தினசரி செய்திகள்

யூன் முதலாம் திகதி வங்காளா விரிகுடாவில் மேலடுக்கு சுழற்சி ஒன்று உருவாகும் வாய்ப்பு – பிரதீபராஜா எதிர்வுகூறல்!

Wednesday, May 29th, 2024
வங்காள விரிகுடாவில் எதிர்வரும் யூன் முதலாம் திகதி புதிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஒன்று உருவாகும் என எதிர்பார்க்கப்படுவதாக யாழ். பல்கலைக்கழக புவியியற்துறை விரிவுரையாளர்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி தேர்தலை பிற்போடும் எண்ணம் எதுவும் கிடையாது – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவிப்பு!

Wednesday, May 29th, 2024
ஜனாதிபதி தேர்தலை பிற்போடும் திட்டம் எதுவும் இல்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்க பண்டார ஜனாதிபதி தேர்தலையும்... [ மேலும் படிக்க ]

வினைத்திறனற்று இயங்கும் யாழ்ப்பாணம் மாவட்ட பதிவாளர் திணைக்களம் – சேவை பெற செல்லும் மக்கள் பெரும் அவதி!

Wednesday, May 29th, 2024
யாழ்ப்பாணம் மாவட்ட பதிவாளர் திணைக்களத்தில் பிரதியாக்க இயந்திரங்கள் (போட்டோ கொப்பி) பழுதடைந்துள்ளமையால் சேவை பெற செல்லும் மக்கள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். இயந்திரங்கள்... [ மேலும் படிக்க ]

மதுபானசாலையின் அனுமதியை இரத்து செய்யுமாறு கோரி ஊர்காவற்றுறையில் போராட்டம்!

Tuesday, May 28th, 2024
ஊர்காவற்றுறையில் மதுபானசாலை ஒன்றின் அனுமதியை இரத்து செய்யுமாறு கோரி ஊர்காவற்றுறையில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த பேராட்டமானது, இன்று (28.05.2024) மேற்கொள்ளப்பட்டுள்ளது.... [ மேலும் படிக்க ]

கிராமப்புற வசதிகளை மேம்படுத்த 20.6 பில்லியன் ரூபாய் செலவிட அரசாங்கம் தீர்மானம் – அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு!

Tuesday, May 28th, 2024
கிராமப்புற வசதிகளை மேம்படுத்த 20.6 பில்லியன் ரூபாவை செலவிட அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்மூலம் குறைந்த வருமானம் பெறும் மக்களின் வாழ்க்கை மட்டும் மேம்படும் என ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

அருட்சகோதரி கொடூர தாக்குதல் – தீவகம் வலய பாடசாலையொன்றின் விடுதியில் தங்கியிருந்த 11 பாடசாலை மாணவிகள் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் தஞ்சம்!

Tuesday, May 28th, 2024
தீவகம் கல்வி வலயத்திலுள்ள பாடசாலையொன்றின் விடுதியில் கிறிஸ்தவ அருட்சகோதரி ஒருவரின் கொடூர தாக்குதலை தாங்க முடியாமல், அங்கு தங்கியிருந்த 11 பாடசாலை மாணவிகள் ஊர்காவற்துறை பொலிஸ்... [ மேலும் படிக்க ]

நாட்டின் நீர்மின் உற்பத்தி 2 மடங்காக அதிகரித்துள்ளது – இலங்கை மின்சார சபையின் உயர் அதிகாரி தெரிவிப்பு!

Tuesday, May 28th, 2024
தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழை காரணமாக மின் உற்பத்தி அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நேற்றையதினம் பிரதான நீர்மின் உற்பத்தி நிலையங்களின் ஊடாக 15.66 கிகாவோட் மின்சாரம்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் புகுந்த மோட்டார் சைக்கிள் – கேள்விகேட்ட வைத்தியசாலை உத்தியோகத்தர் மீது தாக்குதல்!

Tuesday, May 28th, 2024
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் மோட்டார் சைக்கிளுடன் உள்நுழைந்தவர் கேள்விகேட்ட வைத்தியசாலை உத்தியோகத்தர் மீது தாக்குதல் நடத்திய சம்பவமொன்று நேற்றையதினம்  (27.05.2024)... [ மேலும் படிக்க ]

சுகாதார அமைப்புக்குள் சுமார் 2,000 மருந்தாளுநர்களுக்கு வெற்றிடம் – அரச மருந்தாளுநர்கள் சங்கத்தின் தலைவர் துசார ரணாதேவ சுட்டிக்காட்டு!

Monday, May 27th, 2024
இலங்கையின் அரச சுகாதார அமைப்புக்குள் சுமார் 2,000 மருந்தாளுநர்களுக்கான வெற்றிடங்கள் காணப்பபடுவதாக அரச மருந்தாளுநர்கள் சங்கத்தின் தலைவர் துசார ரணாதேவ  தெரிவித்துள்ளார். பொதுவாக... [ மேலும் படிக்க ]

பொதுத் தேர்தல் நடத்துவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை – தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிப்பு!

Monday, May 27th, 2024
இந்த ஆண்டில் பொதுத் தேர்தல் நடத்துவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என தேர்தல்கள்  ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எனினும், ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு நிதி ஒதுக்கீடு... [ மேலும் படிக்க ]