முக்கிய செய்தி

அமைச்சர் டக்ளஸின் தற்றுணிவால் கடலட்டைப் பண்ணையாளர்கள் பாதிக்கப்படாமல் காப்பாற்றப்பட்டு வருகின்றனர் – நக்டாவின் உதவிப் பணிப்பாளர் நிருபராஜ் சுட்டிக்காட்டு!

Monday, July 19th, 2021
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் நெறிப்படுத்தில் சுமார் 300 க்கும் அதிகமான அட்டைப் பண்ணைகள் ஆரம்பிக்க அனுமதி வழங்கப்பட்டிருப்பதாகத் சுட்டிக்காட்டியுள்ள தேசிய நீர் உயிரின... [ மேலும் படிக்க ]

அரசியலுக்காக எங்களின் வாழ்கையில் அடிக்காதீர்கள் – கடற்றொழிலாளர்கள் மன்றாட்டம்!

Monday, July 19th, 2021
அரசியல் இலக்குகளை அடைந்து கொள்ளுகின்ற நோக்கோடு அரசியல்வாதிகள் சிலரினால் வெளிப்படுத்தப்படுகின்ற கருத்துக்கள் தங்களுடைய எதிர்காலத்திற்கு தேவையற்ற அசளகரியங்களை ஏற்படுத்திவிடுமோ... [ மேலும் படிக்க ]

மேலும் ஒருதொகுதி பைசர் தடுப்பூசிகள் அதிகாலை நாட்டை வந்தடைந்தன – 56 இலட்சம் சினோபாம் தடுப்பூசிகளும் விரைவில் வரும்!

Monday, July 19th, 2021
அமெரிக்க தயாரிப்பான பைசர் தடுப்பூசியின் மற்றுமொரு தொகுதி  நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதன்படி 70 ஆயிரத்து 200 பைசர் தடுப்பூசிகள் இன்று அதிகாலை நாட்டை வந்தடைந்துள்ளதாக அரச... [ மேலும் படிக்க ]

தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமை தொடர்பான சீர்திருத்தத்தை அடையாளம் காண்பதற்கு 21 அரசியல் கட்சிகளிடம் இருந்து 155 முன்மொழிவுகள் – விசேட நாடாளுமன்ற குழு அறிவிப்பு!

Monday, July 19th, 2021
தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமை தொடர்பாகப் பொருத்தமான சீர்திருத்தங்களை அடையாளம் காண்பதற்கும், தேவையான திருத்தங்களைப் பரிந்துரைப்பதற்கும் நியமிக்கப்பட்ட விசேட... [ மேலும் படிக்க ]

எதிர்கட்சிகள் முன்னெடுக்கும் திட்டங்களை நாங்கள் ஒன்றிணைந்து முறியடிப்போம் – வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தன நம்பிக்கை!

Monday, July 19th, 2021
அமைச்சர் உதயகம்மன்பிலவிற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்திகொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா பிரேரணையை அரசாங்கத்தின் நாடாளுமன்ற குழு தோற்கடிக்கும் என நம்பிக்கை வெளியிட்டுள்ள... [ மேலும் படிக்க ]

பாற்பண்ணையாளர்களை வலுப்படுத்த நடவடிக்கை – இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்ஹ தெரிவிப்பு!.

Monday, July 19th, 2021
உள்ளூர் பாலுற்பத்தியாளர்களை வலுப்படுத்துவதற்காக பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக என இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்ஹ தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் எண்ணக்கருவான... [ மேலும் படிக்க ]

தூத்துக்குடியில் அதிநவீன நீர்மூழ்கி கப்பல் “சிந்துஷாஸ்ட்ரா” !

Monday, July 19th, 2021
இந்திய கடற்படைக்கு சொந்தமான அதிநவீன நீர்மூழ்கி கப்பல் "சிந்துஷாஸ்ட்ரா" தூத்துக்குடி துறைமுகத்தில் உள்ள ஐ.என்.எஸ். கட்டபொம்மன் கடற்படைக்கான கப்பல் தளத்தில் நிலை... [ மேலும் படிக்க ]

கோவிட் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை – தெற்காசிய நாடுகளில் இலங்கையே முன்னணியில் – ஜனாதிபதி பெருமிதம்!

Sunday, July 18th, 2021
ஜனவரி மாதம் 28 ஆம் திகதியன்று, அஸ்ட்ரா செனக்கா தடுப்பூசியின் முதலாவது தொகுதி கிடைக்கப்பெற்றதுமுதல் - இதுவரையில் கிடைத்துள்ள அனைத்துத் தடுப்பூசிகள், மற்றும் நாடளாவிய ரீதியில் மாவட்ட... [ மேலும் படிக்க ]

தடுப்பூசிகளை பெற்றுக் கொண்டவர்களின் எண்ணிக்கை 70 இலட்சத்தைக் கடந்தது – தொற்று நோயியல் பிரிவு அறிவிப்பு!

Sunday, July 18th, 2021
கொவிட் தொற்று தடுப்பூசி திட்டத்தின் கீழ் இதுவரையில் முதலாவது தடுப்பூசி அல்லது இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக் கொண்டவர்களின் எண்ணிக்கை 70 இலட்சம் என... [ மேலும் படிக்க ]

மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

Sunday, July 18th, 2021
நாட்டில் சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல்... [ மேலும் படிக்க ]