முக்கிய செய்தி

யாழ். மாவட்டத்தில் தீவிரமடையும் நிலையில் கொரோனா தொற்று – அத்தியாவசிய சேவைகள் மாத்திரம் இடம்பெற அனுமதியளிக்கப்படும் என மாவட்ட கொரோனா ஒழிப்பு செயலணி வலியுறுத்து!

Friday, May 14th, 2021
பயணக்கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டுள்ள போது அத்தியாவசிய சேவைகள் மாத்திரம் இடம்பெற அனுமதியளிக்கப்படும் என யாழ். மாவட்ட கொரோனா செயலணி தெரிவித்துள்ளது. இது தொடர்பில் குறித்த... [ மேலும் படிக்க ]

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைய யோசனை எதிர்வரும் மே 19 மற்றும் 20 திகதிகளில் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும் – நாடாளுமன்ற பொதுச்செயலாளர் தெரிவிப்பு!

Friday, May 14th, 2021
கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைய யோசனை மே 19 மற்றும் 20 திகதிகளில் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும் என்று நாடாளுமன்ற தகவல் தொடர்புத்துறை அறிவித்துள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா... [ மேலும் படிக்க ]

இலங்கையில் மேலும் 24 பேர் கோவிட் தொற்றுக்கு பலி!

Friday, May 14th, 2021
கோவிட் -19 வைரஸ் தொற்று காரணமாக மேலும் 24 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். இதன்படி, இலங்கையில் கோவிட் -19 தொற்று காரணமாக... [ மேலும் படிக்க ]

வடக்கில் மேலும் 74 பேருக்குக் கொரோனாத் தொற்று – மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவிப்பு!

Friday, May 14th, 2021
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 58 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் மேலும் 74 பேருக்குக் கொரோனா தொற்றுள்ளமை நேற்று கண்டறியப்பட்டுள்ளது என மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர்... [ மேலும் படிக்க ]

சட்டமா அதிபர் அலுவலக அதிகாரிகளுக்கு அதிநவீன பயிற்சி நிலையம் உருவாக்கம் – சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி தெரிவிப்பு!

Friday, May 14th, 2021
அமெரிக்காவின்’ உதவியுடன் சட்ட மா அதிபர் திணைக்களம் தனது அதிகாரிகளுக்கு அதிநவீன பயிற்சி நிலையம் ஒன்றை அங்குரார்ப்பணம் செய்துள்ளதாக சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி அரச... [ மேலும் படிக்க ]

மகிழ்ச்சி நிறைந்த நாளாக அமையட்டும் – ரமழான் திருநாள் வாழ்த்துச் செய்தியில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவிப்பு!

Friday, May 14th, 2021
ரமழான் நோன்பு காலத்தை நிறைவுசெய்து உலகளாவிய ரீதியில் பரந்து வாழும் இஸ்லாமியர்களுடன் இணைந்து ஈதுல் ஃபிதர் திருநாளை கொண்டாடும் இலங்கை வாழ் முஸ்லிம்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களை... [ மேலும் படிக்க ]

கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்க யாழில் புதிய விடுதிகள் தயார் – மாகாண சுகாதார பிரிவு தெரிவிப்பு!

Thursday, May 13th, 2021
கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்படுவோருக்கு சிகிச்சையளிப்பதற்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் புதிய விடுதிகள் ஆரம்பிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளதாக மாகாண சுகாதார... [ மேலும் படிக்க ]

சவுதி அரேபிய கடற்பரப்பில் தாழ் அமுக்கம் – இலங்கையில் சூறாவளி எச்சரிக்கை!

Thursday, May 13th, 2021
சவுதி அரேபிய கடற்பரப்பில் தென் கிழக்குப் பகுதியில் ஏற்பட்ட தாழ் அமுக்கம் காரணமாக இலங்கைகை்கு சூறாவளி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்வரும் சில தினங்களில் இந்தத்... [ மேலும் படிக்க ]

விடுமுறையை வீட்டிலேயே களியுங்கள் – இராணுவத் தளபதி அறிவுறுத்து!

Thursday, May 13th, 2021
இன்று இரவு 11 மணிமுதல் 17 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை நாடு முழுவதும் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், அனைவரும் வீட்டிற்குச் சென்று நீண்ட வார இறுதி விடுமுறையை வீட்டிலேயே... [ மேலும் படிக்க ]

கொரோனா சூழ்நிலையில் தபால் மா அதிபர் விடுத்துள்ள அறிவித்தல்!

Thursday, May 13th, 2021
நாட்டில் உள்ள அனைத்து தபால் நிலையங்கள் மற்றும் துணை தபால் நிலையங்கள் இன்று காலை 9 மணிமுதல் மாலை 3 மணி வரை திறந்திருக்கும் என்று தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்தார். நிலவும்... [ மேலும் படிக்க ]