தினசரி செய்திகள்

புதிய கொள்கையின் ஊடாக ஆசிரியர் இடமாற்றம் –   அதிகாரிகளுக்கு ஆளுநர் அறிவுறுத்து!

Thursday, April 30th, 2026
......மாகாணம் முழுவதுமான ஆளணிப் பரம்பலைச் சீராக்கும் நோக்கில் புதிதாகத் தயாரிக்கப்பட்டுள்ள ஆசிரியர் இடமாற்றக் கொள்கை தொடர்பில் விசேட கவனம் செலுத்திய வடக்கின் ஆளுநர்இக்கொள்கை... [ மேலும் படிக்க ]

முன்னறிவித்தலின்றி சேவையை இடைநிறுத்திய 4 தனியார் பேருந்துகளின் வழியனுமதிப்பத்திரம் இடை நிறுத்தம் !

Wednesday, April 29th, 2026
.......வடக்கு மாகாணத்தில் பயணிகளுக்கான சேவையை முன்னறிவித்தலின்றி இடைநிறுத்தி, பொதுமக்களுக்குப் மிகப் பெரிய அசௌகரியங்களை ஏற்படுத்திய வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த 4 தனியார்... [ மேலும் படிக்க ]

தமிழ் ஆசிரியருக்காக வீதிக்கு இறங்கியநெடுந்தீவு றோ.க.மகளிர் கல்லூரி!

Wednesday, April 29th, 2026
.....நெடுந்தீவு றோ.க.மகளிர் கல்லூரி தமிழ் பாட ஆசிரியர் இடமாற்றத்தை நிறுத்தக்கோரி பெற்றோர் கல்லூரி முன்பாக இன்று (29/04)மதியம்  ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர் உயர்தரம் மற்றும் சாதாரண... [ மேலும் படிக்க ]

மீண்டும் உயரும் மின் கட்டணம் – அதிர்ச்சியில் மக்கள்!

Wednesday, April 29th, 2026
2026 ஆம் ஆண்டின் இரண்டாம் மற்றும் மூன்றாம் காலாண்டுகளுக்கான மின்சார உற்பத்திச் செலவு மதிப்பீடுகளைத் திருத்தம் செய்து, தேசிய கட்டமைப்பு செயல்பாட்டாளர் நிறுவனம் இலங்கை... [ மேலும் படிக்க ]

16 பேரின் கையொப்பம் பெற்றா சைபர் தாக்குதலை  மேற்கொண்டனர் – அரசில் தான் திருடர் உள்ளனர்  நாமல் !

Wednesday, April 29th, 2026
அரசாங்கத்துக்குள் தான் திருடர்கள் உள்ளார்கள். 2.5 மில்லியன் டொலர் மோசடி தொடர்பில் நிதியமைச்சரான ஜனாதிபதி மற்றும் திறைசேரியின் செயலாளர் ஆகியோர் பொறுப்புக்கூற வேண்டும். சைபர்... [ மேலும் படிக்க ]

யாழ் மக்களின் சேமிப்புகள்  சூட்சகமாகச் சுரண்டப்படுகின்றன – அம்பலப்படுத்திய இரானியேஸ் செல்வின்!

Tuesday, April 28th, 2026
.........யாழ் மாவட்ட மக்கள் சிறுகச் சிறுக சேர்த்த சேமிப்புக்கள் எல்லாம் மிகச் சூட்சகமான முறையில் கொள்ளையிடப்படுவதாக சுட்டிக்காட்டிய சமூக ஆர்வலர் இரானியேஸ் செல்வின், இந்த பாரிய... [ மேலும் படிக்க ]

மாநகரின் சமகால செயற்பாடுகள் குறித்து கட்சியின் யாழ்ப்பாணம் பிரதேச நிர்வாக கட்டமைப்பினருடன் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா விசேட கலந்துரையாடல்!

Monday, April 27th, 2026
மாநகர சபையினால் யாழ்ப்பாணம் பிரதேசம் குறிப்பாக யாழ் மாநகரின் சமகால நிலைமைகள் குறித்து ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ்ப்பாணம் பிரதேச நிர்வாக கட்டமைப்பினருடன் செயலாளர் நாயகம்... [ மேலும் படிக்க ]

அல்லைப்பிட்டி மண்கும்பான் இடையே புற்றரைக்கு விசமிகள் தீவு – பல ஏக்கர் புற்றரை எரிந்து நாசம்!

Monday, April 27th, 2026
…………அல்லைப்பிட்டி - மண்கும்பான் இடையே நண்டு தொழிற்சாலையின் முன்பகுதியிலுள்ள தரிசுக் காணிகளில் காணப்பட்ட புதர்களுக்கு விசமிகள் தீ மூட்டியதில் பாரியளவிலான புற்றரைகள் எரிந்து... [ மேலும் படிக்க ]

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் ஆரம்பம்!……..

Monday, April 27th, 2026
https://www.facebook.com/share/p/1DshB5feGP செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் இன்றையதினம் (27) யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற நீதவான் எஸ். லெனின்குமார் முன்னிலையில்... [ மேலும் படிக்க ]

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் ஆரம்பம்!

Monday, April 27th, 2026
........செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் இன்றையதினம் (27) யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற நீதவான் எஸ். லெனின்குமார் முன்னிலையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.செம்மணி மனித... [ மேலும் படிக்க ]