தினசரி செய்திகள்

உயர்தரப் பரீட்சை ஆரம்பம் – 2,312 பரீட்சை மத்திய நிலையங்களில் 333,185 பரீட்சார்த்திகள் தோற்றுவதாக பரீட்சை திணைக்களம் தகவல்!

Monday, November 25th, 2024
2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பமாகியுள்ளது. பரீட்சைகள் காலை 8.30 மணிக்கு ஆரம்பமாகிய நிலையில், அதற்கு முன்னதாக செல்லுபடியாகும் அடையாள அட்டையுடன்... [ மேலும் படிக்க ]

மரக்கறிகளின் விலைகளில் வீழ்ச்சி!

Monday, November 25th, 2024
பிரதான பொருளாதார மத்திய நிலையங்களில் ஒன்றான கெப்பட்டிபொல விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகளின் விலை குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தற்போது,அதிகளவிலான... [ மேலும் படிக்க ]

இந்தியாவுடன் கைச்சாத்திட்ட ஒப்பந்தங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் – முன்னாள் ஜனாதிபதி ரணில் வலியுறுத்து!

Monday, November 25th, 2024
2023 ஆம் ஆண்டு இந்தியாவுடன் கைச்சாத்திட்ட தொலைநோக்கு ஆவணத்தை தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க... [ மேலும் படிக்க ]

இவ்வருடம் கைதான இந்திய மீனவர்களின் எண்ணிக்கை 500 ஐ அண்மித்தது – கடற்படை தெரிவிப்பு!

Monday, November 25th, 2024
சட்ட விரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 497 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. கடற்படை... [ மேலும் படிக்க ]

தொடரும் சீரற்ற காலநிலை – யாழ் மாவட்டத்தில் 7 ஆயிரத்தை தாண்டிய  பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை!

Saturday, November 23rd, 2024
யாழ்ப்பாண ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக காரணமாக 1901 குடும்பங்களைச் சேர்ந்த 7010 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 27 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த... [ மேலும் படிக்க ]

பெண்ணிடம் பாலியல் இலஞ்சம் – பலாலிப் பொலிஸார் இருவர் கைது!

Saturday, November 23rd, 2024
பெண்ணொருவரிடம் பாலியல் இலஞ்சமும், 12 இலட்சம் ரூபா பணமும் கோரிய பலாலி பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த இரண்டு பொலிஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்தப் பெண் தனது காதலனுடன்... [ மேலும் படிக்க ]

வங்காள விரிகுடா பகுதியில் இன்று உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் –  வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறல்!

Saturday, November 23rd, 2024
தென்கிழக்கு வங்காள விரிகுடா பகுதியில் இன்று (23) குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அது, அடுத்துவரும் 2 நாட்களில்... [ மேலும் படிக்க ]

13 பற்றி கதைக்கும் தருணம் இதுவல்லவாம் – கூறுகின்றது சஜித் அணி!

Saturday, November 23rd, 2024
"அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் பற்றி கதைப்பதற்கான தருணம் இதுவல்ல. எனவே, வழங்கிய உறுதிமொழியின் பிரகாரம் புதிய அரசமைப்பை இயற்றுவதற்குரிய பணிகளை தேசிய மக்கள் சக்தி முன்னெடுக்க... [ மேலும் படிக்க ]

ஆறுதல் நலன்புரி திட்ட விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கக் கால அவகாசம்!

Saturday, November 23rd, 2024
அஸ்வெசும நலன்புரி திட்டத்துக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்காக மேலதிக கால அவகாசத்தை வழங்குவதற்கு நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு... [ மேலும் படிக்க ]

உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் – பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்து!

Friday, November 22nd, 2024
தென்கிழக்கு வங்காளவிரிகுடா கடலில், நாளையதினம் (23) குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன் பின் அடுத்த இரண்டு நாட்களில் அது... [ மேலும் படிக்க ]