தினசரி செய்திகள்

டியாகோ கார்சியா தீவிலிருந்த இலங்கை தமிழருக்கு இங்கிலாந்தில் தங்க 06 மாதங்கள் அனுமதி!

Wednesday, December 4th, 2024
இந்தியப் பெருங்கடல் தீவான டியாகோ கார்சியாவில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக சிக்கியிருந்த புலம்பெயர்ந்த இலங்கையர் குழுவொன்று, இங்கிலாந்துக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

GCE O/L பரீட்சை விண்ணப்ப காலம் நீடிப்பு – சீரற்ற வானிலை காரணமாக நடவடிக்கை!

Tuesday, December 3rd, 2024
2024 (2025) கல்விப் பொதுத் தராதரப் பொதுப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை கோரும் கால எல்லை எதிர்வரும் டிசம்பர் 10ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள... [ மேலும் படிக்க ]

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு!

Tuesday, December 3rd, 2024
பண்டிகைக் காலத்தை முன்னிட்டு நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு மற்றும் விசாரணை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குறித்த விசேட... [ மேலும் படிக்க ]

தேங்காய் விலை அதிகரிப்பு – பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் பல – தென்னை பயிர்ச்செய்கை சபையின் தலைவர்!  

Tuesday, December 3rd, 2024
அடுத்த ஆறு மாதங்களில் தேங்காய் விலை அதிகரிப்பு பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என தென்னை பயிர்ச்செய்கை சபையின் தலைவர் சமன் தேவகே குறிப்பிட்டுள்ளார். அண்மைக்காலமாக சந்தையில்... [ மேலும் படிக்க ]

வடக்கில் வெள்ள அனர்த்தம் – எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக   கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் எச்சரிக்கை!

Tuesday, December 3rd, 2024
வடக்கில் வெள்ள அனர்த்தம் ஏற்பட்ட பிராந்தியங்களில் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் விழிப்புடன் செயற்படுமாறு கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்... [ மேலும் படிக்க ]

சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம் இன்று !

Tuesday, December 3rd, 2024
சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம் இன்று. ஊனமோ, அங்கவீனமோ ஒரு குறை அல்ல. உலகளாவிய ரீதியில் அங்கீகாரத்தின் அடிப்படையில் பல தினங்கள் அனுஷ்டிக்கப்படுகின்றன. அந்த வகையில் இன்று சர்வதேச... [ மேலும் படிக்க ]

அபயக் கரம் கொடுத்த குமுதினி – பத்திரமாக சென்றடைந்த நெடுந்தீவு மக்கள்!

Tuesday, December 3rd, 2024
நெடுந்தீவு பயணிகள் அனைவரும் பத்திரமாக இரவு 8.30 மணியளவில் நெடுந்தீவைச் சென்றடைந்தனர். நெடுந்தீவுக்கான மாலை நேர கடற்போக்குவரத்து தடைப்பட்டதால் குறிகாட்டுவானில் காத்துக் கிடந்த... [ மேலும் படிக்க ]

நிர்வாகத்தில் குழப்பம் – இலங்கை போக்குவரத்து சபையின் கிளிநொச்சி சாலை ஊழியர்கள்  பணிப்புறக்கணிப்பு – பயணிகள் பெரும் அசௌகரியம்!

Monday, December 2nd, 2024
நிர்வாகத்தில் இடம்பெறும் பிரச்சினைகளை தீர்க்க வலியுறுத்தி இலங்கை போக்குவரத்து சபையின் கிளிநொச்சி சாலை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். சாலையில் இடம்பெறும்... [ மேலும் படிக்க ]

வட மாகாணத்தில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் – வளிமண்டலவியல் திணைக்களம் !

Monday, December 2nd, 2024
வட மாகாணத்தில் இன்று (02) இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் எனவும், நாட்டின்... [ மேலும் படிக்க ]

மின்சாரக் கட்டணத் திருத்தம் – பரிந்துரை 6 ஆம் திகதி்யறு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கையளிப்பு – மின்சார சபை!

Monday, December 2nd, 2024
மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பான பரிந்துரையை எதிர்வரும் 6ஆம் திகதி இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கையளிக்கவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. குறித்த... [ மேலும் படிக்க ]