தினசரி செய்திகள்

நாடளாவிய ரீதியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிப்பு – சுகாதார அமைச்சு எச்சரிக்கை!

Tuesday, January 9th, 2024
நாடளாவிய ரீதியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருகின்றது. நாளொன்றில் சுமார் 300 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டு வருவதாக சுகாதார... [ மேலும் படிக்க ]

இன நல்லிணக்கம் கட்டியெழுப்பப்படும் சூழ்நிலையில் மதங்களிடையிலான ஒற்றுமை சீர்குலைக்கப்படுகின்றது – வடக்கு மாகாண ஆளுநர் சார்ள்ஸ் கவலை!

Tuesday, January 9th, 2024
நாட்டில் இன, நல்லிணக்கத்தை கட்டியெழுப்பப்படும் சூழ்நிலையில், மதங்களிடையே ஒற்றுமையை சீர்குலைக்கும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ்... [ மேலும் படிக்க ]

மன்னராட்சியின் பின் இதுவே முதல் தடவை – செங்கடல் பாதுகாக்கப்படாவிட்டால் இலங்கையின் துறைமுகங்கள் பாரிய அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டு!

Tuesday, January 9th, 2024
செங்கடல் ஊடாக இலங்கைக்கு வரும் சரக்குக் கப்பல்கள் பாதுகாக்கப்படாவிட்டால் கொழும்பு மற்றும் இலங்கையின் ஏனைய துறைமுகங்கள் பாரிய அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் என ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

பொலிஸ் உத்தியோகத்தர் பிரசன்னமின்றி குத்தகை வாகனங்களை லீசிங் நிறுவனங்கள் கையகப்படுத்த முடியாது – பொலிஸ் திணைக்களம் அறிவிப்பு!.

Tuesday, January 9th, 2024
நாட்டில் இனிமேல் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இல்லாமல் குத்தகை வாகனங்களை லீசிங் நிறுவனங்கள் வலுக்கட்டாயமாக கையகப்படுத்த முடியாதென பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது... [ மேலும் படிக்க ]

இந்துக்களின் தெய்வ வரலாறை திரிபுபடுத்துகின்றது சிங்களத் திரைப்படம் – அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் கடும் அதிருப்தி – அறிக்கை தருமாறும் கலாசார அமைச்சருக்கு ஜனாதிபதி பணிப்பு!

Tuesday, January 9th, 2024
இந்துக்களின் தெய்வ வரலாறை திரிபுபடுத்தும் வகையில் சிங்களத் திரைப்பட மொன்றில் பிள்ளையார் தம்பியாகவும் முருகன் அண்ணனாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளதாக நேற்று மாலை நடந்த அமைச்சரவைக்... [ மேலும் படிக்க ]

பெப்ரவரியில் காங்கேசன்துறை – நாகப்பட்டினம் பயணிகள் கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்!

Monday, January 8th, 2024
காங்கேசன்துறை - நாகப்பட்டினம் இடையிலான பயணிகள் கப்பல் சேவை மீண்டும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது. இதில் சிவகங்கை என்ற பெயருடைய கப்பல் தனது முதல் பயணத்தை... [ மேலும் படிக்க ]

சோளச் செய்கையில் இனங்காணப்படாத நோய்த்தாக்ம் – விவசாயத்திணைக்கள அதிகாரிகளுக்கு அமைச்சர் மஹிந்த அமரவீர அவசர ஆலோசனை!

Monday, January 8th, 2024
அநுராதபுரம் மாவட்டத்தின் மத்திய நுவரகம் பளாத்த பிரதேச செயலாளர் பிரிவில் மேற்கொள்ளப்பட்டுள்ள சோளச் செய்கைக்கு ஏற்பட்டுள்ள இனங்காணப்படாத நோய்த்தாக்கத்தினை கண்டுபிடிப்பதற்கு... [ மேலும் படிக்க ]

அரசியலமைப்பின் பிரகாரம் அதிகாரத்தை பிரிப்பதற்கு தயார் – பொருளாதாரத்தைச் சீர்செய்ய மக்கள் விரும்பாத தீர்மானங்களை எடுப்பதாகவும் ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு!

Monday, January 8th, 2024
அரசியலமைப்பின் பிரகாரம் அதிகாரத்தை பிரிப்பதற்கு தயாராக இருப்பதாகவும், பொருளாதாரத்தை சரியான திசையில் செலுத்துவதற்கு மக்கள் விரும்பாத தீர்மானங்களை எடுப்பதாகவும் ஜனாதிபதி ரணில்... [ மேலும் படிக்க ]

மின்னணு மண் விவசாயத்தில் புரட்சியை ஏற்படுத்தக்கூடிய ஒரு புதிய தொழில்நுட்பம்!

Monday, January 8th, 2024
மின்னணு மண் (Electronic soil) என்பது விவசாயத்தில் புரட்சியை ஏற்படுத்தக்கூடிய ஒரு புதிய தொழில்நுட்பமாகும். இந்த அணுகுமுறையானது 50 வீதத்திற்கும் மேல் பயிர் வளர்ச்சியை அதிகரிப்பதற்கு eSoil... [ மேலும் படிக்க ]

நாளை கூடுகின்றது புதிய ஆண்டுக்கான முதலாவது நாடாளுமன்ற கூட்டத் தொடர்!

Monday, January 8th, 2024
2024 ஆம் ஆண்டுக்கான முதலாவது நாடாளுமன்ற அமர்வு நாளை 9 ஆம் திகதிமுதல் எதிர்வரும் 12ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. முன்பதாக கடந்த டிசெம்பர் மாதம் 12ஆம் திகதி சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன... [ மேலும் படிக்க ]