ஒரு சில உயர் பெறுபேறுகளை வைத்துக்கொண்டு மாவட்டம் கல்வி நிலையில் உயர்ந்துவிட்டதாக தம்பட்டம் அடிக்க முடியாது – கல்வி நிலை பெரும் பின்னடைவையே சந்தித்துள்ளது – யாழ். மாவட்டத்தின் அரச அதிபர் சிவபாலசுந்தரம் சுட்டிக்காட்டு!
Monday, December 4th, 2023
அண்மையில் வெளியான க.பொ.த. சாதாரண
தர பரீட்சை பெறுபேறுகளில் ஒரு சில உயர் பெறுபேறுகளை வைத்துக்கொண்டு யாழ் மாவட்டம் கல்வி
நிலையில் உயர்ந்துவிட்டதாக தம்பட்டம் அடிக்க முடியாது.... [ மேலும் படிக்க ]


