முக்கிய செய்தி

சுற்றுலாத்துறையில் உள்ளவர்களுக்கு பல்வேறு சலுகைகள் – சுற்றுலா பயணிகளுக்கு தனிமைப்படுத்தல் செயற்பாடு இல்லை – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு!

Friday, July 9th, 2021
சுற்றுலாத்துறையில் உள்ளவர்களுக்கு பல்வேறு சலுகைகளை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கையெடுத்திருப்பதாக தெரிவித்துள்ள சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க சுற்றுலாத்துறை... [ மேலும் படிக்க ]

ஒக்டோபரில் உயர்தர பரீட்சையை நடத்துவது தொடர்பில் கலந்துரையாடல் -கல்வியமைச்சர் பீரிஸ் தெரிவிப்பு!

Friday, July 9th, 2021
ஒக்டோபரில் நடைபெறவிருக்கும் க.பொ.த உயர்தர பரீட்சையை ஒத்திவைத்தல் அல்லது நடத்துதல் தொடர்பில் கலந்துரையாடல்களின் பின் முடிவெடுக்கப்படும் என கல்வியமைச்சர் ஜீ.எல்.பீரிஸ்... [ மேலும் படிக்க ]

மக்களுக்கான நிவாரணங்கள் விரைவில் வழங்கப்படும் – நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவிப்பு!

Friday, July 9th, 2021
நாட்டு மக்களின் நலனை கருத்திற்கொண்டு நிவாரணங்களை விரைவாக வழங்க ஜனாதிபதி ஊடாக நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அமைச்சசுப் பதவியை... [ மேலும் படிக்க ]

நாடு எந்த வித பயங்கரவாத அச்சுறுத்தலையும் எதிர்கொள்ளவில்லை – பாதுகாப்பு செயலாளர் அறிவிப்பு!

Thursday, July 8th, 2021
நாடு எந்தவித பயங்கரவாத அச்சுறுத்தலையும் எதிர்கொள்ளவில்லை என புலனாய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன என பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ண தெரிவித்துள்ளார். புலனாய்வு தகவல்கள்... [ மேலும் படிக்க ]

கட்டாய தனிமைப்படுத்தல் கட்டுப்பாடு தளர்வு – சிவில் விமான சேவைகள் அதிகாரசபை அறிவிப்பு!

Thursday, July 8th, 2021
வெளிநாடுகளிலிருந்து இலங்கை வரும் நபர்கள், கொவிட் தடுப்பூசியின் இரண்டு செலுத்துகைகளையும் பெற்றிருந்தால் அவர்களுக்கு கொவிட் பரிசோதனை மேற்கொள்ளப்படும். அவ்வாறு... [ மேலும் படிக்க ]

வானிலையில் திடீர் மாற்றம்!

Thursday, July 8th, 2021
நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் (மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களில்) மழை நிலைமையும் நாடு முழுவதும் மற்றும் நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்று நிலைமையும் அடுத்த... [ மேலும் படிக்க ]

வவுனியா பல்கலைக்கழக அங்குரார்ப்பண நிகழ்வில் ஜனாதிபதி பங்கேற்பு!

Thursday, July 8th, 2021
யாழ்.பல்கலைகழக வவுனியா வளாகம், வவுனியா பல்கலைகழகமாஓஓகஸ்ட் மாதம் 1ஆம் திகதிமுதல் தரம் உயர்த்தப்படும் நிலையில், அதன் அங்குரார்ப்பண நிகழ்வில் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ... [ மேலும் படிக்க ]

குற்றச் செயல்களில் ஈடுபடும் இணையத்தளங்கள் தொடர்பில் தீவிர விசாரணை – பொலிஸ் திணைக்களம் தெரிவிப்பு!

Wednesday, July 7th, 2021
சிறுமிகளை பல்வேறு வழிகளில் விற்கும் இணையத்தளங்களை கண்டறிய பொலிஸார் விரிவான விசாரணையைத் ஆரம்பித்துள்ளனர். இதன்படி அனைத்து இணையத்தளங்களிலும் சிறப்பு விசாரணையைத் தொடங்க... [ மேலும் படிக்க ]

பலாலி இராணுவ பண்ணையில் பாரிய அளவிலான சேதனப் பசளை உற்பத்தி முன்னெடுப்பு !

Wednesday, July 7th, 2021
2021 பெரும்போக உற்பத்திற்கான 3 ஆயிரத்து 600 மெட்ரிக் டொன் சேதன பசளை உற்பத்தி செய்வதை இலக்காகக் கொண்டு, சேதன பசளையின் தேசிய உற்பத்தி உந்துதலுக்கு ஏற்ப பாதுகாப்பு பதவிநிலைப் பிரதானியும்... [ மேலும் படிக்க ]

டெல்டா திரிபு தொற்றியவர்கள் ஆயிரக் கணக்கில் இலங்கையில் இருக்கலாம் – சுகாதார சேவை பிரதிப் பணிப்பாளர் நாயகம் எச்சரிக்கை!

Wednesday, July 7th, 2021
டெல்டா திரிபு தொற்றிய ஆயிரக்கணக்கானவர்கள் நாட்டில் இருக்கக் கூடும் என சுகாதார சேவை பிரதிப் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பில்... [ மேலும் படிக்க ]