முக்கிய செய்தி

பருத்தித்துறை கொட்டடி பகுதியில் கஞ்சா கடத்தல் முயற்சி முறியடிப்பு!

Monday, May 31st, 2021
பருத்தித்துறை கொட்டடி பகுதியில் இன்று அதிகாலை 5.45 மணியளவில் கஞ்சா கடத்தல் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட இருவர் மோட்டார்... [ மேலும் படிக்க ]

பல்கலை அனுமதிக்கான விண்ணப்பத்தை நிறுத்துங்கள- கல்வி அமைச்சிடம் இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் கோரிக்கை!

Sunday, May 30th, 2021
பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பத்தை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு கல்வி அமைச்சரிடம் இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இவ்விடயம் தொடர்பாக இலங்கை ஆசிரியர் சேவை... [ மேலும் படிக்க ]

சீனாவின் 20 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள் அடுத்த மாதம் நாட்டிற்கு – இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன!

Sunday, May 30th, 2021
சீனாவின் 20 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள் அடுத்த மாதம் நாட்டிற்கு கொண்டு வரப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்தார். முதற்கட்டமாக ஜூன் மாதம் 6ஆம்... [ மேலும் படிக்க ]

இரத்தினபுரி வாகன விபத்து – 15 பேர் படுகாயம் ; இருவர் கவலைக்கிடம்!

Sunday, May 30th, 2021
இரத்தினபுரி நிவித்திகல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 15 பேர் படுகாயமடைந்துள்ளதாக இரத்தினபுரி பொலிசார் தெரிவித்துள்ளனர். தேயிலைத் தொழிற்சாலைக்கு ஊழியர்களைக் ஏற்றிச்... [ மேலும் படிக்க ]

மின்சார சபைக்கு ரூ.50 கோடி இலாபம் – நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம் செயலிழந்துள்ளதாக வெளியாகிய செய்தியில் உண்மை கிடையாது – மின்சக்தி அமைச்சு!

Sunday, May 30th, 2021
நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம் செயலிழந்துள்ளதாக வெளியாகிய ஊடக அறிக்கையை கடுமையாக நிராகரிப்பதாக மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கை மின்சார சபையின் தலைவர் விஜித... [ மேலும் படிக்க ]

யாழ் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்!

Sunday, May 30th, 2021
யாழ் மாவட்டத்திற்குரிய கொரோனா தடுப்பூசிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் திருமதி சார்லஸ் மற்றும் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோரால்... [ மேலும் படிக்க ]

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை அதிகரிக்கும் – வளிமண்டலவியல் திணைக்களம்!

Sunday, May 30th, 2021
நாட்டின் பல பகுதிகளில் நிலவும் மழையுடனான வானிலை அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும்... [ மேலும் படிக்க ]

பொருளாதார மத்திய நிலையங்களுக்கு செல்வதற்கு அனுமதி – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிப்பு!

Sunday, May 30th, 2021
பொருளாதார மத்திய நிலையங்கள் நாளையும் நாளைமறுதினமும் திறக்கப்படும் என்றும் இன்று இரவுமுதல் அங்கு செல்வதற்கு அனுமதி வழங்கப்படும் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இருப்பினும்... [ மேலும் படிக்க ]

இந்திய மற்றும் பிரித்தானியக் கலவையுடன் வியட்நாமில் புதிய மாறுபாடு கண்டறிவு !

Sunday, May 30th, 2021
வியட்நாமில் உள்ள அதிகாரிகள் புதிய கொரோனா வைரஸ் மாறுபாட்டைக் கண்டறிந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. குறித்த மாறுபாடு இந்திய மற்றும் பிரித்தானியாவில் கண்டறியப்பட்ட... [ மேலும் படிக்க ]

ஒரு இலட்சத்து ஆயிரதத்தை கடந்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை!

Sunday, May 30th, 2021
இலங்கையில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 80 ஆயிரத்தை கடந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் மொத்தமாக 2 ஆயிரத்து 882... [ மேலும் படிக்க ]