நாகப்பட்டினம் – காங்கேசன்துறை பயணிகள் கப்பல் போக்குவரத்து மீண்டும் ஆரம்பம்!
Wednesday, January 1st, 2025
தமிழகத்தின் நாகப்பட்டினத்திலிருந்து காங்கேசன்துறைக்கான பயணிகள் கப்பல் போக்குவரத்து நாளைமுதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.
முன்பதாக சீரற்ற காலநிலை காரணமாகக் குறித்த கப்பல் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது.
இந்தநிலையில் நிலவும் காலநிலையைக் கருத்திற் கொண்டு கப்பல் போக்குவரத்தை மீண்டும் ஆரம்பிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகக் குறித்த கப்பல் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் சுந்தர்ராஜன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
நாடு தழுவிய ரீதியில் இந்திய அம்பியுலன்ஸ்!
வழிபாட்டுத் தலங்களில் பின்பற்றவேண்டிய கொரோனா தடுப்பு சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளை வெளியிட்டது சுகா...
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிறைவேற்ற வேண்டிய பொறுப்பை நாம் நிச்சயமாக நிறைவ...
|
|
|


