தினசரி செய்திகள்

மன்னாரில் மோட்டார் சைக்கிள் டிப்பர் கோர விபத்து – அருட்தந்தை டிலான் பலி!

Tuesday, March 5th, 2024
மன்னார் - அடம்பன் பொலிஸ் பிரிவில் உள்ள அடம்பன் நாற்சந்தியில் நேற்று (4) மாலை 5.45 மணியளவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் மன்னார் மறை மாவட்டத்தைச் சேர்ந்த சலேசியன் சபையைச்... [ மேலும் படிக்க ]

மின்சார கட்டணம் குறைப்பு – உணவு பொருட்களின் விலைகளை குறைப்பதற்கு இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர் சங்கம் தீர்மானம்!

Tuesday, March 5th, 2024
மின்சார கட்டணம் குறைக்கப்பட்டமை காரணமாக, இன்று நள்ளிரவுமுதல் உணவு பொருட்களின் விலையினை குறைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர்... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்றத்தின் அதிகாரங்களை நாடாளுமன்றத்தினால் இரத்து செய்ய முடியாது – ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு!

Monday, March 4th, 2024
1972 ஆம் ஆண்டு அரசியலமைப்பின் பிரகாரம் நாட்டின் அதிகாரம்  நாடாளுமன்றத்தைத் தவிர வேறு எந்த இடத்திலும் இல்லை என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதி என்ற வகையில்... [ மேலும் படிக்க ]

புதிய பொருளாதார மாற்றத்திற்காக கடந்த 14 மாதங்களில் 42 புதிய சட்டங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!

Monday, March 4th, 2024
நாட்டில் ஏற்படுத்தப்பட வேண்டிய புதிய பொருளாதார மாற்றத்திற்காக கடந்த 14 மாதங்களில் 42 புதிய சட்டங்கள் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளுதாக, ஜனாதிபதி ரணில்... [ மேலும் படிக்க ]

பிரதேச சபைகளின் முன்னாள் உறுப்பினர்க உறுப்பினர்கள் பிரசன்னத்துடன் நடைபெற்ற சிறு நிதியில் பிரதேசங்களில் செய்த செயற்றிட்டங்கள் தொடர்பான “வில் கிளப்” நிகழ்வு!

Monday, March 4th, 2024
சிறு நிதியில் தமது பிரதேசங்களில் செய்த செயற்றிட்டங்கள் தொடர்பான "சேர்ச் போர் காமன் கிரௌண்ட்" நிறுவனத்தினால் யாழ் மாவட்ட உள்ளூராட்சி சபை பெண் பிரதிநிதிகளுக்கான "வில் கிளப்"... [ மேலும் படிக்க ]

அரசாங்க சேவையில் நிலவும் சர்ச்சைகளுக்கு தீர்வு காணும் வகையில் பொறிமுறையொன்றை – சுற்றறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சு!

Monday, March 4th, 2024
அரசாங்க சேவையில் நிலவும் சர்ச்சைகளுக்கு தீர்வு காணும் வகையில் பொறிமுறையொன்றைத் தயாரிப்பதற்காக பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சு சுற்றறிக்கையொன்று... [ மேலும் படிக்க ]

மின்சாரம் மற்றும் எரிபொருள் விநியோகம் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம் – வெளியானது அதிவிசேட வர்த்தமானி!.

Monday, March 4th, 2024
மின்சாரம் மற்றும் எரிபொருட்கள் விநியோகம் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் அதிவிசேட வர்த்தமானி மூலம் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, மின்சாரம் மற்றும்... [ மேலும் படிக்க ]

போதைக்கு அடிமையான 10,000 பேருக்கு ஒரே நேரத்தில் புனர்வாழ்வு – 250 புனர்வாழ்வு நிலையங்களை இம்மாதம் திறக்க பொலிஸ் திணைக்களம் நடவடிக்கை!

Monday, March 4th, 2024
போதைக்கு அடிமையான 10,000 பேருக்கு ஒரே நேரத்தில் புனர்வாழ்வு அளிக்கும் நோக்கில் 250 புனர்வாழ்வு நிலையங்களை இம்மாதம் திறக்க பொலிஸ் திணைக்களம் திட்டமிட்டுள்ளது. மகா சங்கத்தினர்... [ மேலும் படிக்க ]

11 சிறிய குளங்களை ஒன்றாக்கி 700 மெகாவாட்ஸ் மின்சாரம் பெறும் திட்டத்துக்கு கிளிநொச்சியில் அனுமதி!

Monday, March 4th, 2024
பூநகரி பிரதேச செயலக பிரிவில் 11 சிறிய குளங்களை இணைத்து  700 மெகாவாட்ஸ் மின்சாரத்தை பெறும்  மிகப்பெரிய திட்டம் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் அனுமதியை  நடைமுறைப்படுத்த... [ மேலும் படிக்க ]

ஐக்கிய அரபு இராஜியத்தின் இலங்கைக்கான தூதுவர் – வடக்கு மாகாண ஆளுநர் சந்திப்பு – புதிய முதலீடுகள் தொடர்பில் அதிக கவனம்!

Sunday, March 3rd, 2024
ஐக்கிய அரபு இராஜியத்தின் இலங்கைக்கான தூதுவர் எச்.ஈ.கலிட் நாசர் சுலைமான் அல்அமீரி (H.E. Khaled NasserSulaiman AlAmeri), வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களை நேற்று சந்தித்து... [ மேலும் படிக்க ]