முக்கிய செய்தி

சிகிச்சைகளை விரும்பாத சிலரது குறுகிய எண்ணங்களே இலங்கையில் கொரோனா மரணங்கள் அதிகரிக்க காரணம் – வைத்திய நிபுணர் பத்மா குணரத்ன சுட்டிக்காட்டு!

Sunday, May 9th, 2021
நாட்டில் கொவிட் பரவல் மூன்றாம் அலை ஆரம்பமானதன் பின்னர் தொற்று உறுதிப்படுத்தப்படுபவர்களின் எண்ணிக்கையும் , மரணங்களின் எண்ணிக்கையும் சடுதியாக அதிகரித்துள்ளது. இன்றிலையில்... [ மேலும் படிக்க ]

நாட்டில் மேலும் 22 பேர் கொரேனா தொற்றால் உயிரிழப்பு – சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தகவல்!

Sunday, May 9th, 2021
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 22 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தினார். இதற்கமைய, நாட்டில் அதிக எண்ணிக்கையிலான கொரோனா மரணங்கள்... [ மேலும் படிக்க ]

அன்னையருக்கு வாழ்த்து தெரிவித்த ஜனாதிபதி!

Sunday, May 9th, 2021
பல சவால்களுக்கு மத்தியில் உலகிற்கு பயனுள்ள பிரஜைகளை உருவாக்குவதற்கு தன்னை அர்ப்பணிக்கும் தியாகத் தாய்மாருக்கு உலக அன்னையர் தினத்தன்று மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிப்பதாக... [ மேலும் படிக்க ]

இரசாயனப் பசளைக்குப் பதிலாக சேதனப் பசளை உற்பத்தித் திட்டம் – பேராதனைப் பல்கலைக்கழக சிரேஷ்ட பேராசிரியர் தெரிவிப்பு!

Sunday, May 9th, 2021
இரசாயனப் பசளைக்குப் பதிலாக சேதனப்பசளையை பயன்படுத்தி மேற்கொள்ளும் விவசாயத்தை 21 ஆம் நூற்றாண்டின் விவசாய கைத்தொழிலாக வளர்ச்சியடைந்த நாடுகள் பார்ப்பதாக சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின்... [ மேலும் படிக்க ]

கொரோனா அச்சுறுத்தல் – யாழ்.பல்கலையின் கிளிநொச்சி வளாக மாணவர்களை வீடுகளுக்கு அனுப்ப தீர்மானம்!

Saturday, May 8th, 2021
நாட்டில் எழுந்துள்ள சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு யாழ். பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாக கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டு, விடுதிகளில் தங்கியிருக்கும் மாணவர்களை... [ மேலும் படிக்க ]

சீனாவின் சினோபார்ம் தடுப்பூசி இன்றுமுதல் இந்நாட்டு மக்களுக்கு வழங்க நடவடிக்கை!

Saturday, May 8th, 2021
சீனாவின் சினோபார்ம் (sinopharm) கொவிட் 19 தடுப்பூசி இன்றுமுதல் வழங்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் பானத்துறை சுகாதார வைத்திய... [ மேலும் படிக்க ]

கொரோனா சிகிச்சைக்காக பத்து நாட்களுக்கள் பத்தாயிரம் கட்டில்களுடன் கூடிய சிகிச்சை நிலையங்கள் – ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ!

Saturday, May 8th, 2021
பத்து நாட்களுக்குள் பத்தாயிரம் கட்டில்கள் கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஏற்பாடு செய்யப்படும் என்று பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்பு ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

வற்றாப்பளை உற்சவத்திற்கு தடை; பக்கதர்கள் கவலை!

Saturday, May 8th, 2021
முல்லைத்தீவில் இதுவரை 16 பேருக்கு கோவிட் 19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், வற்றாப்பளை கண்ணகை அம்மன் உற்சவத்தில் பக்தர்கள் கலந்துகொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பொது... [ மேலும் படிக்க ]

உடன் அமுலாகும் வகையில் நாடுமுழுவதும் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்கள்!

Saturday, May 8th, 2021
நாட்டில் ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த மேலும் சில கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கமைய கம்பஹா மாவட்டத்தில் வத்தளை காவல்துறை... [ மேலும் படிக்க ]

தடுப்பூசிக்கு பற்றாக்குறை – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முக்கிய பேச்சு!

Saturday, May 8th, 2021
இலங்கையில் அஸ்ராசெனகா தடுப்பூசி மருந்திற்கு ஏற்பட்ட பற்றாக்குறை குறித்து உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைமை அதிகாரியுடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ பேச்சுக்களை... [ மேலும் படிக்க ]