முக்கிய செய்தி

கூட்டுறவு சங்கங்கள் கொள்வனவு செய்த நெல்லை அரிசியாக்கி சதோசவுக்கு வழங்கும் நடவடிக்கை ஆரம்பம் – வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Wednesday, June 30th, 2021
கூட்டுறவு சங்கங்கள் விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்த நெல்லை அரிசியாக்கி சதோசவுக்கு வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன... [ மேலும் படிக்க ]

வெளிநாடுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட இலங்கையர்கள் உயிரிழப்பு – வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவிப்பு!

Tuesday, June 29th, 2021
கொரோனா தொற்று காரணமாக வெளிநாடுகளில் பணிபுரியும் 142 இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு மார்ச் முதல் இந்த இலங்கைத்... [ மேலும் படிக்க ]

நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைவோர் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரிப்பு!

Tuesday, June 29th, 2021
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் ஆயிரத்து 890 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது. அவர்களில் ஆயிரத்து 850 பேர் புத்தாண்டுக் கொத்தணியில் பதிவாகியுள்ளதுடன், 40 பேர் வெளிநாடுகளில்... [ மேலும் படிக்க ]

அதிக விலைக்கு அரிசி விற்றால் 100 ஆயிரம் தண்டம் – அமைச்சரவையில் தீர்மானம்!

Tuesday, June 29th, 2021
கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு அரிசி விற்கும் வர்த்தகர்களுக்கு 100 ஆயிரம் ரூபா அபராதம் விதிப்பதற்கு அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. தற்போது 2,500 ரூபா... [ மேலும் படிக்க ]

தற்போதைய நிலைமைளின் அடிப்படையில் நாட்டை மூடி வைக்க வேண்டிய அவசியம் கிடையாது – இராணுவ தளபதி தெரிவிப்பு!

Tuesday, June 29th, 2021
நாட்டில் தற்போதுள்ள நிலைமைக்களை ஆராய்ந்துபார்க்கும்போது தொடர்ந்து நாட்டை மூடி வைக்க வேண்டிய அவசியம் இல்லை என கொவிட் தடுப்பு ஜனாதிபதி செயலணி தீர்மானித்துள்ளது. கடந்த... [ மேலும் படிக்க ]

பெரும் போகத்திலிருந்து பயிர்ச் செய்கையை வெற்றிகரமான முன்னெடுக்க முடியும் – அமைச்சர் மகிந்த அமரவீர நம்பிக்கை!

Tuesday, June 29th, 2021
இரசாயன பசளை தட்டுப்பாடு காரணமாக விவசாயிகள் எதிர்நோக்கி இருக்கும் நிலைமை குறித்து கவலையடைவதாகவும் பசளையை வழங்க முடியாமல் போனது  சம்பந்தமாக தான் விவசாயிகளிடம் மன்னிப்பு... [ மேலும் படிக்க ]

இன்றுமுதல் 70 தொடருந்துகள் சேவையில் – தேவைக்கேற்றவாறு பேருந்து சேவையும் முன்னேடுக்கப்பட்டதாக போக்குவரத்து சபை தெரிவிப்பு!

Monday, June 28th, 2021
முடக்கநிலை தளர்த்தப்பட்டுள்ளதை அடுத்து இன்றுமுதல் 70 தொடருந்து சேவைகளை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்தியாவசிய சேவைகளுக்கு செல்பவர்களுக்காக,... [ மேலும் படிக்க ]

5000 ரூபா நிவாரண கொடுப்பனவு : வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கு முன்னுரிமை என இராஜாங்க அமைச்சர் சேமசிங்க தெரிவிப்பு!

Monday, June 28th, 2021
நடமாட்ட கட்டுப்பாடு காரணமாக தமது வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கு 5000 ரூபா நிவாரண கொடுப்பனவு நாடளாவிய ரீதியில் வழங்கப்பட்டு வருகின்றது. சமுர்த்தி பயனாளிகள் தவிர்ந்த ஏனையோருக்கு 5000... [ மேலும் படிக்க ]

எதிர்கால சந்ததியின் நன்மை கருதி எடுத்த தீர்மானத்தை ஒருபோதும் மாற்றமாட்டேன் –ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உறுதி!

Monday, June 28th, 2021
ஆரோக்கியமான எதிர்கால சந்ததியின் நன்மை கருதி, சேதனப் பசளையை பயன்படுத்துவது தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மாற்றப்பட மாட்டாதென ஜனாதிபதி கோட்டாபய... [ மேலும் படிக்க ]

அடுத்த மாதம் ஒரு மில்லியன் டோஸ் மொடர்னா தடுப்பூசிகள் இலங்கைக்கு கிடைக்கும் – இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவிப்பு!

Monday, June 28th, 2021
உலக சுகாதார ஸ்தாபனத்தின் கோவக்ஸ் திட்டத்தின் மூலம் இலங்கைக்கு அடுத்த மாதம் ஒரு மில்லியன் டோஸ் மொடர்னா தடுப்பூசிகள் கிடைக்கும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த உறுதிப்படுத்தல்... [ மேலும் படிக்க ]