முக்கிய செய்தி

இலங்கையில் ஒரே நாளில் 14 பேர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு !

Thursday, May 6th, 2021
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 14 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார். அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு... [ மேலும் படிக்க ]

சுகாதார விதிமுறைகளை பின்பற்றாத பேருந்துகளின் வழித்தட அனுமதிப்பத்திரம் இரத்து – தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவிப்பு!

Thursday, May 6th, 2021
சுகாதார ஒழுங்குவிதிகளை பின்பற்றாது பயணிகளை ஏற்றிச்செல்லும் பேருந்தகளின் அனுமதிப்பத்திரம் இரத்துச் செய்யப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அத்துடன்... [ மேலும் படிக்க ]

கொழும்பு துறைமுக நகர சட்டமூலம் தொடர்பான தீர்ப்பு சபாநாயகரிடம்!

Thursday, May 6th, 2021
கொழும்பு துறை முக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றின் தீர்ப்பு சபாநாயகருக்கு கிடைக்கப் பெற்றுள்ளது. குறித்த தீர்ப்பு நேற்று (05) மாலை சபாநாயகருக்கு... [ மேலும் படிக்க ]

தொற்றாளர் எண்ணிக்கை அதிகரித்தால் பயணக்கட்டுப்பாடு –

Wednesday, May 5th, 2021
கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கையில் பாரியளவு அதிகரிப்பு ஏற்படுமாயின் மாகாணங்களுக்கு இடையில் பயணக்கட்டுப்பாட்டை விதிக்கவேண்டிய நிலைமை ஏற்படும் என சுகாதா சேவைகள் பணிப்பாளர் நாயகம்... [ மேலும் படிக்க ]

நாட்டை முடக்குவது மிகவும் இலகு: ஏற்படும் பாதிப்புக்கள் பாரதூரமானவை – அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு!

Wednesday, May 5th, 2021
நாட்டை முழுமையாக முடக்க வேண்டுமென அதிகாரிகள் பரிந்துரை செய்தால் அதனை அமுல்படுத்த முடியும் என அமைச்சர் மஹிந்த அமரவீர நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார். நாட்டை முழுமையாக... [ மேலும் படிக்க ]

தனிமைப்படுத்தப்படும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு ஊதியம் – தொழில் ஆணையாளர் நாயகம் தெரிவிப்பு!

Wednesday, May 5th, 2021
கொவிட் எச்சரிக்கை காரணமாக, தனிமைப்படுத்தப்படுத்தப்படும் தனியார் ஊழயர்களுக்கு நிறுவனங்கள் சம்பளம் வழங்க வேண்டுமென தொழில் ஆணையாளர் நாயகம் ஜெனரல் பிரபாத் சந்திரகீர்த்தி... [ மேலும் படிக்க ]

ஒரு இலட்சத்து 94 ஆயிரத்து 297 பேர் பல்கலைக்கழகங்களுக்கு தகுதி – பரீட்சைத் திணைக்களம் தெரிவிப்பு!

Wednesday, May 5th, 2021
வெளியான 2020 க.பொ.த உயர் தர பரீட்சை பெறுபேறுக்கமைவாக பல்கலைக் கழகங்களுக்கு ஒரு இலட்சத்து 94 ஆயிரத்து 297 பேர் தகுதி பெற்றிருப்பதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. புதிய... [ மேலும் படிக்க ]

முகக்கவசம் அணியாதவர்களுக்கு எச்சரிக்கை!

Wednesday, May 5th, 2021
யாழ்ப்பாணம் நகர் மத்தியில் கொரோனா வைரஸ் தொற்றைத் தடுப்பதற்கான விழிப்புணர்வுச் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னாண்டோவின்... [ மேலும் படிக்க ]

பணியாற்றும் நிறுவனம் திடீரென மூடப்பட்டால் ஊழியர்கள் இழப்பீட்டை பெற்றுக்கொள்ள முடியும் – தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவிப்பு!

Wednesday, May 5th, 2021
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தற்போதைய நிலையால் நிறுவனம் ஒன்றை முடுவதற்கு நேரிடுமானால் சேவையை முடிவுறுத்தல் சட்டத்தின் கீழ் அவர்களுக்கு இழப்பீட்டை பெற்றுக்கொள்ள முடியும் என தொழில்... [ மேலும் படிக்க ]

மக்கள் அலட்சியமாக செயற்பட இடமளிக்க முடியாது – இராணுவத் தளபதி எச்சரிக்கை!

Wednesday, May 5th, 2021
எத்தகைய நெருக்கடி நிலையையும் வெற்றிகரமாக எதிர்கொள்ள அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கொரோனா வைரஸ் தடுப்புக்கான தேசிய மத்திய நிலையத்தின் தலைவர் இராணுவத் தளபதி... [ மேலும் படிக்க ]