முக்கிய செய்தி

கைத்தொழில் மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளை தொடர்ச்சியாக முன்னெடுப்பதற்கு நடவடிக்கை – ஆளுநர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்களிடம் ஜனாதிபதி வலியுறுத்து!

Thursday, June 3rd, 2021
இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாத வகையில், அத்தியாவசியச் சேவைகளைப் பேணுவதற்கு, ஆளுநர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் தனிப்பட்ட முறையில் தலையீடு செய்ய வேண்டுமென தெரிவித்துள்ள... [ மேலும் படிக்க ]

மாகாண மற்றும் கமநல சேவைகள் – கூட்டுறவு மொத்த விற்பனை என்பன அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம் – அதிவிசேட வர்த்தமானியூடாக அறிவிப்பு!

Thursday, June 3rd, 2021
நாட்டில் நிலவும் தற்போதைய கோவிட் நெருக்கடி நிலைமையில் - அரசாங்கத்தின் சேவைகள் தடங்கலற்று மக்களைச் சென்றடைவதை உறுதிப்படுத்தும் பொருட்டு மாகாண மற்றும் கமநல சேவைகள், கூட்டுறவு மொத்த... [ மேலும் படிக்க ]

யாழ். குடாநாட்டில் திருட்டு சம்பவங்கள் அதிகரிப்பு – கட்டுப்படுத்த பொலிசார் விசேட நடவடிக்கை முன்னெடுப்பு!

Thursday, June 3rd, 2021
யாழ்ப்பாண குடாநாட்டில் பயணத் தடை அமுலில் உள்ள வேளையில்  திருட்டு சம்பவங்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிசார் பாதுகாப்பு தரப்பினர் திருட்டினை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க... [ மேலும் படிக்க ]

எக்ஸ் – ப்ரஸ் பேர்ல் கப்பல் தொடர்பில் இந்திய – இலங்கை கடற்படை தளபதிகளுக்கு இடையில் விசேட பேச்சு!

Thursday, June 3rd, 2021
மூழ்கி கொண்டிருக்கும் எக்ஸ் - ப்ரஸ் பேர்ல் கப்பல் தொடர்பில் இந்திய கடற்படை தளபதி மற்றும் நாட்டின் கடற்படை தளபதிக்கும் இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்திய... [ மேலும் படிக்க ]

வெளிநாட்டு நிறுவனங்களை பதிவு செய்வது தொடர்பில் அரசாங்க எடுத்த தீர்மானம்!

Wednesday, June 2nd, 2021
இலங்கையில் வெளிநாட்டு நிறுவனங்களை பதிவு செய்யும்போது முதலீட்டு ஊக்குவிப்பு சபையின் ஒப்புதலை கட்டாயப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதுதொடர்பான... [ மேலும் படிக்க ]

வர்த்தகர்கள், தொழில் முயற்சியாளர்களுக்கு நிவாரணத் திட்டங்கள் – இலங்கை மத்திய வங்கி!

Wednesday, June 2nd, 2021
கொவிட் தொற்றின் மூன்றாவது அலை காரணமாக நெருக்கடிக்குத் தள்ளப்பட்டிருக்கும் வர்த்தகர்கள் மற்றும் தொழில் முயற்சியாளர்களுக்கு மேலும் நிவாரணத் திட்டங்களை அமுற்படுத்துவதற்கு இலங்கை... [ மேலும் படிக்க ]

பொதுமக்கள் பூரண ஒத்துழைப்பு – தடுப்பூசி நடவடிக்கை யாழ் மாவட்டத்தில் நான்காவது நாளாகவும் வெற்றிகரமாக முன்னெடுப்பு!

Wednesday, June 2nd, 2021
யாழ்ப்பாண மாவட்டத்திற்கு கிடைத்துள்ள இந்த சந்தர்ப்பத்தினை யாழ் மாவட்ட மக்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ஸ்ரீ... [ மேலும் படிக்க ]

எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பல் கடலில் மூழ்கி வருகிறது – எண்ணெய் கசிந்தால் கடலுக்கு ஆபத்து என இலங்கை கடற்சூழல் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவிப்பு!

Wednesday, June 2nd, 2021
கொழும்பு துறைமுகத்துக்கு அருகில் தீப்பற்றி எரிந்த எக்ஸ்-ப்ரெஸ் பேர்ல் கப்பல், நீர்க்கசிவு காரணமாக தற்போது கடலில் மூழ்கி வருவதாக இலங்கை கடற்சூழல் பாதுகாப்பு அதிகாரசபை... [ மேலும் படிக்க ]

பதிவு திருமண கட்டணம் அதிகரிப்பு!

Wednesday, June 2nd, 2021
இலஙகையில் இதுவரையான காலப்பகுதியில் நடைமுறையிலிருந்து வந்த திருமணப் பதிவுக்கான கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. பதிவாளர் நாயகம் அலுவலகத்தின் அறிவிப்பின்படி, பொது திருமணப்பதிவு... [ மேலும் படிக்க ]

மூன்று குழந்தைக் கொள்கையை அறிவித்தது சீனா!

Tuesday, June 1st, 2021
சீனாவில் இளம்வயது மக்கள் தொகையின் சரிவை அடுத்து அந்நாட்டு அரசாங்கம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி, நாட்டில் ஒரு தம்பதி மூன்று குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளலாம் என சீனா... [ மேலும் படிக்க ]