகள் இணைந்து ஹர்த்தாலுக்கு  அழைப்பு விடுகிறார்கள் என குற்றம் சாட்டியுள்ள சமூக செயற்பாட்டாளர் மைக்கல் மக்களைக்... [ மேலும் படிக்க ]