முக்கிய செய்தி

நாட்டின் சவாலான சந்தர்ப்பங்களில் தேசிய பொருளாதாரத்தின் ஸ்திரத்தன்மைக்கு மகத்தான பங்களிப்பு செய்தது மக்கள் வங்கி – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சுட்டிக்காட்டு!

Friday, May 28th, 2021
இலங்கை சமூகம் இதுவரை முகங்கொடுக்காத வகையிலான சவால்களை எதிர்கொண்ட சந்தர்ப்பத்தில் தேசிய பொருளாதாரத்தின் ஸ்திரத்தன்மைக்கு மகத்தான பங்களிப்பு செய்த மக்கள் வங்கியை நாட்டு மக்கள்... [ மேலும் படிக்க ]

பொதுமக்களிற்கு சரியான தகவல்கள் சென்றடைவதை உறுதி செய்வதற்கு ஊடகங்களை உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும் – இராணுவ தளபதி!

Friday, May 28th, 2021
பொதுமக்களிற்கு சரியான தகவல்கள் சென்றடைவதை உறுதி செய்வதற்கு ஊடகங்களை உன்னிப்பாக கண்காணிக்கவேண்டும் என இராணுவதளபதி தெரிவித்துள்ளார். எந்த நெருக்கடியின் ஆரம்பத்திலும் ஊடகங்களால்... [ மேலும் படிக்க ]

கடந்த 24 மணி நெரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 829 பேர் கைது – சிலரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவும் உள்ளதாக பொலிசார் தெரிவிப்பு!

Friday, May 28th, 2021
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் தனிமைப்படுத்தல் சுகாதார விதிகளை மீறிய குற்றத்திற்காக 829 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் இரண்டு வாரங்களின் பின்னர், தொற்று உறுதியாகின்றவர்களின் எண்ணிக்கை கட்டுப்பாட்டுக்குள் வரும் – இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவிப்பு!

Friday, May 28th, 2021
எதிர்வரும் இரண்டு வாரங்களின் பின்னர், கொவிட்-19 தொற்று உறுதியாகின்றவர்களின் எண்ணிக்கை கட்டுப்பத்தப்படக்கூடும் என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போது... [ மேலும் படிக்க ]

தீப்பற்றிய கப்பலிலிருந்து கரையொதுங்கிய பொருட்களை தொட்ட சிலருக்கு ஒவ்வாமை – கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவிப்பு!

Friday, May 28th, 2021
தீப்பற்றிய எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பலில் இருந்து கடலில் வீழ்ந்து கரையொதுங்கிய பொருட்களை தொட்ட சிலர் வெவ்வேறு ஒவ்வாமைகளுக்கு ஆளாகி உள்ளதாக கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை... [ மேலும் படிக்க ]

ஆபத்து நிலைமை அடையாளம் காணப்பட்ட சந்தர்ப்பத்தில் அனுமதி கிடைக்கவில்லை – எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பல் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சர்ச்சைத் தகவல்!

Thursday, May 27th, 2021
கொழும்பு துறைமுகத்திலிருந்து 9.5 கடல் மைல் தொலைவில் தீப்பற்றி எரியும், எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பல், கொழும்பு துறைமுகத்துக்கு பிரவேசிக்க முன்னதாக இந்தியா மற்றும் கட்டார் ஆகிய... [ மேலும் படிக்க ]

பயணத்தடையை அனுசரித்து பொதுமக்கள் வீடுகளில் இருப்பதே சிறந்தது – யாழ் மாவட்ட கொரோனா நிலைமை குறித்து செயலணி வலியுறுத்து!

Thursday, May 27th, 2021
கொரோனா தொற்று  நிலைமை யாழ். மாவட்டத்தில் சற்று அதிகரித்து காணப்படுகின்றது என தெரிவித்துள்ள யாழ் மாவட்ட கொரோனா செயலணி, இறுதியாக கிடைத்த அறிக்கையின்படி 59 பேருக்கு தொற்று... [ மேலும் படிக்க ]

பொது மக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த யாழ்ப்பாணத்தில் பொலிஸ் மோட்டார் சைக்கிள் அணி!

Thursday, May 27th, 2021
நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்தும் முகமாக நாடு பூராகவும் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாண குடாநாட்டில் பயணத்தடை கட்டுப்பாடுகளை மீறி... [ மேலும் படிக்க ]

எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பலில் தொடர்ந்தும் தீப்பரவல் – கடல் உயிரினங்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து ஆராய்ச்சி!

Thursday, May 27th, 2021
கொழும்பு துறைமுகத்திற்கு உட்பட்ட கடற்பரப்பில் நங்கூரமிடப்பட்டிருந்த நிலையில், தீப்பரவல் ஏற்பட்ட எம்.வி எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பலின் தீயை கட்டுப்படுத்தும் பணிகள் தொடர்ந்தும்... [ மேலும் படிக்க ]

யாஸ் சூறாவளியால் மேற்கு வங்க மாநிலத்தில் ஒருகோடி மக்கள் பாதிப்பு :15 இலட்சம் பேர் வெளியேற்றம்!

Thursday, May 27th, 2021
யாஸ் சூறாவளியின் தாக்கத்தை தொடர்ந்து மேற்கு வங்காளத்தில்  சுமார் ஒரு கோடி மக்கள் தொகையினர் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்தியாவின் மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா... [ மேலும் படிக்க ]