தினசரி செய்திகள்

பூநகரி பிரதேசத்திற்கு ஜனாதிபதி விஜயம் – நகர அபிவிருத்தி தொடர்பில் மீளாய்வு!

Saturday, January 6th, 2024
நான்கு நாள் விஜயமாக வடமாகாணத்திற்கு வருகை தந்துள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று (05) பிற்பகல் பூநகரி பிரதேசத்திற்கு விஜயம் செய்தார். இந்நிலையில், நகர அபிவிருத்தி அதிகார... [ மேலும் படிக்க ]

நாட்டில் 5 மில்லியன் உயர் வருமானம் ஈட்டுபவர்களை அடையாளம் காண உள்நாட்டு இறைவரி திணைக்களம் நடவடிக்கை!

Saturday, January 6th, 2024
....... உள்நாட்டு இறைவரி திணைக்களம் (IRD) 2023ஆம் ஆண்டின் இறுதிக்குள் ஒரு மில்லியனுக்கும் அதிகமான வரி பதிவுகளை தன்னார்வ மற்றும் பிற பதிவுகள் மூலம் கண்டுள்ளது. நாட்டில் 5 மில்லியன் உயர்... [ மேலும் படிக்க ]

6 முதல் 9 மாதங்களுக்கு இடைப்பட்ட குழந்தைகளுக்கு தட்டம்மை தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் ஆரம்பம்!

Saturday, January 6th, 2024
இன்றுமுதல் 6 முதல் 9 மாதங்களுக்கு இடைப்பட்ட குழந்தைகளுக்கு தட்டம்மை நோயிற்கான தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக  அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறித்த விடயம்... [ மேலும் படிக்க ]

நாளைமுதல் மீண்டும் மூடப்படுகின்றது வடபகுதிக்கான உகையிரத பாதை!

Saturday, January 6th, 2024
மஹவ முதல் அனுராதபுரம் வரையான வடக்கு ரயில் பாதை முழுமையான புனரமைப்புக்காக  நாளை 7 ஆம் திகதிமுதல்  மூடப்படவுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல... [ மேலும் படிக்க ]

மாகாண மட்டத்தில் வலுவான பொருளாதாரத்தை கட்டியெழுப்ப 13 ஆவது திருத்தத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் போதுமானது – ஜனாதிபதி சுட்டிக்காட்டு!

Friday, January 5th, 2024
........... மாகாண மட்டத்தில் வலுவான பொருளாதாரத்தை கட்டியெழுப்ப அரசியலமைப்பின் 13வது திருத்தத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் போதுமானது எனவே, அவற்றில் மத்திய அரசாங்கம் தலையிடாது.... [ மேலும் படிக்க ]

அனைத்து வாகனப் பதிவு மற்றும் வாகனப் பரிமாற்றத்திற்கும் வருமான வரி இலக்கம் அவசியம் – மோட்டார் போக்குவரத்து ஆணையாளர்!

Friday, January 5th, 2024
பெப்ரவரிமுதல் அனைத்து வாகனப் பதிவு மற்றும் வாகனப் பரிமாற்றத்திற்கும் வருமான வரி இலக்கம் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் கூறியுள்ளார். ஊடகங்களுக்கு... [ மேலும் படிக்க ]

வறுமையில் வாழும் மக்களின் எண்ணிக்கை ஐம்பத்து ஐந்து இலட்சமாக அதிகரிப்பு – தொகை மதிப்பீட்டு புள்ளிவிபரவியல் திணைக்களம் தகவல்!

Friday, January 5th, 2024
..... இலங்கையில் கடும் வறுமையில் வாழும் மக்களின் எண்ணிக்கை ஐம்பத்து ஐந்து இலட்சமாக அதிகரித்துள்ளது. பொருளாதார நெருக்கடி மற்றும் வரிச்சுமை காரணமாக கடுமையான வறுமையில் வாடும்... [ மேலும் படிக்க ]

மீள்குடியேற்றும் பணிகள் 2025ஆம் ஆண்டுக்குள் பூர்த்திசெய்யப்பட வேண்டும் – அதிகாரிகளுக்கு ஜனாதிபதி ரணில் அறிவுறுத்து!

Thursday, January 4th, 2024
இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்றும் பணிகள் 2025ஆம் ஆண்டுக்குள் பூர்த்திசெய்யப்பட வேண்டும் எனவும் அதற்கான திட்டத்தை தயாரிக்குமாறு யாழில் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி ரணில்... [ மேலும் படிக்க ]

எதிர்வரும்(09) வரையான காலப்பகுதியில் வடக்கு கிழக்கில் கனமழை கிடைக்கும் – மூத்த விரிவுரையாளர் பிரதீபராஜா!

Thursday, January 4th, 2024
எதிர்வரும்(09) வரையான காலப்பகுதியில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளதாக யாழ் பல்கலைக்கழக புவியியற்துறை... [ மேலும் படிக்க ]

50 வீதத்தினால் குறைக்கப்படும் மின்சார கட்டணம் – மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் தெரிவிப்பு!

Thursday, January 4th, 2024
கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 18 வீதத்தினால் அதிகரிக்கப்பட்ட மின்சார கட்டணம் 50 வீதத்தினால் குறைக்கப்படுமென மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் நந்திக பத்திரகே... [ மேலும் படிக்க ]