தினசரி செய்திகள்

ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் நான்காவது அமர்வு எதிர்வரும் 24 ஆம் திகதி நிறைவடையும்!

Tuesday, January 16th, 2024
ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் நான்காவது அமர்வு எதிர்வரும் 24 ஆம் திகதி நிறைவடையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி எதிர்வரும் பெப்ரவரி மாதம் 7 ஆம் திகதி ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

பொருளாதாரத்தை கட்டியெழுப்பி நாட்டை ஸ்திரப்படுத்த ஜனாதிபதி ரணிலுக்கு மீண்டுமொரு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க வலியுறுத்து!.

Tuesday, January 16th, 2024
தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு பொருளாதாரத்தை கட்டியெழுப்பி நாட்டை ஸ்திரப்படுத்த மீண்டுமொரு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமென ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளரும் நகர... [ மேலும் படிக்க ]

மேலதிக வகுப்புகளுக்கு மாணவர்களை ஈர்க்கவே பரீட்சை வினாத் தாள்கள் வெளியிடப்படுகின்றன – ஆராய வேண்டும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த வலியுறுத்து!

Tuesday, January 16th, 2024
மேலதிக வகுப்புகளுக்கு மாணவர்களை அதிகளவில் இணைத்துக்கொள்ளும் நோக்கில் பரீட்சை வினாத்தாள்களை ஆசிரியர்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிடுகின்றார்களா என்பது தொடர்பில் ஆராய வேண்டும்... [ மேலும் படிக்க ]

நாடு முழுவதும் 1.8 மில்லியன் குடும்பங்களுக்கு நிவாரணம் – 1.5 மில்லியன் அரச ஊழியர்களுக்கு கொடுப்பனவுகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன – சுகாதார அமைச்சர் தெரிவிப்பு!

Tuesday, January 16th, 2024
நாடு முழுவதும் உள்ள விரிவான உள்கட்டமைப்பு ஆதரவின் மூலம் சுமார் 1.8 மில்லியன் குடும்பங்கள் நிவாரணம் பெறுகின்றன. 1.5 மில்லியன் அரசாங்க ஊழியர்களுக்கு சம்பள கொடுப்பனவுகள் போன்ற வசதிகள்... [ மேலும் படிக்க ]

விவசாயத்துக்கு உறுதுணையாக விளங்கும் கால்நடைகளுக்கு நன்றி கூறும் மாட்டுப் பொங்கல் விழா இன்று.!

Tuesday, January 16th, 2024
தைத் திருநாளின் 2 ஆம் நாளான இன்று விவசாயத்துக்கு உறுதுணையாக விளங்கும் கால்நடைகளுக்கு நன்றி கூறும் விதமாக மாட்டுப் பொங்கல் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது மாடுகள... [ மேலும் படிக்க ]

சுகாதார தொழிற்சங்க ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு – அசௌகரியங்களை தவிர்ப்பதற்காக வைத்தியசாலைகளுக்கு முப்படையினரும் வரவழைப்பு!

Tuesday, January 16th, 2024
சுகாதார தொழிற்சங்க ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக நோயாளர்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களை தவிர்ப்பதற்காக நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளுக்கு முப்படையினரும்... [ மேலும் படிக்க ]

சில புதிய வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி – வர்த்தமானி அறிவித்தலும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் வெளியீடு!

Tuesday, January 16th, 2024
இலங்கையில் சில புதிய வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதியளித்து வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் தற்போது நடைமுறையில் உள்ள வாகன இறக்குமதி தடைக்கு விதிவிலக்கு... [ மேலும் படிக்க ]

நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு தேசிய நல்லிணக்கம் அவசியம் – நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ வலியுறுத்து!

Monday, January 15th, 2024
நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு தேசிய நல்லிணக்கம் முக்கியமானது என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இரண்டு நாட்கள் விஜயமாக யாழ்ப்பாணத்திற்கு விஜயம்... [ மேலும் படிக்க ]

நாட்டின் அனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்பை அதிகரிப்பு – அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவிப்பு!

Monday, January 15th, 2024
நாட்டின் அனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்பை அதிகரிப்பதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக துறைமுகங்கள், கப்பற்துறை மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி... [ மேலும் படிக்க ]

600 கோடி ரூபா பெறுமதியான இருபது தொடருந்து இயந்திரங்களை இந்தியா அன்பளிப்புச் செய்துள்ளது – அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Monday, January 15th, 2024
வரலாற்றில் முதற்தடவையாக 1,600 கோடி ரூபா பெறுமதியான இருபது தொடருந்து எஞ்ஜின்களை, இந்தியா அன்பளிப்புச் செய்துள்ளதாக, போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல... [ மேலும் படிக்க ]