தினசரி செய்திகள்

மேற்கு அவுஸ்திரேலிய முதல்வர் ரோஜர் குக் – ஜனாதிபதி ரணில் சந்திப்பு – 7 ஆவது இந்து சமுத்திர மாநாட்டில் ஜனாதிபதி இன்று உரை!

Friday, February 9th, 2024
இந்து சமுத்திர மாநாட்டில் பிரதான உரையாற்ற அவுஸ்திரேலியா சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் மேற்கு அவுஸ்திரேலியாவின் முதல்வர் (Premier) ரோஜர் குக்கிற்கும் (Roger Cook) இடையிலான... [ மேலும் படிக்க ]

உயர்தர விடைத்தாள் திருத்தும் பணி – கடந்த வருடம் போன்று இந்த வருடமும் உரிய கொடுப்பனவை வழங்க அமைச்சரவை தீர்மானம்!

Friday, February 9th, 2024
உயர்தர விடைத்தாள்களை திருத்தும் பணியில் ஈடுபடுவோருக்கு கடந்த வருடம் போன்று இந்த வருடமும் உரிய கொடுப்பனவை வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த... [ மேலும் படிக்க ]

யாழ். மாநகர சபையின் புதிய ஆணையாளராக .கிருஸ்ணேந்திரன் பொறுப்பேற்பு!

Friday, February 9th, 2024
யாழ். மாநகர சபையின் புதிய ஆணையாளராக இன்று (09) முதல் சி.ச.கிருஸ்ணேந்திரன் பொறுப்பேற்றுக்கொண்டார். இதுவரை காலமும் யாழ் மாநகர சபை ஆணையாளராக பணியாற்றிய இ.த.ஜெயசீலன் பச்சிலைப்பள்ளி பிரதேச... [ மேலும் படிக்க ]

நாகப்பட்டினம் – திருகோணமலை இடையில் எண்ணெய் குழாய்களை அமைப்பது குறித்து இந்தியாவுடன் தொடர்ந்தும் பேச்சுவார்த்தை – அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!

Friday, February 9th, 2024
நாகப்பட்டினத்துக்கும் திருகோணமலைக்கும் இடையில் பல தயாரிப்பு எண்ணெய் குழாய்களை அமைப்பது குறித்து இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக இலங்கையின் மின்சக்தி மற்றும்... [ மேலும் படிக்க ]

வடக்கின் அபிவிருத்தி திட்டங்களுக்கு தேவையான பங்களிப்பைச் செய்யத் தயார் – நெதர்லாந்து நாட்டின் இலங்கைக்கான துணைத்தூதுவர் ஆளுநரிடம் உறுதியளிப்பு!

Friday, February 9th, 2024
வட  மாகாணத்தின் அபிவிருத்தி திட்டங்களுக்கு தேவையான பங்களிப்பைச் செய்யத்  தயாராக இருப்பதாக நெதர்லாந்து நாட்டின் இலங்கைக்கான துணைத்தூதுவர் இவன் ருட்ஜென்ஸ் (Iwan Rutjens)... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பொறுப்பின் கீழ் சுற்றாடல் அமைச்சு – வெளியானது அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்!

Thursday, February 8th, 2024
சுற்றாடல் அமைச்சை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பொறுப்பின் கீழ் கொண்டுவருவதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் செயலாளர் எம்.எஸ்.பி... [ மேலும் படிக்க ]

இந்திய மன்றம் மற்றும் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் அழைப்பு – அவுஸ்திரேலியாவிற்கு பயணமானார் ஜனாதிபதி ரணில் !

Thursday, February 8th, 2024
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (08) அதிகாலை நாட்டிலிருந்து புறப்பட்டு அவுஸ்திரேலியா நோக்கிச் சென்றுள்ளார். அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் நாளை (09) மற்றும் நாளை மறுதினம் (10)... [ மேலும் படிக்க ]

உறுப்பினர்கள் வெளிநாடுகளில் வசிக்கும் பட்சத்தில், அவர்களது பெயர்களும் வாக்காளர் இடாப்பில் பதிவு செய்யப்பட வேண்டும் – தாமதமின்றி பெயர்களை பதிவு செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு வலியுறுத்து!

Thursday, February 8th, 2024
2024 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பில், தாமதமின்றி பெயர்களை பதிவு செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது. எதிர்வரும் 29 ஆம் திகதிக்கு முன்னர் பெயர்களைப் பதிவு... [ மேலும் படிக்க ]

4,983 பாடசாலைகளில் பெரும்பாலான மாணவர்கள் போதைப்பொருள் பாவனை – உடன் நடவடிக்கை எடுக்குமாறு பதில் பொலிஸ் மா அதிபர் அதிகாரிகளுக்கு பணிப்பு!

Thursday, February 8th, 2024
நாடளாவிய ரீதியில் 10,221 பாடசாலைகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் 4,983 பாடசாலைகளில் பெரும்பாலான மாணவர்கள் போதைப்பொருள் பாவனையில் ஈடுப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதாக அதிர்ச்சி செய்திகள்... [ மேலும் படிக்க ]

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டு – இந்திய மீனவர்கள் 19 பேர் கைது !

Thursday, February 8th, 2024
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்த... [ மேலும் படிக்க ]