முக்கிய செய்தி

இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்டாலும் சுகாதார வழிகாட்டுதல்களை கடைப்பிடிப்பது அவசியம் – சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் எச்சரிக்கை!

Monday, July 5th, 2021
இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்டாலும், சுகாதார வழிகாட்டல்களை உரியவாறு பின்பற்ற வேண்டும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், வைத்தியர் அசேல குணவர்தன பொதுமக்களிடம் கோரிக்கை... [ மேலும் படிக்க ]

முதலாம் தொகுதி பைசர் தடுப்பூசிகள் இலங்கை வந்தன!

Monday, July 5th, 2021
இலங்கை கொள்வனவு செய்த முதலாம் தொகுதி பைசர் தடுப்பூசிகள் இன்று அதிகாலை 26 ஆயிரம் பைஸர் தடுப்பூசிகள் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இருந்து... [ மேலும் படிக்க ]

இடி – மின்னல் தாக்கம் அதிகரிப்பு – பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

Monday, July 5th, 2021
நாட்டின் தென்மேற்கு மற்றும் மேற்கு பகுதிகளில் மழை நிலைமை அடுத்த சில நாட்களில் சற்று அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல்,... [ மேலும் படிக்க ]

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் விசேட நடவடிக்கை – வெளிவிவகார அமைச்சு தெரிவிப்பு!

Monday, July 5th, 2021
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் ஒத்துழைப்பை நாட்டிற்கு நேரடியாக பெற்றுக் கொள்வதற்கான புதிய வேலைத்திட்டம் ஒன்று வெளிநாட்டு அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன்... [ மேலும் படிக்க ]

இலங்கை பயணிகளை துபாய்க்கு அழைத்துச் செல்வதை இடை நிறுத்தியது எமிரேட்ஸ் !

Sunday, July 4th, 2021
இலங்கை, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பயணிகளை துபாய்க்கு அழைத்துச் செல்லும் நடவடிக்கையை எதிர்வரும் 15 ஆம்திகதிவரை இடைநிறுத்த, எமிரேட்ஸ் விமான சேவை... [ மேலும் படிக்க ]

வாரிசு அரசியலில் எனக்கு நம்பிக்கையில்லை – அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவிப்பு!

Sunday, July 4th, 2021
நாட்டில் இரண்டாவது தடவையாகவும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான தகுதி உடைய ஒருவர் ஜனாதிபதியாக பதவி வகிப்பதனால் ஜனாதிபதி வேட்பாளர்கள் குறித்து ஆராய்வது கருத்துக்களை... [ மேலும் படிக்க ]

பொருளாதாரத்தில் துரித அபிவிருத்தியை ஏற்படுத்த நாட்டில் தற்போதுள்ள முடக்க நிலை நீக்கப்பட வேண்டும் – நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவிப்பு!

Saturday, July 3rd, 2021
கொரோனா தொற்று நிலைமைக்கு மத்தியில் பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை குறைத்து மீண்டும் பொருளாதாரத்தில் துரித அபிவிருத்தியை ஏற்படுத்த வேண்டுமாயின் நாட்டில் வழமையான நிலையை... [ மேலும் படிக்க ]

டெல்டா திரிபு நாடெங்கும் வியாபித்திருக்கலாம் – பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர்!

Saturday, July 3rd, 2021
டெல்டா திரிபு நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரவி இருப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக, பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். குறித்த வைரஸ் திரிபு... [ மேலும் படிக்க ]

வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் முறையான பி.சி.ஆர் அறிக்கைகளை கொண்டு வர வேண்டியது அவசியம் – இராணுவத் தளபதி வலியுறுத்து!

Saturday, July 3rd, 2021
வெளிநாட்டில் இருந்து நாட்டுக்குள் வருபவர்கள் முறையான பிசிஆர் அறிக்கைகளை கொண்டு வர வேண்டியது அவசியம் என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா வலியுறுத்தியுள்ளார். கொரோனா தேசிய... [ மேலும் படிக்க ]

நாட்டில் 29 இலட்சத்து 16 ஆயிரத்து 330 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது – சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவிப்பு!

Saturday, July 3rd, 2021
நாட்டில் இதுவரை 29 இலட்சத்து 16 ஆயிரத்து 330 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது. சுகாதார அமைச்சின் தொற்று நோயியல்... [ மேலும் படிக்க ]