முக்கிய செய்தி

ஒரு மாதத்திற்கு முன்னர் பாதிக்கப்பட்டவர்களே பெருமளவிற்கு உயிரிழக்கின்றனர் – இலங்கை மருத்துவர் சங்கம் சுட்டிக்காட்டு!

Wednesday, May 12th, 2021
ஒரு மாதத்திற்கு முன்னர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களே பெருமளவிற்கு உயிரிழக்கின்றனர் என இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவர் பத்மா குணரட்ண தெரிவித்துள்ளார். தொற்றினால்... [ மேலும் படிக்க ]

வேறு மாகாணங்களுக்குள் பிரவேசிக்க முற்படும் நபர்களுக்கு எதிராக குற்றத் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை – பொலிசார் அறிவிப்பு!

Wednesday, May 12th, 2021
மாகாணங்களுக்கிடையிலான பயண கட்டுப்பாடு விதிகள் நேற்று நள்ளிரவுமுதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கு அமைவாக அத்தியாவசிய கடமைகளுக்காக செல்லும் ஊழியர்கள் தவிர ஏனையோர்... [ மேலும் படிக்க ]

கொரோனா தடுப்பூசி வழங்கலை செயற்திறன் மிக்கதாக்க நாட்டு மக்கள் பொது நோக்குடன் ஆதரவு வழங்க வேண்டும் – அமைச்சர் நாமல் ராஜபக்ஷ வலியுறுத்து!

Wednesday, May 12th, 2021
கொரோனா தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்பவர்களுக்கு புதிய தொழில்நுட்பத்திலான டிஜிட்டல் அடையாள அட்டைகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக இளைஞர் விவகாரம் மற்றும்... [ மேலும் படிக்க ]

மன்னார் காணி சர்ச்சைக்கு இரண்டு வாரங்களுக்குள் உரிய தீர்வு – வடக்கு ஆளுநர் உறுதி!

Wednesday, May 12th, 2021
மன்னார் பண்டிவிரிச்சான் கோயில் மோட்டை பகுதியில் நீண்டகாலமாக நிலவி வரும் காணி சர்ச்சைக்கு இரண்டு வாரங்களுக்குள் உரிய தீர்வு வழங்கப்படும் என வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சாள்ஸ்... [ மேலும் படிக்க ]

அனைத்து மதுபான நிலையங்களுக்கு பூட்டு – இராணுவ தளபதி அதிரடி அறிவிப்பு!

Wednesday, May 12th, 2021
கொரோனா தொற்று பரவலை கருத்திற்கொண்டு அனைத்து மதுபான விற்பனை நிலையங்களையும் தினமும் மாலை 6 மணிக்குள் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி நேற்றுமுதல் குறித்த உத்தரவு... [ மேலும் படிக்க ]

வெளிநாடுகளில் இருந்து நாட்டுக்கு வருவோருக்கு 14 நாள் கட்டாய தனிமைப்படுத்தல் – சுகாதார அமைச்சு அறிவிப்பு!

Wednesday, May 12th, 2021
வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வருகைதரும் சகலரும் 14 நாட்கள் கட்டாயம் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவர் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இந்த நடைமுறை இன்று... [ மேலும் படிக்க ]

பிரதமர் தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன முன்னணியின் கட்சி தலைவர்கள் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கான ஆலோசனை!

Wednesday, May 12th, 2021
கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கு மேற்கொள்ள வேண்டிய துரித செயற்பாடுகள் தொடர்பில் கவனம் செலுத்துதல் உள்ளிட்ட விடயங்களை மையமாகக் கொண்டு ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன முன்னணியின்... [ மேலும் படிக்க ]

ஒன்றிணைந்த வீதிப்புனரமைப்பு வேலைத்திட்டம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கும் ஆசிய அபிவிருத்தி வங்கிக்கும் இடையே உடன்பாடு எட்டப்பட்டது!

Tuesday, May 11th, 2021
இரண்டாவது ஒன்றிணைந்த வீதிப்புனரமைப்பு முதலீட்டு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான நிதியை ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து பெற்றுக் கொள்வதற்காக இலங்கை... [ மேலும் படிக்க ]

பிரித்தானியாவில் பரவிவரும் B.1.1.7 வகை கொரோனா திருமலையில் கண்டறிவு – மாவட்ட பிராந்திய பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர்!

Tuesday, May 11th, 2021
பிரித்தானியாவில் பரவிவரும் B.1.1.7 வகை கொரோனா வைரஸ் திருகோணமலையிலும் கண்டறியப்பட்டுள்ளதாக மாவட்ட பிராந்திய பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் வீ.பிரேமானந்... [ மேலும் படிக்க ]

யாழ். மாவட்டத்தில் நேற்றையதினம் மட்டும் 109 பெருக்கு கொரோனா தொற்றுறுதி!

Tuesday, May 11th, 2021
இலங்கையில் நேற்றையதினம் மட்டும் 2 ஆயிரத்து 573 கொரோனா தொற்று நோயாளிகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இவர்களில் யாழ். மாவட்டத்தில் மட்டும் 109 நோயாளிகள்... [ மேலும் படிக்க ]