தினசரி செய்திகள்

நாகப்பட்டினம் காங்கேசன்துறை பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை மீண்டும் இடைநிறுத்தம்!

Thursday, January 2nd, 2025
தமிழகத்தின் நாகப்பட்டினத்திலிருந்து காங்கேசன்துறைக்கு இயக்கப்படும் பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை மீண்டும் தாமதமடைந்துள்ளது. சீரற்ற காலநிலை காரணமாக நிறுத்தப்பட்டிருந்த... [ மேலும் படிக்க ]

ரோகித் சர்மாவின் உரை இரத்து – இந்திய அணிக்குள் வலுக்கும் குழப்பங்கள்!

Thursday, January 2nd, 2025
அவுஸ்திரேலிய பிரதமர் கிரிபில்லி ஹவுஸில் நடத்திய புதுவருட நிகழ்வின்போது உரையாற்றவிருந்த இந்திய அணி தலைவர் ரோகித் சர்மாவின் உரையானது இரத்து செய்யப்பட்டுள்ளது. போர்டர்-கவாஸ்கர்... [ மேலும் படிக்க ]

பிறந்தது ஆங்கிலப் புத்தாண்டு – அனைவருக்கும் சாந்தியும் சமாதானமும் நிறைந்த ஆண்டாக அமையட்டும்!  

Wednesday, January 1st, 2025
பிறந்துள்ள 2025 புத்தாண்டு  அனைவருக்கும் சாந்தியும் சமாதானமும் நிறைந்ததாக ஆண்டாக அமைய வேண்டும் என “EPDPNEWS” இணையம் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது இந்நிலையில் புத்தாண்டை... [ மேலும் படிக்க ]

நாகப்பட்டினம் – காங்கேசன்துறை பயணிகள் கப்பல் போக்குவரத்து மீண்டும் ஆரம்பம்!

Wednesday, January 1st, 2025
தமிழகத்தின் நாகப்பட்டினத்திலிருந்து காங்கேசன்துறைக்கான பயணிகள் கப்பல் போக்குவரத்து நாளைமுதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. முன்பதாக சீரற்ற காலநிலை காரணமாகக் குறித்த கப்பல்... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கான விமான சேவைகளை அதிகரிக்கவுள்ளதாக எமிரேட்ஸ் விமான சேவைகள் நிறுவனம் அறிவிப்பு!

Wednesday, January 1st, 2025
இலங்கைக்கான விமான சேவைகளை அதிகரிக்கவுள்ளதாக எமிரேட்ஸ் விமான சேவைகள் நிறுவனம் அறிவித்துள்ளது. எமிரேட்ஸ் நிறுவனம் நாளாந்தம் இலங்கைக்கு 3 விமான சேவைகளை இயக்குவதுடன் அவற்றில் இரண்டு... [ மேலும் படிக்க ]

நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தை மீறிய வியாபாரிகள் – 2024  இல் வடக்கில் 3499 வர்தகர்களிற்கு எதிராக நடவடிக்கை –  02 கோடியே 58 இலட்சத்து ரூபா தண்டம்!

Wednesday, January 1st, 2025
  2024 ஆம் ஆண்டு  வடமாகாணத்தில் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தை மீறி வியாபார நடவடிக்கையில் ஈடுபட்ட 3499 வர்தகர்களிற்கு எதிராக நீதிமன்றங்களின் ஊடாக 02 கோடியே 58 இலட்சத்து 38 ஆயிரத்து 500 ரூபா... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் அதிகரித்து வரும் டெங்கு தொற்று – பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் எச்சரலிக்கை!

Wednesday, January 1st, 2025
யாழ். மாவட்டத்தில் டெங்கு நோய் தாக்கம் அதிகரித்துள்ளதாக யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ். பிராந்திய சுகாதார சேவைகள்... [ மேலும் படிக்க ]

புலமைப்பரிசில் பரீட்சையின் முதல் தாளில் மூன்று வினாக்களுக்கு இலவச மதிப்பெண்கள் வழங்குவது அடிப்படை மனித உரிமை மல் – உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

Tuesday, December 31st, 2024
அண்மையில் முடிவடைந்த 2024 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சையின் முதல் தாளில் மூன்று வினாக்களுக்கு இலவச மதிப்பெண்கள் வழங்குவது அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாக உச்ச நீதிமன்றம்... [ மேலும் படிக்க ]

சந்தையில் வெள்ளை அரிசி தட்டுப்பாடு – புத்தாண்டன்று  பால் சோறு சமைக்க முடியாத நிலையில் மக்கள்!

Tuesday, December 31st, 2024
சந்தையில் நாட்டு மற்றும் வெள்ளை அரிசி வகைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், புத்தாண்னை வரவேற்க பால் சோறு சமைக்க முடியாத நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளதாக மரதகஹமுல அரிசி... [ மேலும் படிக்க ]

முதலாம் தரத்திற்கு மாணவர் சேர்க்கைக்கான திகதி குறித்த அறிவிப்பை வெளியிட்ட கல்வி அமைச்சு!

Tuesday, December 31st, 2024
2025 ஆம் ஆண்டு அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு மாணவர் சேர்க்கைக்கான திகதி குறித்த அறிவிப்பை கல்வி அமைச்சு... [ மேலும் படிக்க ]